சிறப்புச் செய்திகள்

அதிகரித்து வரும் வாகன விபத்துக் குறித்து அவதானம் செலுத்தவேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

Wednesday, February 21st, 2018
கடந்த வருட புள்ளிவிபரங்களைப் பார்க்கின்றபோது வீதி விபத்துகள் காரணமாக 935 பாதசாரிகள் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிய வருகின்றது. அந்த வகையில் கடந்த சில வருடங்களைப் பார்க்கின்றபோது... [ மேலும் படிக்க ]

தனியார் பேருந்து போக்குவரத்து சேவை தொடர்பில் அரசு கொண்டிருக்கும் மாற்றாந்தாய் மனப்பான்மை நிலை மாறவேண்டும் – டக்ளஸ் எம்.பி!

Wednesday, February 21st, 2018
வடக்கு மகாணத்தைப் பொறுத்தவரையில் தனியார் பேருந்து போக்குவரத்து சேவை தொடர்பில் அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையையே இன்னமும் மேற்கொண்டு வருவதாகத் தெரிய வருகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

ரயில் சேவையின் அதிகரிப்பு நாட்டின் வாகன நெரிசல்களுக்கு தீர்வைத் தரும் –  டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, February 21st, 2018
ரயில் சேவையினை மேலும் அதிகரித்தும் தரமுயர்த்தியும் விஸ்தரிப்பதன் ஊடாகவும் எமது நாட்டில் காணப்படுகின்ற வாகன நெரிசல்களுக்கு போதியளவு தீர்வு காணமுடியும் என எண்ணுகின்றேன்.- என ஈழ... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பற்ற ரயில் கடவை பணியாளர்களின் நிரந்தர நியமனம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

Wednesday, February 21st, 2018
எமது நாட்டில் குறிப்பாக வடக்கு நோக்கிய ரயில் கடவைகள் பலவும் பாதுகாப்பற்றனவாகவே இன்றும் இருந்து வருகின்றன. இதனால் தொடர்ந்தும் பல விபத்துகள் ரயில் கடவைகளில் இடம்பெற்று... [ மேலும் படிக்க ]

பாதசாரி கடவைகளில் இடம்பெறும் விபத்துக்களுக்கு கைத்தொலைப்பேசி பாவனையும் முக்கிய காரணமாகின்றது – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Wednesday, February 21st, 2018
குற்றங்கள் நிகழும்வரையில் மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்துவிட்டு குற்றம் நிகழ்ந்த பின்னர் ஓடிச் சென்று பிடித்து தண்டப் பணம் அறவிடுவதைவிட, குற்றங்கள் நிகழும் முன்பதாக... [ மேலும் படிக்க ]

ஆட்சி மாற்றங்களை உருவாக்குவதில் இருக்கின்ற அக்கறை தமிழ் மக்களின் அரசியலுரிமை விடயத்திலும் இருக்க வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி!

Monday, February 19th, 2018
ஆட்சியதிகாரங்களை கைப்பற்றுவதும், ஆட்சி மாற்றங்களை உருவாக்குவதும் தென்னிலங்கையின் பிரதான கட்சிகளின் அக்கறையாக இருந்து வருவதை நான் தவறு என்று கூறவில்லை. எந்தவொரு அரசியல்... [ மேலும் படிக்க ]

மக்களிடம் பெறுகின்ற வாக்குகள் அந்த மக்களின் வெற்றிக்காக மாறறப்பட வேண்டும்; – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Monday, February 19th, 2018
இந்த அரசு ஆரம்பந்தொட்டு வலியுறுத்தி வருகின்ற தேசிய நல்லிணக்கம் குறித்த விடயத்தில் நாம் வெற்றி காண வேண்டும். அதற்காக, அரசியல் உரிமைப் பிரச்சினைக்கானத் தீர்வு உட்பட எமது மக்களின்... [ மேலும் படிக்க ]

நாம் ஒருபோதும் குறுகிய இனவாதம் பேசமாட்டோம் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Monday, February 19th, 2018
இனவாதம் தூண்டப்பட்டு அதனால் பெறப்படுகின்ற மக்களது வாக்குகள், இன்னொரு இனத்தை அழிப்பதற்கே என அர்த்தப்படுத்திக் கொள்வது கொலைக்குச் சமமானது. வாக்கு கேட்பவர்கள் எந்தளவிற்கு இனவாதத்தைக்... [ மேலும் படிக்க ]

அரசியல் கலாசாரங்கள் மாற்றப்பட வேண்டும்  – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Monday, February 19th, 2018
1994ஆம் ஆண்டில் நாம் இந்த உயரிய சபையிலே காலடி எடுத்து வைத்தவர்கள். அக்காலம் தொடக்கம் இன்று வரை நான் தொடர்ந்தும் இந்தச் சபையினை எமது மக்கள் சார்பில் பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்றேன்.... [ மேலும் படிக்க ]

தேசிய நல்லிணக்கம் என்பது எமது மக்கள் மத்தியில் சாத்தியமற்ற விடயமாகவே இருக்கிறது –  நாடாளு மன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Monday, February 19th, 2018
மக்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சமூகக் கடப்பாட்டு இடைவெளியானது அதிகரித்துள்ள நிலையில், அம் மக்கள் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படுகின்ற... [ மேலும் படிக்க ]