சிறப்புச் செய்திகள்

ஆணைக்குழுக்களின் உருவாக்கம் என்பது நாட்டின் முன்னேற்றம் கருதியதானதாக அமைய வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Friday, March 9th, 2018
ஆணைக்குழுக்களை உருவாக்கி, அதற்கென உறுப்பினர்களைத் தெரிவு செய்து, அவர்களுக்கு என ஊதியங்கள் வழங்கப்படுகின்றபோது, வழங்கப்படுகின்ற ஊதியத்திற்கான உச்சப் பயனை இந்த நாட்டின் முன்னேற்றம்... [ மேலும் படிக்க ]

கல்விக் கொள்கையில் மாற்றாந்தாய் மனப்பான்மை இருக்கின்ற போது சமச்சீரான சமூகத்தை எவ்வாறு உருவாக்கப் முடியும்? –  டக்ளஸ் தேவானந்தா!

Friday, March 9th, 2018
மாற்றாந்தாய் மனப்பான்மைகள் எமது கல்விக் கொள்கையில் இருக்கின்ற நிலையில், சமச்சீரான ஒரு சமூகத்தை எப்படி உருவாக்கப் முடியும்;? என்பது குறித்து சற்று சிந்தித்துப் பாருங்கள என ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

தேசிய கல்வி கொள்கையின் நோக்கம் இந்நாட்டில் நடைமுறையில் இருக்கின்றதா?  – டக்ளஸ் எம்.பி !

Friday, March 9th, 2018
நாட்டின் வரலாற்றை தமிழ் மொழி மூலமாக, தற்போதுள்ள பாடசாலை வரலாற்று பாட நூல்களிலுள்ள பாடங்களின் மூலமமாக கற்கின்ற மாணாவர்களுக்கு தாங்கள் இந்த நாட்டுக்கு வந்தேறு குடிகளா? என்ற கேள்வியே... [ மேலும் படிக்க ]

காங்கேசன்துறை துறைமுகத்தினை அபிவிருத்தி செய்வதனூடாக வடக்கில் தொழிவாய்ப்புகளையும் அதிகரிக்க முடியும் – டக்ளஸ் எம்.பி!

Friday, March 9th, 2018
காங்கேசன்துறை துறைமுகத்தினை அபிவிருத்தி செய்வதற்கென இந்திய அரசு முன்வந்துள்ள நிலையில், இந்தத் துறைமுகம் அபிவிருத்தி செய்து முடிக்கப்படுகின்ற தறுவாயில் காங்கேசன்துறை துறைமுகம்... [ மேலும் படிக்க ]

குற்றச்சாட்டுகளை திசைதிருப்புவதில் முன்னின்று உழைத்தவர்களை காணாமற்போனோர் அலுவலகப் பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது!

Wednesday, March 7th, 2018
காணாமற்போனோர் தொடர்பிலான குற்றச்சாட்டுகளை திசைதிருப்புவதில் முன்னின்று உழைத்தவர்களையும், காhணமற் போகச் செய்தல் தொடர்பில் பக்கச்சார்புடன் செயற்படுகின்றவர்களையும் காணாமற்போனோர்... [ மேலும் படிக்க ]

காணாமல் ஆக்கப்பட்டதன் வலிகளை அவர்களின் உறவுகளே அறிவர் –  நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Wednesday, March 7th, 2018
காணாமற் போகச் செய்யப்பட்டவர்களின் வேதனைகளை காணாமற் போகச் செய்யப்பட்டவர்களின் உறவுகளே அறிவர். அந்த வேதனையை வார்த்தைகளால் கூறி, உணரவைக்க முடியாது. அதனால்தான் இன்று ஒரு வருடமும் 35... [ மேலும் படிக்க ]

கடந்த கால யுத்தம் தேசிய நல்லிணக்கத்திற்கான பாடமாக அமைய வேண்டுமே அன்றி இன்னுமொரு யுத்தத்திற்கான பாலமாக இருந்துவிடக் கூடாது!

Wednesday, March 7th, 2018
கடந்த கால யுத்தம் என்பது, எதிர்கால தேசிய நல்லிணக்கத்திற்கான பாடமாக அமைய வேண்டுமே அன்றி, எதிர்காலத்தில் இன்னுமொரு யுத்தத்திற்கான பாலமாக இருந்துவிடக் கூடாது என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

இனசமூகங்களிடையேயான நம்பிக்கை சிதைக்கப்படுகின்றன – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Wednesday, March 7th, 2018
நாட்டில் அனைத்துத் துறைகளும் பாரிய பிரச்சினைகளுக்கு உட்பட்டே இருக்கின்றன. சமூகங்களிடையே நம்பிக்கைகள் சிதைந்து வருகின்றன. பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியில் காணப்படுகின்றது. அரசியல்,... [ மேலும் படிக்க ]

தொண்டர் ஆசியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என்ற செயலாளர் நாயகத்தின் கோரிக்கைக்கு நாடாளுமறம் இணக்கம்!  

Wednesday, March 7th, 2018
நேர்முகத் தேர்வுக்கு தோற்றிய 676 தொண்டர் ஆசிரியர்களும் தங்களுக்கான நியமனங்களை எதிர்பார்த்துள்ள நிலையில் அவர்களுக்கு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி... [ மேலும் படிக்க ]

இனங்களுக்கிடையே பரஸ்பர நம்பிக்கையினை வளர்க்க தவறியமையே நாட்டில் அசம்பாவிதங்கள் தொடர காரணம் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.

Tuesday, March 6th, 2018
நாட்டில் கடந்த 30 வருட கால யுத்தத்தம் நிறைவுக்கு பின்னரான இக்காலப்பகுதியானது இனங்களுக்கு இடையில் சந்தேகங்களை அகற்றி, பரஸ்பர நம்பிக்கையினை வளர்க்கின்ற கால கட்டமாக... [ மேலும் படிக்க ]