சிறப்புச் செய்திகள்

இருள் அகன்று நிரந்தர ஒளி பிறக்கட்டும் – தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி தெரிவிப்பு!

Sunday, January 14th, 2018
எமது மக்கள் கதிரவனுக்கு நன்றிக்கடன் செலுத்தும் ஓர் உன்னத தினமே தைப்பொங்கல் திருநாளாகும். இத்தைப்பொங்கல் திருநாளில் மக்களாகிய உங்களது மனங்கள் தோறும், நீடித்த நிம்மதியை தருகின்ற... [ மேலும் படிக்க ]

எமது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தாருங்கள் – பளை நகரப் பகுதி வர்த்தகர்கள் டக்ளஸ் எம்.பி.யிடம் கோரிக்கை!

Saturday, January 13th, 2018
பளை நகரப்பகுதியில் உள்ள ஒருதொகுதி வர்த்தக நிலையங்களுக்கு சென்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகக்... [ மேலும் படிக்க ]

வழிமுறைக்கு வந்தவர்கள் பொறிமுறைக்கு வரவில்லை – டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Saturday, January 13th, 2018
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எமது வழிமுறைக்கு வந்திருந்தாலும்கூட அவர்கள் இன்னும் எமது பொறிமுறைக்கு வரவில்லை என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

சுயபொருளாதாரத்திற்கு தடையாக இருப்பவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே – குமுழமுனை மக்கள் ஆதங்கம்!

Friday, January 12th, 2018
இங்குள்ள குளங்களை சரியான முறையில் புனரமைப்புச் செய்தால் அதனூடாக நாம் எமது பயிர்ச்செய்கை நிலங்களில் பயிரிட்டு அதிகளவான நன்மைகளைப் பெறமுடியும். ஆனால் அதற்கேற்ற நடவடிக்கைகளை தமிழ்... [ மேலும் படிக்க ]

குடிநீரைப் பெற்றுத் தருவதற்குக் கூட ஆளுமையற்றவர்கள் கூட்டமைப்பினர் – பூநகரி பள்ளிக்குடா மக்கள் டக்ளஸ் தேவானந்தாவிடம் சுட்டிக்காட்டு!

Friday, January 12th, 2018
அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்வோம் எனக் கூறி எமது வாக்குகளால் வென்று பூநகரிப் பிரதேச சபையை கைப்பற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எமக்கான குடிநீரைப் பெற்றுத் தருவதற்குக் கூட உரிய... [ மேலும் படிக்க ]

பொறியியல் பீடத்தை வடமாகாணத்திற்கு கொண்டுவந்தவர்கள் நாமே – டக்ளஸ் தேவானந்தா!

Friday, January 12th, 2018
எமது மாணவர்களின் உயர் கல்வியை கருத்தில் கொண்டு வடமாகாணத்தில் பொறியியல் துறையை கொண்டுவந்தவர்கள் நாமே என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பகுதிக்கு  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!

Friday, January 12th, 2018
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசத்தில் போட்டியிடும் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்புக்களை... [ மேலும் படிக்க ]

மக்கள் தம் சொந்தக் கால்களில் நிமிர்ந்தெழ வேண்டும் –  டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, January 11th, 2018
மக்கள் சொந்தக் கால்களில் நின்று தமது வாழ்வியலை மேம்படுத்துவதற்கு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

விழிப்புடன் இருங்கள்!…. எம் இனிய மக்களே!… உங்களுடன் ஒரு சில நிமிடங்கள்,..

Wednesday, January 10th, 2018
இது தேர்தல் காலம்!... உங்கள் வாழ்வும் வளமும் எதுவென நீங்களே தீர்ப்பெழுதும் காலம்,... தொடர்ந்தும் உங்கள் வாழ்வு இருட்டில் மட்டும் தொலைந்து கிடக்கும் வெறும் பள்ளத்தாக்கில்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களது அரசியல் உரிமைகள் வென்றெடுக்கப்படும் வரை உறங்கப்போவதில்லை – டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, January 10th, 2018
தீவகம் உள்ளிட்ட குடாநாட்டு மக்கள் பட்டினிச்சாவை  எதிர்கொண்டிருந்தபோது தோள்களிலே மூட்டை சுமந்து உணவு கொடுக்க வந்ததிலிருந்துதான் நாம் எமது அரசியல் நீரோட்டத்தை ஆரம்பித்திருந்தோம்.... [ மேலும் படிக்க ]