சிறப்புச் செய்திகள்

“எமக்கான எதிர்காலத்தை நீங்களே பெற்றுத்தரவேண்டும்” டக்ளஸ் தேவானந்தாவிடம் வட்டக்கச்சி மக்கள் கோரிக்கை!

Monday, January 29th, 2018
எமக்கான பணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமது சுகபோக வாழ்வை அனுபவித்து வருகின்ற நிலையில் அவர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்த நாமோ ஏதிலிகளாக  வாழ்ந்துவருகின்றோம் என... [ மேலும் படிக்க ]

எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள உள்ளூராட்சி தேர்தலை சரியான முறையில் பயன்படுத்துங்கள் – கிளிநொச்சியில் டக்ளஸ் எம்.பி!

Monday, January 29th, 2018
நாம் யதார்த்தமாகக் கூறிய விடயங்களை சக தமிழ்க் கட்சிகள் நன்கு தெரிந்துகொண்டிருந்தும் அவற்றை ஏற்றுக்கொள்ளாதது ஒரு துரதிஷ்டமான செயலாகவே பார்க்கமுடிகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

மலர்ந்தது தமிழர் அரசு என்று கூறியவர்களால் அழிந்தது வடக்கின் கல்வி – உரும்பிராயில் டக்ளஸ் எம்.பி!

Sunday, January 28th, 2018
யுத்த காலங்களிலும் சரி யுத்தம் நிறைவு பெற்று வடக்கு மாகாணத்தை ஆளுனரூடாக நாம் நெறிப்படுத்தியபோதும் சரி இலங்கையில் வடக்கு மாகாணம் கல்வியில் முதலிடத்தை பெற்றிருந்த நிலையில் அந்த... [ மேலும் படிக்க ]

நிரந்தர மருத்துவர்கள் நியமிக்கப்பட நடவடிக்கை எடுக்க  வேண்டும் – அல்லைப்பிட்டி மக்கள் டக்ளஸ் எம்.பியிடம் கோரிக்கை!

Sunday, January 28th, 2018
அல்லைப்பிட்டி மருத்துவமனையில் நிரந்தர மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் நாளாந்தம் நாம் பல்வேறுபட்ட நெருக்கடிகளை சந்திக்கவேண்டியநிலையை எதிர்கொள்வதாக வேலணை வெண்புறவி கிராம்... [ மேலும் படிக்க ]

பனம் தொழில் துறை சார்ந்த மக்களின் வாழ்வுக்கு ஒளி கொடுத்தவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே – அல்லைப்பிட்டி மக்கள் சுட்டிக்காட்டு!

Sunday, January 28th, 2018
பனம் தொழில் துறை சார்ந்த எம்மை யாரும் திரும்பிப் பார்த்திராத நிலையில் எமது உரிமைகளுக்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் தாங்களாற்றிய பணிகளை நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம் என... [ மேலும் படிக்க ]

மக்களின் தன்னம்பிக்கைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என்றென்றும் பக்கபலமாக இருக்கும் – மண்டைதீவில் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, January 28th, 2018
மக்களின் தன்னம்பிக்கைக்கும் தொழில்துறை மேம்பாடு மற்றும் அபிவிருத்திக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என்றென்றும் பக்கபலமாக இருக்கும் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு பாதகம் ஏற்படும் செயற்றிட்டங்களை யார் முன்னெடுத்தாலும் அதற்கு நாம் ஒருபோதும் துணைபோக மாட்டோம் – டக்ளஸ் தேவானந்தா!

Saturday, January 27th, 2018
எமது எதிர்பார்ப்புக்களுக்கு ஏற்றவகையில் உரிய தீர்வுகளைப் பெற்றுத்தரக்;கூடியவரா உங்களை நாம் எதிர்பார்த்துள்ளபடியால் தான் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வெற்றியை உறுதிசெய்யக்... [ மேலும் படிக்க ]

பனம் தொழிற்துறையை நம்பிவாழும் குடும்பங்களின் வாழ்வாதாரம் மேலும் பலப்படுத்தப்படும்  – டக்ளஸ் தேவானந்தா!

Saturday, January 27th, 2018
பனம் தொழிற்துறையை நம்பிவாழும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து பலப்படுத்தும் வகையில் எமது எதிர்காலத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

ஜமுனா ஏரி மக்களுக்கு காணி உரிமம் பெற்றுத்தரப்படும் – டக்ளஸ் எம்.பி.

Saturday, January 27th, 2018
நல்லூர் ஜமுனா ஏரிப் பகுதியில் வாழும் பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வாழும் இக் காணிகளை குடியிருக்கும் மக்களுக்கு உரித்தாக்குவது தொடர்பில் நாம் மிகுந்த கரிசனையுடன் அவதானம்... [ மேலும் படிக்க ]

நேசமிகு தமிழ் பேசும் எமது மக்களுக்கு….

Saturday, January 27th, 2018
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் குறித்த எனது திடமான கருத்துக்களையும் திட்டங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். நான் பதினைந்து வருடங்களுக்கு மேலான... [ மேலும் படிக்க ]