சிறப்புச் செய்திகள்

வேலணை பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை வெற்றி கொண்டது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி!

Thursday, March 29th, 2018
தீவகம் தெற்கு  வேலணைப் பிரதேச சபைக்கான தவிசாளர் தெரிவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்று  ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் எந்தவொரு... [ மேலும் படிக்க ]

முற்றுகைக்குள் சிக்கியிருந்த வடக்கு மாகாணசபை உறுப்பினர்களை சிறை மீட்டெடுத்தார் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, March 27th, 2018
வடமாகாண தொண்டர் ஆசிரியர்களது முற்றுகைக்குள் இருந்து  வடமாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால்... [ மேலும் படிக்க ]

நிரந்தர நியமனம் தொடர்பில் தொண்டராசிரியர்கள் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் விஷேட சந்திப்பு!

Saturday, March 24th, 2018
தமது நியமனங்களை உறுதிசெய்து தருமாறு கோரி தொண்டராசிரியர்கள் ஒரு தொகுதியினர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கோரிக்கை... [ மேலும் படிக்க ]

பனங்கள் உற்பத்தி தொடர்பில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டத் திருத்தமானது மீளப் பரிசீலிக்கப்பட வேண்டும் –  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Friday, March 23rd, 2018
பனங் கள் உற்பத்தி தொடர்பில் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள சட்டத் திருத்தமானது மீளப் பரிசீலிக்கப்பட வேண்டும். எமது மக்கள் தங்கு தடைகளின்றி மேற்படித் தொழிலை மேற்கொள்வதற்கான வழிவகைள்... [ மேலும் படிக்க ]

வாழ்வாதாரங்களை ஈட்டிக் கொள்வதற்கு இருக்கின்ற வழிமுறைகளில் தடைகள் ஏற்படுத்தப்படக் கூடாது – டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Friday, March 23rd, 2018
மக்கள் தங்களது வாழ்வாதாரங்களை ஈட்டிக் கொள்வதற்கு இருக்கின்ற வாய்ப்புகளில் தடைகளை ஏற்படுத்தக் கூடாது என நான் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

பனை சார் தொழிலும் எமது மக்களுக்கு தூரமாக்கப்பட்ட ஒரு துறையாகிப் போவது மிகுந்த வேதனையைளிக்கின்றது – செயலாளர் நாகம் டக்ளஸ் தேவாந்தா! 

Friday, March 23rd, 2018
எமது மக்களின் பிரதான வாழ்வாதாரங்களான மண் மற்றும் கடல் வளங்களால், மக்களுக்கு உரிய வாழ்க்கையினை வழங்க இயலாத நிலையில்; பெரும்பாலானவர்களது வாழ்வாதாரத்திற்கு கைகொடுத்து உதவும் ஒரு... [ மேலும் படிக்க ]

கித்துள் கள்ளினை வீடு வீடாக விற்பனை செய்து வீடுகளை மதுபான சாலைகளாக மாற்றுவதற்கு திட்டங்கள் ஏதும் உண்டா?

Friday, March 23rd, 2018
கித்துள் கள்ளுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. கித்துள் கள்ளுக்கென நாட்டில் எங்குமே தவறனைகள் கிடையாது எனத் தெரிய வருகின்றது. எனவே, போதையற்ற நாடாக இந்த நாட்டை... [ மேலும் படிக்க ]

கள்ளுக்கு வரி அறவீடு என்பது யாரை ஏமாற்றுவதற்காக யார் மேற்கொள்கின்ற ஏற்பாடு? – டக்ளஸ் எம்பி கேள்வி!

Friday, March 23rd, 2018
செறிவு கூடிய மற்றும் சட்டவிரோத மது பாவனையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பியருக்கான வரி தளர்ப்பு செய்யப்பட்டது. இப்போது, செறிவு கூடிய மற்றும் சட்டவிரோத மது பாவனையைக்... [ மேலும் படிக்க ]

பேராசிரியர் சேனக பிபிலேயின் தேசிய ஒளடதக் கொள்கை நடைமுறையில் உள்ளதா? – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Friday, March 23rd, 2018
பேராசிரியர் சேனக பிபிலேயின் தேசிய ஒளடதக் கொள்கைக்கு அமைவாக, ‘நோயாளர்களுக்கு மருந்து வகைகள் பரிந்துரை செய்யப்படுகின்றபோது, அவற்றை மருந்துகளின் பெயர்களைக் கொண்டு மாத்திரமே பரிந்துரை... [ மேலும் படிக்க ]

ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை மருந்து வகைகளின் விலைகளைக் கட்டப்படுத்துகின்ற பொறிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளதா?

Friday, March 23rd, 2018
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்ற மருந்து வகைகளை பதிவு செய்கின்ற கடமை பொறுப்பு வாய்ந்த ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையானது, தேசிய ஒளடதக் கொள்கை கட்டளைச் சட்டத்தின் கீழ்... [ மேலும் படிக்க ]