சிறப்புச் செய்திகள்

நிரந்தர விடியலின் சமாதான ஒளி வீசட்டும் – நத்தார் வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா ! (வீடியோ இணைப்பு)

Sunday, December 24th, 2017
நிரந்தர விடியலின் சமாதான ஒளி வீசட்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நத்தார்தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். குறித்த செய்தியில் மேலும்... [ மேலும் படிக்க ]

நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையுடன் எதிர்காலத்தை எதிர்கொள்ளுங்கள் – வலி வடக்கு மக்கள் மத்தியில் டக்ளஸ் தேவானந்தா !

Sunday, December 24th, 2017
நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையுடன் எதிர்காலத்தை எதிர்கொள்ளுங்கள். அந்த நம்பிக்கைக்கு ஏற்றவகையில் எமது கட்சி சார்ந்த பணிகளும் நிச்சயம் முன்னெடுக்கப்படும் என ஈழ மக்கள் ஜனநாயக... [ மேலும் படிக்க ]

எம்மால் முன்னெடுக்கப்பட்ட பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவேண்டும் என்பதையே மக்கள் விரும்புகிறார்கள்!

Saturday, December 23rd, 2017
யாழ்.மாநகரபை எமது ஆளுகைக்குள் இருந்தபோது எம்மால் முன்னெடுக்கப்பட்ட பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவேண்டும் என்பதையே மக்கள் விரும்புகிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு அனைவரும்... [ மேலும் படிக்க ]

சக தமிழ் கட்சிகள் மீது விமர்சனம் வைப்பதற்கு காரணம் அரசியல் காழ்ப்புணர்ச்சியல்ல. எனது ஆதங்கமே – டக்ளஸ் தேவானந்தா!

Saturday, December 23rd, 2017
சக தமிழ் கட்சிகள் மீதோ சக இயக்கங்கள் மீதோ நான் விமர்சனம் வைப்பதற்கு காரணம் அரசியல் காழ்ப்புணர்ச்சி அல்ல. அது எனது ஆதங்கமே என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

நாட்டில் இனவாதம் தோன்றுவதற்கு காரணம் தமிழ் சிங்கள அரசியல் தலைமைகளின் சுயலாபமே – டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Friday, December 22nd, 2017
தமிழ் மக்களின் அபிலாஷைகளை தமிழ் அரசியல் தலைமைகளும் சிங்களத் தலைமைகளும் தமது சுயநலத்துக்காகப் பாவித்ததன் காரணமாகவே இந்த நாட்டில் இனவாதம் தோன்றுவதற்கு காரணமாக அமைந்திருந்தது என ஈழ... [ மேலும் படிக்க ]

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் இறுதிக் கிரியைகள் தமிழர்களின் மனதை புண்படுத்தாத வகையில் நடைபெறவேண்டும்.

Friday, December 22nd, 2017
யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதி ஞானரத்தின தேரோவின் இழப்புக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். யுத்தம் நடைபெற்ற காலத்திலும் பல்வேறு நெருக்கடிகளுக்கு... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு சரியான வழியைக்காட்டும் தலைமை இல்லாதிருந்த  பெருங்குறையை டக்ளஸ் தேவானந்தா நிவர்த்திசெய்து வருகின்றார்!

Friday, December 22nd, 2017
ஆளுமைமிக்க தீர்க்கதரிசனமான தமிழ் அரசியல் தலைவராக டக்ளஸ் தேவானந்தாவை இனங்கண்டுகொண்டுள்ளதனடிப்படையிலேயே அவர் பின்னே நாம் அணிவகுத்து கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்தக்... [ மேலும் படிக்க ]

வீணைக்கு ஆணை வழங்கினால் எமக்கு கிடைக்கும் அதிகாரத்திற்கு வானமே எல்லை – டக்ளஸ் தேவானந்தா!

Friday, December 22nd, 2017
வீணைச் சின்னத்திலான எமது கட்சி வெற்றிபெறும் பட்சத்தில் எமக்கான அதிகாரத்தின் எல்லை வானமாகத்தான் இருக்க முடியும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

தமிழர் தாயகத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பு மனுக்களை ஏற்றுக்கொண்டது தேர்தல்கள் திணைக்களம்!

Thursday, December 21st, 2017
தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் பொருட்டு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் அனைத்து அந்தந்த... [ மேலும் படிக்க ]

மக்களின் ஆணையை பெற்று பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம் – வேட்பு மனு தாக்கல் செய்தபின் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, December 21st, 2017
நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி தேர்தலில் மக்களுடைய ஆணையை பெற்று அவர்களுடைய பங்களிப்புடன் அவர்களது நம்பிக்கையை வென்றெடுக்கக் கூடிய வகையில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு தீர்வு... [ மேலும் படிக்க ]