சிறப்புச் செய்திகள்

கிடைக்கப்பெறும் வாய்ப்புக்களூடாக மக்கள் நலன்களை முன்னெடுத்து  சாதித்துக் காட்டுங்கள் – கிளிநொச்சியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா !

Tuesday, May 1st, 2018
எமக்குக் கிடைக்கபெற்ற வாய்ப்புக்களை பயன்படுத்தி கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த காலத்தில் சாதித்துக் காட்டிய மக்கள் நலன்சார்ந்த பணிகளை போன்று தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல... [ மேலும் படிக்க ]

உழைப்பவர் தினத்தில் உரிமைகள் பெற்றிட உறுதி கொள்வோம் – மேதின செய்தியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Monday, April 30th, 2018
உழைக்கும் மக்கள் உரிமைக்காக எழுச்சி கொண்ட உலகத்தொழிலாளர் தினத்தில் சகல உரிமைகளும் பெற்றிட நாம் உறுதி கொள்வோம் என ஈழ மக்கள் ஜனநாயககட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை சேவையில் ஈடுபடும் பேருந்துகள் தொடர்பிலான இடர்பாடுகளுக்கு தீர்வு பெற்றுத்தருமாறு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!

Monday, April 30th, 2018
ஊர்காவற்றுறை - யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை மார்க்கங்களில் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் தொடர்பில் உள்ள இடர்பாடுகளுக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தருமாறு கோரி ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் சுகாதார ஊழியர்களும் தொண்டராசிரியர்களும் சந்தித்து கலந்துரையாடினர்!

Sunday, April 29th, 2018
எமது மக்களுக்கு சிறந்ததொரு வாழ்க்கையை பெற்றுக்கொடுத்து அவர்களை நிம்மதியாக வாழவைக்கவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். இந்தவகையில்தான்  தொழில்வாய்ப்பு நிரந்தரமாக்கப்படாமையால்... [ மேலும் படிக்க ]

இளைஞர்களுக்கு எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கை கொடுக்கும் நல் வழிகாட்டிகளாக செயற்படுங்கள் – தோழர்கள் மத்தியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, April 28th, 2018
எமது இளைஞர்களுக்கு நல்வழிகளை காட்டும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு அதற்கேற்ற வகையில் திட்டங்களை வகுத்து அவற்றை நல்லமுறையில் முன்னெடுக்கவேண்டியது காலத்தின் கட்டாய பணியாகும் என்று ஈழ... [ மேலும் படிக்க ]

துணைவியாரின் பிரிவால் துயருற்றிருக்கும் சீ.வீ.கே.சிவஞானத்திற்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஆறுதல்!

Thursday, April 26th, 2018
வடக்கு மாகாணசபை அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானத்தின் இல்லதிற்கு சென்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, துணைவியாரின் பிரிவால் துயறிற்றிருக்கும்... [ மேலும் படிக்க ]

நேர்முகத் தேர்வுக்கு உள்வாங்கப்படாத ஏனைய தொண்டராசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – செயலாளர் நாயகம்  டக்ளஸ் தேவானந்தா

Wednesday, April 18th, 2018
தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் தொடர்பிலான நேர்முகத் தெரிவு நாளையதினம் நடைபெறவுள்ள நிலையில் குறித்த நேர்முகத் தேர்வில் இணைத்துக்கொள்ளப்படாத எஞ்சியுள்ள தொண்டர்... [ மேலும் படிக்க ]

மக்கள் நலன்களை முன்னிறுத்தி சேவையாற்றுங்கள் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Tuesday, April 17th, 2018
தேர்தல் காலத்திலும் அதன் பின்னரான உள்ளூராட்சி மன்றங்களை அமைக்கும் காலத்திலும் கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட கசப்பான சம்பவங்களை தொடர்ந்தும் முன்னிறுத்திக் கொண்டிராது மக்களுக்கான... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சித்திரைப் புத்தாண்டு சிறப்பு கொண்டாட்டம்.

Saturday, April 14th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கொழும்பு அலுவலகத்தில் சித்திரைப் புத்தாண்டு சிறப்புடன் கொண்டாட்டப்பட்டது. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் குறித்த கொண்டாட்ட... [ மேலும் படிக்க ]

மக்களின் ஒளிமயமான வாழ்வுக்காக ஒற்றுமையாக செயற்பட வேண்டும் -சித்திரைப் புத்தாண்டுவாழ்த்துச் செய்தியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Friday, April 13th, 2018
மலர்ந்திருக்கும் தமிழ் சிங்கள புத்தாண்டு நாளில் தமிழ் மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியும் மனநிறைவும் நிறைந்திருக்கவேண்டும். தமிழ் மக்களும் சிங்கள மக்களும் கொண்டாடி மகிழும் சித்திரைப்... [ மேலும் படிக்க ]