சிறப்புச் செய்திகள்

சதிகளாலும் பொய்களாலும் ஈ.பி.டி.பியை தோற்கடிக்க முடியாது!

Sunday, December 31st, 2017
ஈ.பி.டி.பியின் பெயரில் மிரட்டல் விடுத்த சதிகாரரின் செயல் அம்பலமாகியுள்ளது.. விழிப்போடு இருந்து உண்மையை வெளிக்கொண்டுவந்த  வேட்பாளர் உதயசிறிக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி... [ மேலும் படிக்க ]

தற்துணிவுகளின் அடிப்படையில் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து நாம் வெற்றி கண்டுள்ளோம் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, December 30th, 2017
எமது மக்களை கடந்தகாலத் துயரம் நிறைந்த வாழ்விலிருந்து மீட்டெடுப்பதற்கு  நாம் நம்பிக்கை மற்றும் தற்துணிவுகளின் அடிப்படையில் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வெற்றிகண்டுள்ளோம்.... [ மேலும் படிக்க ]

சமூகத்தின் நற் பிரையைகளை வளர்க்கும் களமாக விழங்குவது சனசமூக நிலையங்கள்  – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, December 30th, 2017
ஒவ்வொரு சமூகத்தையும் நல்வழிப்படுத்டுதுவதில் அப்பகுதிகளில் உள்ள சனசமூக நிலையங்களதும் விளையாட்டுக் கழகங்களினதும் பங்கு இன்றியமையாததொன்றாகும். அதனை உணர்த்தியுள்ள இந்த மனோகரா சனசமூக... [ மேலும் படிக்க ]

உதயன் பத்திரிகை செய்தி பொய்யானது -தேர்தல் திணைக்களத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிய முறைப்பாடு! (பிரதி இணைப்பு)

Thursday, December 28th, 2017
2017 டிசம்பர் 28 ம் திகதி யாழ்ப்பாணத்தில் பிரசுரிக்கப்பட்ட உதயன் செய்திப் பத்திரிக்கையில் “யானை வந்ததற்காக ஈ.பி.டி.பியின் முறைப்பாடு” என்ற தலைப்பில் செய்தி ஒன்றை பிரசுரித்து எங்கள்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் நல்லெண்ண சமிக்ஞையும் மக்கள் எமக்கு வழங்கப்போகும் ஆணையும் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சியை உறுதி செய்யும்!

Thursday, December 28th, 2017
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன அவர்கள் எமக்கு அழைப்பு விடுத்தமை ஓர் நல்லெண்ண சமிக்ஞையே  என்றும் இத்தோடு மக்கள் எமக்கு வழங்கப்போகும்... [ மேலும் படிக்க ]

ஊழலற்ற உள்ளுராட்சி மன்ற   செயற்பாடுகளை முன்னெடுப்போம் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி !

Thursday, December 28th, 2017
ஊழலற்ற உள்ளுராட்சி மன்ற செயற்பாடுகளை முன்னெடுப்போம் ஏற்கனவே நடந்துள்ள ஊழல்களுக்கு நடவடிக்கை எடுப்போம் உள்ளுராட்சி மன்றங்களை வலுப்படுத்த  விசேடதிட்டங்களை உருவாக்குவோம் என ஈழ... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்தார் டக்ளஸ் தேவானந்தா! (விஞ்ஞாபனம் இணைப்பு)

Wednesday, December 27th, 2017
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உள்ளூராட்சி தேர்தல் விஞ்ஞாபனத்தை கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக... [ மேலும் படிக்க ]

இரணைதீவு  மக்களை சொந்த இடத்தில் மீளக்குடியேற்ற வேண்டும் – ஜனாதிபதிக்கு டக்ளஸ் எம்.பி. கடிதம்!

Tuesday, December 26th, 2017
யுத்தகாலத்தில் பாதுகாப்புக்காரணங்களுக்காக இரணைதீவில் இருந்து 1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட மக்களை மீண்டும் அவர்களது சொந்த இடத்தில் மீளக்குடியேற்ற அனுமதியளிக்க ஆவன செய்யவேண்டும் என... [ மேலும் படிக்க ]

“சொன்னதைச் செய்தவர்கள் செய்வதையே சொல்பவர்கள்” எனும் மகுடத்துடன் ஈ.பி.டி.பியின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை!

Tuesday, December 26th, 2017
"சொன்னதைச் செய்தவர்கள் செய்வதையே சொல்பவர்கள்" என்ற பிரதான மகுடத்துடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் விஞ்ஞாபனம் நாளை(27)  வெளிவருகின்றது. உள்ளூராட்சி தேர்தல்... [ மேலும் படிக்க ]

கல்வி அமைச்சரின் நடவடிக்கை பாராட்டத்தக்கது! ஏனைய விடயங்கள் குறித்தும் அவதானமெடுக்க வேண்டும்!

Monday, December 25th, 2017
கல்வி அமைச்சினால் வெளியிடப்படுகின்ற அனைத்து சுற்றறிக்கைகளையும் தமிழ் மொழியிலும் வெளியிட நடவடிக்கை எடுத்திருப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்களுக்கு எமது... [ மேலும் படிக்க ]