சிறப்புச் செய்திகள்

தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண தமிழர் தரப்புக்களை ஒன்றிணைப்பேன் – நாடாளு மன்றில் டக்ளஸ் தேவானந்தா!

Monday, February 19th, 2018
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் இனி வரும் காலத்தில் தமிழர் தரப்பில் இருந்து தவறுகள் ஏதும் நடக்காது என்றே நான் நம்புகிறேன். இது குறித்து நான் விரைவில் தமிழர்... [ மேலும் படிக்க ]

யாப்பியலாளர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களே உள்ளளனர் என்பதை நாம் அவதானத்தில் கொள்ள வேண்டும் – டக்ளஸ் எம்.பி!

Monday, February 19th, 2018
நாட்டின் நிறைவேற்றாளரை ஒரு பக்கத்திலும், பொது மக்களை மறு பக்கத்திலும் வைத்துப் பார்க்கின்றபோது, இதன் மத்தியில் வைத்துப் பார்க்கப்பட வேண்டியவராக, யாப்பியலாளராக நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

சந்தர்ப்பங்களை பயன்படுத்தாதவர்கள் ஆலோசனை சொல்வது வேதனையளிக்கின்றது – டக்ளஸ் தேவானந்தா!

Thursday, February 15th, 2018
கிடைக்கப்பெறுகின்ற சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்த தெரியாதவர்கள் மக்களின் நலன்கள் தொடர்பில் ஆலோசனைகள் சொல்வதானது வேதனையளிக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுத்தால் அதை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரிக்கும் – டக்ளஸ் தேவானந்தா எம்.பி.!

Wednesday, February 14th, 2018
மக்கள் நலத்திட்டங்களை யார் முன்னெடுத்தாலும் அவர்களை வெளியில் இருந்து ஆதரிக்க ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தயாராக இருக்கின்றது என கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

எமக்கு கிடைத்த சபைகளை வினைத்திறன் மிக்க சபைகளாக வழிநடத்தி செல்வோம் – ஊர்காவற்றுறையில் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, February 14th, 2018
நடந்துமுடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சி செய்ய முடியாத நிலையில் ஊர்காவற்துறையிலும் எமக்கு தனித்து ஆட்சி செய்யும் ஆணையை இப்பகுதி... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்துறைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்

Wednesday, February 14th, 2018
. நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் ஊர்காவற்துறை பிரதேச சபையை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வென்றெடுத்திருந்தது. அதன் பின்னர் குறித்த பகுதிக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விஷேட கூட்டம் ஆரம்பம்!

Tuesday, February 13th, 2018
  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கட்சித் தலைமைய அலுவலகத்தில் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது. கட்சியின் நிர்வாக செயலாளர்கள் பிரதேச நிர்வாக... [ மேலும் படிக்க ]

நாவலர் கலாசார மண்டப வாக்குச் சாவடியில் தனது வாக்கைப் பதிவுசெய்தார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, February 10th, 2018
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ள நிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது வாக்கை பதிவு செய்துள்ளார். யாழ்ப்பாணம் நாவலர்... [ மேலும் படிக்க ]

ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து எல்லோரும் வாக்களியுங்கள்  – டக்ளஸ் எம்.பி. வேண்டுகோள்!

Friday, February 9th, 2018
நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தல் உங்கள் ஒவ்வொருவரது பிரதேசங்களின் அபிவிருத்திக்கானதும் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கானதுமான தேர்தலாக அமையவுள்ளதால், நீங்கள் ஒவ்வொருவரும்... [ மேலும் படிக்க ]

ஒரு சமூகத்தின் மாற்றத்தை நிர்ணயிக்கின்ற பொறுப்பு அந்த சமூகத்தில் வாழுகின்ற இளைஞர் சமூகத்தையே சார்ந்து நிற்கின்றது – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Friday, February 9th, 2018
நாளைய எதிர்காலத்தை செதுக்குகின்ற சிற்பிகளாக இன்றைய இளைய சமூகம் இருக்கின்ற நிலையில் அனைவரும் தமது பொறுப்புக்களை உணர்ந்து அர்ப்பணிப்புடன் உழைக்க முன்வரவேண்டும் என ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]