சிறப்புச் செய்திகள்

டக்ளஸ் தேவானந்தாவினால் மட்டுமே தமிழ் மக்களுக்கு சுபீட்சமான வாழ்வை பெற்றுத்தர முடியும் – யாழ் மாவட்ட கிறிஸ்தவ போதகர்கள்!

Thursday, February 8th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினதும் அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவினதும் வழிகாட்டிலின் கீழ் தமிழ் மக்கள் வழிநடத்தப்பட்டால் மட்டுமே அமைதியானதும்  சுபீட்சமானதுமான வாழ்வை தமிழ் மக்கள்... [ மேலும் படிக்க ]

வடக்கில் கடற்றொழிலாளர்கள் சுதந்திரமாகத் தொழிலை மேற்கொள்ள வழிசமைத்துக் கொடுத்தவர்கள் நாம் – பாஷையூரில் டக்ளஸ் எம்.பி!

Thursday, February 8th, 2018
எமது கடற்றொழிலாளர்கள் சுதந்திரமானதும் சுயாதீனமானதுமான தொழில்களை மேற்கொள்வதற்கு நாமே வழிசமைத்துக் கொடுத்திருந்தோம். அதனால்தான் இன்று அவர்களது வாழ்க்கைத்தரம் மேம்பாடு கண்டுள்ளது... [ மேலும் படிக்க ]

பூநகரி பிரதேச மக்கள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவிப்பு!

Thursday, February 8th, 2018
கிளிநொச்சி பூநகரி பிரதேச பிரிவுக்குட்பட்ட ஒருபகுதி மக்கள் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக தெளிவுபடுத்தியிருந்தனர். கட்சியின் தலைமை... [ மேலும் படிக்க ]

மாசி 10 எமது மக்களது அபிலாஷைகள் நிறைவேறு வதற்கான நாளாக அமையும் – நம்பிக்கை தெரிவிக்கிறார் எம்.பி. டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, February 7th, 2018
ஆற்றல் அக்கறை தற்துணிவுள்ள எம்மால் மட்டுமே மக்களுக்கான சேவைகளை சிறப்புடன் முன்னெடுக்க முடியும். அந்தவகையில் வரும் மாசி 10 ஆம் திகதி மக்கள் தமது அபிலாஷைகளை வெற்றிகொள்ளும்... [ மேலும் படிக்க ]

மாற்றுத்தலைமை தொடர்பில் தெளிவோடு இருக்கும் மக்களை யாரும் தெளிவுபடுத்தவேண்டிய அவசியம் கிடையாது – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Wednesday, February 7th, 2018
இன்று எமது மக்கள் மாற்றுத்தலைமை ஒன்றின் தேவை தொடர்பில் தெளிவான நிலைக்கு வந்துள்ளனர். தெளிவோடு இருக்கும் தமிழ் மக்களை யாரும் தெளிவுபடுத்தவேண்டிய அவசியம் இல்லை. அப்படி இருந்தும்... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரி சந்தை வியாபாரிகளது பிரச்சினைகள் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆராய்வு!

Wednesday, February 7th, 2018
சாவகச்சேரி சந்தை கடைத்தொகுதிக்குச் சென்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அங்கு வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் ஒரு தொகுதி வர்த்தகர்களைச்... [ மேலும் படிக்க ]

சிதைந்துகிடந்த வர்த்தகத்துறையை தூக்கி நிறுத்தியவர் டக்ளஸ் தேவானந்தா – சாவகச்சேரி வர்த்தக சங்கம் !

Wednesday, February 7th, 2018
நீங்கள் அமைச்சராக இருந்த காலப்பகுதியிலேயே பல்வேறு உதவிகளை வணிகர்களாகிய நாம் பெற்றுக்கொண்டோம் என்பதுடன் இன்று நாம் தலை நிமிர்ந்து நிற்பதற்கு நீங்களே பிரதான காரணம் என்றும் அந்த... [ மேலும் படிக்க ]

நாம் ஒருபோதும் பிரதி உபகாரங்களுக்காக எமது மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்தது கிடையாது – சாவகச்சேரியில் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, February 7th, 2018
நான் எப்போதும் நன்றிக்காகவோ பிரதி உபகாரங்களுக்காகவோ அன்றி தேர்தல் வெற்றிக்காகவோ எமது மக்களுக்கான சேவைகளை ஒருபோதும் முன்னெடுத்தது கிடையாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

யாழ் நகர சிற்றங்காடி வியாபாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆராய்வு!

Wednesday, February 7th, 2018
யாழ்.நகர மத்திய பகுதியில் அமைந்துள்ள சிற்றங்காடி பகுதிக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சென்று அப்பகுதி வியாபாரிகளது பிரச்சினைகள் மற்றும்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களது கலை காலாசார பண்பாட்டு விழுமியங்களை பாதுகாத்து முன்னேற்றம் காணச் செய்ய எந்தச் சவால்களையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றோம் – டக்ளஸ் எம்.பி!

Wednesday, February 7th, 2018
சமூக அக்கறை உள்ளவர்களை உள்ளீர்துக்கொண்டு அவர்களது ஆலோசனைகள் கருத்துக்களுக்கு அமைவாக எமது கலை காலாசார பண்பாட்டு விழுமியங்களை பாதுகாத்து முன்னேற்றம் காணச் செய்வதற்கு எந்த விதமான... [ மேலும் படிக்க ]