சிறப்புச் செய்திகள்

தனிப்பட்ட பிரச்சினை இனவாத பிரச்சினையாக மாற்றப்ப ட்டிருப்பது  கண்டிக்கத்தக்கது – கண்டிச் சம்பவம் குறித்து டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, March 6th, 2018
கண்டி, திகன பகுதியில் இடம்பெற்ற ஒரு தனிப்பட்ட பிரச்சினையானது இனவாத பிரச்சினையாக மாற்றப்பட்டிருப்பதானது மிகவும் கண்டிக்கத்தக்கதொரு சம்பவமாகவே அமைந்துள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

வடக்கில் ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.

Tuesday, March 6th, 2018
வடக்கு மாகாணப் பாடசாலைகளில் காணப்படுகின்ற ஆங்கில ஆசியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

அவதூறிலிருந்து வரலாறு விடுதலை செய்துள்ளது – ஈ.பி.டி.பி!

Sunday, March 4th, 2018
2013ஆம் ஆண்டு வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தன்னை கொலை செய்யும் நோக்கத்தோடு நடத்தப்பட்ட தாக்குதலை தமிழரசுக் கட்சியினரே நடத்தியாதாக வடக்கு மாகாணசபை... [ மேலும் படிக்க ]

கிராம மட்டங்களில் கட்சியின் செயற்றிட்டங்களை வலுவுள்ளதாகக் கட்டியெழுப்புவோம் – டக்ளஸ் தேவானந்தா!

Saturday, March 3rd, 2018
கிராம மட்டங்களில் கட்சியின் கட்டமைப்பை வலுவுள்ளதாகக் கட்டியெழுப்புவதனூடாகவே எதிர்காலத்தில் கட்சியின் செயற்றிட்டங்களை சிறப்பாக முன்னெடுக்க முடியும் என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

உத்தியோகபூர்வமான பேச்சுக்கள் இன்னும் நடைபெறவில்லை – ஈ.பி.டி.பி!

Wednesday, February 28th, 2018
ஆயிரம் வாக்குறுதிகளை வழங்கி வாக்குகளைக் கேட்டவர்கள் மக்கள் வழங்கிய ஆணையை மதித்து மக்களுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது. இன்றையதினம்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களது தீரா பிரச்சினைக்கு நிச்சயம் நான் நிரந்தர தீர்வு பெற்றுத்தருவேன் – டக்ளஸ் எம்.பி. நம்பிக்கை! (ஒலிப்பதிவு இணைப்பு)

Tuesday, February 27th, 2018
கடந்த காலங்களில் தமிழ் மக்களின் அதிகளவான அரசியல் பலத்தை பெற்றிருந்த தமிழ் தரப்பு தலைவர்கள் மக்கள் எதிர்கொண்டுவந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வைப் பெற்றுக்கொடுக்காமைக்கு தாம்... [ மேலும் படிக்க ]

விடைபெற்றுச் செல்லும் இந்தியத் துணைத் தூதருக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பாராட்டு!

Monday, February 26th, 2018
விடைபெற்றுச் செல்லும் இந்தியத் துணைத்தாதர் ஆர் நடராஜன் அவர்களுக்ககு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்துள்ளார். யாழ்.... [ மேலும் படிக்க ]

மக்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப எமது  செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Saturday, February 24th, 2018
நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நாம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காவிடினும் மக்கள் எமக்கு அதிகப்படியான வாக்குகளை வழங்கி அதிக உறுப்புரிமையை தந்துள்ளார்கள். அந்தவகையில் நாம்... [ மேலும் படிக்க ]

பதவிகள் கௌரவத்திற்கு உரியவை அல்ல, அவை மக்களின் நலன்சார்ந்தவை என்பதை நிரூபித்தவர்கள் இவர்கள் – அனுதாபப் பிரேரணையில் டக்ளஸ் எம்.பி.!

Thursday, February 22nd, 2018
பதவிகள் தமக்கான கௌரவத்திற்கு உரியவை அல்ல. அவை எமது மக்களின் நலன்சார்ந்து செயலாற்ற வேண்டிய கடமைகள் என்பதை தங்களது செயற்பாடுகளின் ஊடாக பேராசிரியர் டபிள்யூ. ஏ. விஸ்வா வர்ணபால கௌரவ இலியன்... [ மேலும் படிக்க ]

தியத்தலாவை பேருந்து அனர்த்தம் கண்டிக்கத்தக்கது! பொறுப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Wednesday, February 21st, 2018
இன்று அதிகாலை தியத்தலாவை பகுதியில் வைத்து யாழிலிருந்து சென்றதாகக் கூறப்படுகின்ற பேருந்தில் ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பில் அரசியல்வாதிகள், பொறுப்புவாய்ந்த ஊடகங்கள் மிக அவதானமாக... [ மேலும் படிக்க ]