சிறப்புச் செய்திகள்

வடமராட்சி – தென்மராட்சி பிரதேச ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் செயலாளர் நாயகம் விஷேட சந்திப்பு!

Thursday, March 22nd, 2018
உள்ளூராட்சி சபைகளை யார் முன்னெடுத்து நடத்த முன்வருகின்றார்களோ அவர்கள் மக்கள் நலன்களை முன்னிறுத்தி சபையை செயற்படுத்துவார்களேயானால் அவர்களுக்கு வெளியிலிருந்து ஆதரவளிப்பதற்கு ஈழ... [ மேலும் படிக்க ]

நெல் அறுவடைக்கான இயந்திரங்கள் தொடர்பிலான டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை ஏற்றது விவசாய அமைச்சு!

Thursday, March 22nd, 2018
நெல் அறுவடைக்காக பயன்படுத்தப்படுகின்ற இயந்திரங்களைக் கமநல சேவைகள் அமைப்புகளுக்கு குத்தகை அடிப்படையில் வழங்க முடியுமா என விவசாய அமைச்சரிடம் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

தேயிலை உற்பத்தியையும் விரைவில் இழக்க வேண்டி நிலை ஏற்பட்டுவிடும் –  டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, March 22nd, 2018
உரிய பராமரிப்புகள் இன்றிய நிலையில் இன்று தேயிலைத் தோட்டங்கள் வெறும் காடுகளாக மாற்றப்பட்டு வருகின்றன. மரங்கள் வெட்டப்பட்டு மண்சரிவுகள் அதிகமாக ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலை... [ மேலும் படிக்க ]

உள்ளூர் உற்பத்திகளின் விதைப்பு காலம் முதற்கொண்டே அதே பொருட்களின் இறக்குமதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படல் வேண்டும்!

Thursday, March 22nd, 2018
உள்ளூர் உற்பத்திகளின் அறுவடையின்போது, அதே பொருட்களின் இறக்குமதிகளுக்கான வரிகளை அதிகரிப்பதால் மாத்திரம் இதற்கொரு தீர்வினை எட்ட முடியாது என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

வடபகுதியில் அத்துமீறிய கடற்றொழில் முறைமைகள் தடுத்து நிறுத்தப்படல் வேண்டும் – செயலாளர் நாயகம்!

Thursday, March 22nd, 2018
வடக்கிலே எல்லை மீறியதும், அத்துமீறியதுமான தடைசெய்யப்பட்ட கடற்றொழில் முறைமைகள் தடுத்து நிறுத்தப்படல் வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

இலங்கையின் கடன் நிலை எதிர்மறையான பேறுபேற்றைக்கொண்டுளது  – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, March 22nd, 2018
இந்த வருடம் ஜனவரி மாதம் 01ஆம் திகதிக்கு இந்த நாட்டின் மொத்த வெளிநாட்டுக் கடன் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 155 ரூபாவாக இருந்த நிலையில், 4774 பில்லியன் ரூபாவாக இருந்து,... [ மேலும் படிக்க ]

அதிகூடிய விரைவான பொருளதார மறுசீரமைப்பு ஒன்றின் தேவையினை நாடு எதிர்பார்த்துள்ளது – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Thursday, March 22nd, 2018
பொருளாதாரத் துறையினைப் பொறுத்தவரையில் எமது நாடு மிகுந்த அழுத்தங்களுக்கு உட்பட்டுள்ளதாகவே சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட தரப்படுத்துகை நிறுவனங்கள் எச்சரித்து வருகின்றன. கடந்த... [ மேலும் படிக்க ]

தமிழ் அரசியல்கைதிகளின் பிரச்சினை தொடர்பில் விரைவான சாதகமான ஏற்பாடுகள் தேவை – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Wednesday, March 21st, 2018
தமிழ் அரசியல்கைதிகளின் பிரச்சினை தொடர்பில் விரைந்த சாதகமான ஏற்பாடுகள் தேவை என்பதையே நான் மீண்டும், மீண்டும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன். அவர்கள் குற்றங்களுடன் தொடர்பு... [ மேலும் படிக்க ]

இனவாதக் குரலுக்கு எடுபட்டுப் போனால் ‘திகன” பகுதியில் ஏற்பட்ட கதிக்கே முழு நாட்டுக்கும் ஏற்படும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, March 21st, 2018
வழக்குகளும் தாக்கல் செய்யப்படாமல், தாக்கல் செய்யப்பட்ட வழக்ககளும் இழுத்தடிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ் அரசியல் கைதிகளைப் பாரத்து ‘இவர்கள் பெரும் புலிகள், இவர்களை விடுதலை... [ மேலும் படிக்க ]

படைகளும், பொலிசாரும் அந்தந்த மாவட்டங்களின் இன விகிதாசாரத்திற்கு ஏற்ப நிலை கொண்டிருத்தல் வேண்டும்!

Wednesday, March 21st, 2018
நாட்டில் படைகளும், பொலிசாரும் அந்தந்த மாவட்டங்களின் இன விகிதாசாரத்திற்கு ஏற்ப நிலை கொண்டிருத்தல் வேண்டும். இந்த விடயங்களை நாம் இந்த நாடு குறித்த தூர நோக்குடைய பார்வையிலேயே... [ மேலும் படிக்க ]