சிறப்புச் செய்திகள்

நித்திய உறக்கத்தில் ஆழ்ந்தாலும் ஆற்றிய ஆன்மீகப் பணிகள் எம்முடன் வாழும் – அருட்கலாநிதி ஜோசப் குணாளின் அஞ்சலி உரையில் செயலாளர் நாயகம்!

Thursday, April 12th, 2018
இரக்கத்தையும் நியாயத்தையும் குறித்து பாடுபடுவேன்... அதற்காக உத்தமமான வழியில் விவேகமாய் நடப்பேன் என்னிடத்தில் வாருங்கள் என்ற அன்மீக அழைப்பை ஏற்று தன்னை அர்ப்பணித்தவர் அருட்தந்தை... [ மேலும் படிக்க ]

மக்களும் நாமும் எதிர்பார்த்தது போல உள்ளூராட்சி சபைகள் செயற்படாதுவிடின் எதிர்க்கத் தயங்கமாட்டோம் –  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, April 12th, 2018
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அதனை வென்றெடுத்துக் கொடுப்பதற்காக நாம் எந்த எல்லைவரைக்கும் செல்ல தயாராக இருக்கின்றோம். அதனடிப்படையிலேயே... [ மேலும் படிக்க ]

பிரதமர்  ரணில் விக்கிரம சிங்கவுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரவு!

Wednesday, April 4th, 2018
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கை இல்லாப் பிரேரணை இன்று இரவு வாக்கெடுப்புக்கு வரவுள்ளது. இந்நிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி பிரதமர் ரணில்... [ மேலும் படிக்க ]

 ‘பிள்ளையார் பிடிக்கப்போய், குரங்கான கதைதான் இங்கு நடந்தேறியுள்ளது –  எம்.பி. டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, April 3rd, 2018
குளிர்பானங்களில் சீனியின் அளவினைக் கட்டுப்படுத்துவது எனக் கூறப்பட்டு, அதற்கு மேலதிக வரி விதிக்கப்பட்டது. இறுதியில் அதனது பெறுபேறுகள் என்னவாயிற்று? எனக் கேட்க விரும்புகின்றேன். ... [ மேலும் படிக்க ]

பொருட்களின் விலையேற்றங்கள் எமது மக்களின் நாளாந்த வாழ்க்கைக்கு பாரிய அச்சுறுத்தல் விடுத்துள்ளது – டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, April 3rd, 2018
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமைகள், இந்த அரசாங்கத்தின் இருப்பு மீதான மக்களின் நம்பிக்கைக்கு சவால் விடுகின்ற அரசியல் செயற்பாடுகள், அது சார்ந்த கருத்து... [ மேலும் படிக்க ]

வரவு செலவுத் திட்டத்தைக் கண்டு மக்கள் அஞ்சி நடுங்குகின்ற நிலைமை மாற்றப்பட வேண்டும் – டக்ளஸ் எம்.பி !

Tuesday, April 3rd, 2018
நேரடி வரிகளை அதிகரிப்பதற்கான தேவை அரசுக்கு இருக்க முடியும். அதனை அறவிடுவதற்காக அதற்குரிய திணைக்களத்தில் அதிகாரிகள் இருந்தும், பெருந்தொகையிலான வரிகளைச் செலுத்தாமல் அதிலிருந்து... [ மேலும் படிக்க ]

விவசாயிகளிடமிருந்து உறுதி செய்யப்பட்ட விலைக்கு நெல் கொள்வனவு செய்யப்படுகின்றனவா? – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Tuesday, April 3rd, 2018
விவசாய மக்களிடமிருந்து உறுதி செய்யப்பட்ட விலைக்கு நெல் கொள்வனவு செய்யப்படுவதாக அரசு ஊடகங்களில் கூறிவருகின்ற போதிலும், செயற்பாட்டில் அத்தகைய ஏற்பாடுகள் ஏதேனும் நடைபெறுகின்றனவா?... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கட்டுப்பாடுகள் இன்றி அதிகரிப்பது வருந்தத் தக்கது – டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Tuesday, April 3rd, 2018
அத்தியாவசிய மற்றும் அன்றாடத் தேவைகளுக்கான பொருட்களின் விலைகள் எவ்விதமான் கட்டப்பாடுகளும் இன்றி அதிகரித்துப் போகின்ற நிலைமை நாட்டில் காணப்படுகின்றது. இறக்குமதி மீன்களின்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் நலனுக்காக சகிப்புத் தன்மையும் விட்டுக்கொடுப்பும் அவசியம் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, March 31st, 2018
பழைய முரண்பாடுகளை தொடர்ந்தும் நாம் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. அவ்வாறு அதை தொடர்ந்தும் முன்னெடுத்துக்கொண்டிருப்பதால் பாதிக்கப்படுவது எமது மக்களே. ஆகவே நாம்... [ மேலும் படிக்க ]

மாணவக் கண்மணிகளின் எதிர்காலம் சிறப்புற அமைய வாழ்த்துகின்றேன் – சித்தியெய்திய மாணவர்களுக்கான  வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, March 29th, 2018
கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்த அனைத்து மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும்  தெரிவித்துக்... [ மேலும் படிக்க ]