சிறப்புச் செய்திகள்

காங்கேசன்துறை துறைமுக மறுசீரமைப்பிற்கு இந்திய அரசின் உதவி வரவேற்கத்தக்கது- டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நன்றி தெரிவிப்பு!

Monday, February 5th, 2018
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை துறைமுகத்தை மறுசீரமைப்பதற்கென இந்திய அரசு இம்முறை தனது வரவு - செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதானது வரவேற்கத்தக்கதொரு விடயமாகும் எனத்... [ மேலும் படிக்க ]

சமகாலத்தை நன்கு விளங்கிக் கொண்டதன் அடிப்படையில் தான் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை  ஆதரிக்கின்றோம் – வேலையற்ற பட்டதாரிகள்!

Monday, February 5th, 2018
சமகாலத்தை நன்கு விளங்கிக் கொண்டதன் அடிப்படையில் தான் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை  ஆதரிக்கின்றோம் என வேலையற்ற பட்டதாரிகள்  கட்சியின் செயலாளர் நபயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம்... [ மேலும் படிக்க ]

கிடைக்கப்பெறுகின்ற வளங்களைப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் காணவேண்டும் – முல்லைத்தீவில் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, February 4th, 2018
முல்லைத்தீவு மாவட்ட மக்கள் கடற்றொழில் மட்டுமல்லாது கிடைக்கப்பெறுகின்ற அனைத்து வளங்களையும் பயன்படுத்தி அதனூடாக வாழ்வில் முன்னேற்றம் காணவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

கரைதுரைப்பற்று பிரதேச சபையை நகர சபையாகத் தரமுயர்த்தி மக்களின் தேவைகளுக்கு தீர்வு காணப்படும் – முல்லைத்தீவில் டக்ளஸ் எம்.பி! 

Sunday, February 4th, 2018
முல்லைத்தீவு கரைதுரைப்பற்று பிரதேச சபையை நகரசபையாக மாற்றி அதனூடாக இப்பகுதி மக்களுக்கான சேவைகளை முன்னெடுப்பதே எமது எதிர்காலத் திட்டமாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

நியாயங்கள் எம்பக்கமே இருக்கின்றன என்பதை வரலாறு சுட்டிக்காட்டி நிற்கின்றது – டக்ளஸ் எம்.பி !

Sunday, February 4th, 2018
கடந்தகாலங்களில் என்மீதும் எம் கட்சி மீதும் சுமத்தப்பட்ட அவதூறான குற்றச்சாட்டுக்கள் எல்லாம் இன்று நீதிமன்ற விசாரணைகளுக்கூடாக  யார் செய்தார்கள் என்ற வெளிவந்து கொண்டிருக்கும்... [ மேலும் படிக்க ]

வாழ்வின் இருப்பே கேள்விக்குறியாக இருந்தபோது கரங்கொடுத்து தூக்கி நிறுத்தியவர் டக்ளஸ் தேவானந்தா – புங்குடுதீவு மக்கள் தெரிவிப்பு!

Sunday, February 4th, 2018
தீவக மக்களாகிய நாம் காலத்திற்குக் காலம் குடிநீர் பிரச்சினையோடு வாழ்ந்துவந்த நிலையில் எமது குடிநீர்ப் பிரச்சினையை ஓரளவேனும் தீர்த்துவைத்து எமது இயல்பு வாழ்க்கைக்கு வழிசமைத்துத்... [ மேலும் படிக்க ]

எமது மக்கள் முழுமையான சுதந்திரம்பெற தமிழ்த் தலைமைகள் நியாயமாக உழைக்கவில்லை- டக்ளஸ் தேவானந்தா அவர்களது சுதந்திர தினச் செய்தி!

Sunday, February 4th, 2018
இன்று எமது நாடு சுதந்திரம் பெற்று 70வது வருடத்தினைக் கொண்டாடி வருகின்ற நிலையில், எமது மக்கள் முழுமையான சுதந்திரத்தைப் பெறாததற்கு, எமது மக்களை வாக்குகளை அபகரித்துக்கொண்ட தமிழ்த்... [ மேலும் படிக்க ]

அரசுடனான நல்லுறவைப் பேணி மக்களுக்கான செயற்றிட்டங்களை முன்னெடுக்க முடியும் என செயல் வடிவில் காட்டியவர்கள் நாம் – டக்ளஸ் எம்.பி!

Saturday, February 3rd, 2018
மக்களின் உணர்வுகளை மதிக்கும் அதேவேளை அவர்களது தேவைகளை இனங்கண்டு அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதிலேயே நாம் தொடர்ந்து அவதானம் செலுத்தி வருகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

முழுமையான அரசியல் பலம் எம்மிடம் இருந்திருந்தால் மக்களின் தலை விதியை குறுகிய காலத்தில் மாற்றி எழுதியிருப்பேன் – வேலணையில் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, February 3rd, 2018
எம்மிடம் முழுமையான அரசியல் பலத்தை தமிழ் மக்கள் வழங்கியிருந்தால் எமது மக்களின் தலை விதியை குறுகிய காலத்தில் மாற்றி எழுதி ஒர் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கிக் காட்டியிருப்பேன் என ஈழ... [ மேலும் படிக்க ]

வேலணை அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலையை மீளத் திறக்க டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை!

Saturday, February 3rd, 2018
வேலணை, வங்களாவாடி அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலையை மீளத் திறப்பதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள்... [ மேலும் படிக்க ]