சிறப்புச் செய்திகள்

தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக  மக்களுக்காய் பெரும்பணி செய்தவர்கள் நாம் – பூநகரியில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Wednesday, January 24th, 2018
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்களை அதன் பாதிப்புகளிலிருந்து மீட்டெடுத்து அவர்களுக்கான வாழ்க்கையை உறுதிப்படுத்திப் பாதுகாகக்கவேண்டிய பொறுப்பை உணர்ந்து நாம் எமது... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலையீட்டால் ஊர்காவற்துறை காணி சுவீகரிப்பு இடைநிறுத்தம்!

Wednesday, January 24th, 2018
  கடற்படையினரின் பாதுகாப்பு மற்றும் அவதானிப்பு மையம் அமைப்பதற்கெனக் கூறப்பட்டு, ஊர்காவற்துறை, பருத்தியடைப்பு பகுதியிலுள்ள தனியாருக்குச் சொந்தமான காணி, நில அளவைத் திணைக்களத்தினால்... [ மேலும் படிக்க ]

மக்கள் தீர்ப்பு இம்முறை திருத்தி எழுதப்படும் – டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை!

Tuesday, January 23rd, 2018
எமது மக்கள் கடந்த காலங்களில் தவறான தமிழ் அரசியல் தலைமைகளின் சுயநலன்களுக்கள் சிக்கியமையால்தான் இன்றும் கையேந்தும் நிலைக்குள் வாழவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன் இன்றுவரை... [ மேலும் படிக்க ]

மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண்பதே எமது மகிழ்ச்சி – டக்ளஸ் எம்.பி.தெரிவிப்பு!

Tuesday, January 23rd, 2018
எங்காவது ஓரிடத்தில் தீ பற்றி எரிந்தால் அதை நாங்கள் தண்ணீரி ஊற்றி அணைக்கப்பார்க்கின்றோம் . ஆனால் மாற்றுத்தரப்பினர் எண்ணெய் ஊற்றி அதை மேலும் எரிக்கப்பார்க்கிறார்கள். அதுபோல்... [ மேலும் படிக்க ]

மக்கள் அரசியல் பலத்தை எமக்கு வழங்கியிருந்தால் அவர்கள் எதிர்நோக்கிவரும் கணிசமான பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருப்போம்  – டக்ளஸ் எம்.பி.!

Monday, January 22nd, 2018
மக்களின் தேவைகள் மட்டுமல்லாது அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் இனங்கண்டு முன்னுரிமை அடிப்பிடையில் அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுத் தருவதற்கு நாம் எப்போதும்... [ மேலும் படிக்க ]

யுத்தம் முடிந்து எட்டு ஆண்டுகள் கடந்தபோதிலும் கடற்றொழி லாளர்களது பிரச்சினைகள் தீராதிருப்பது வேதனை யளிக்கிறது – மன்னாரில் டக்ளஸ் எம்.பி!

Monday, January 22nd, 2018
யுத்தம் முடிந்து எட்டு ஆண்டுகள் நிறைவுற்றுள்ள போதிலும் மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்கள் அனுமதி பெற்றே கடற்றொழிலுக்குச் செல்லவேண்டிய அவலம் இன்னும் தொடர்வதானது எனக்கு மிகுந்த... [ மேலும் படிக்க ]

மக்கள் நிம்மதியுடன் வாழும் சூழல் தோற்றுவிக்கப்படும் வரை எமது அரசியல் பயணம் தொடர்ந்து பயணிக்கும் – மன்னாரில் டக்ளஸ் எம்.பி!

Monday, January 22nd, 2018
எமது மக்கள் எப்போதும் நிம்மதியுடன் கூடிய ஒர் இயல்பான வாழ்க்கையை வாழக்கூடியதான சூழல் தோற்றுவிக்கப்படும் வரையில் எவ்விதமான இடர்பாடுகளை எதிர்கொண்டாலும் எமது அரசியல் பயணம் தொடர்ந்து... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சகல பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு காணப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் – டக்ளஸ் எம்.பி!

Sunday, January 21st, 2018
நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கூடாகத்தான் எமது மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாணமுடியும் என்ற நம்பிக்கையில்தான் இற்றைவரை எமது அரசியல் பயணத்தை முன்னெடுத்து வருகின்றோம் என ஈழ... [ மேலும் படிக்க ]

மக்கள் மீதான எமது அக்கறையே நலன்சார்ந்த செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு ஏதுவாக அமைந்தது – டக்ளஸ் எம்.பி!

Saturday, January 20th, 2018
எமக்கு அரசியல் பலம்  போதுமானதாக இல்லாது போனாலும்கூட மக்கள் மீதான எமது அக்கறையும் மக்கள் நலன்சார்ந்த செயற்றிட்டங்களை மேற்கொள்வதில் எமக்குள்ள ஆர்வமுமே வடக்கில் பல்வேறு திட்டங்களை... [ மேலும் படிக்க ]

நாம் வெற்றிபெறும் பட்சத்தில் உங்களுடைய எண்ணக் கனவுகள் நிச்சயம் நிறைவேறும் – பூந்தோட்டத்தில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Saturday, January 20th, 2018
எமது கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் முகமாகவும் சேறுபூசும் வகையிலும் திட்டமிட்ட வகையில் இதர தமிழ் அரசியல்வாதிகளும் சில ஊடகங்களும்  செயற்பட்டுவருவதையிட்டு நாம் மிகுந்த வேதனை... [ மேலும் படிக்க ]