சிறப்புச் செய்திகள்

காணிகளை கையகப்படுத்திக் கொண்டால் எமது மக்கள் வாழ்வது எங்கே? வாழ்வாதாரங்களை ஈட்டிக் கொள்வது எங்கே?

Wednesday, May 23rd, 2018
பாதுகாப்புத் தரப்பினர் ஒருபுறம், வனஜீவராசிகள் திணைக்களத்தினர் ஒருபுறம், தொல்பொருள் திணைக்களத்தினர் ஒருபுறம், வனவளத் திணைக்களத்தினர் ஒருபுறம், மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினர்... [ மேலும் படிக்க ]

எமது மக்கள் வன விலங்குகளுடன் போராடும் நிலை வரக்காரணம் என்ன?  – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Wednesday, May 23rd, 2018
தொல்பொருள் மிகை கொண்ட அடர்த்தியான அனுராதபுரப் பகுதிகளை டோசர் இயந்திரங்கள் கொண்டு நாசப்படுத்திவிட்டு, தவறு நடந்துவிட்டதாக கூறிக் கொள்ளும் நீங்கள், வடக்கு, கிழக்கு மாகாணங்களில்... [ மேலும் படிக்க ]

வடக்கில் சட்டவிரோத காடழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களை சட்டத்தின் முன் நிறுத்த முடியுமா? – ஜனாதிபதி அவர்களிடம் செயலாளர் நாயகம் கேள்வி!

Wednesday, May 23rd, 2018
காடழிப்பு நடவடிக்கைகளை உடன் நிறுத்தி வடக்கு மாகாணத்திலுள்ள வனப் பகுதிகளை பாதுகாப்பதற்கும் சட்டவிரோத காடழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களை இனங்கண்டு உடன் சட்ட நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

பொருளாதார மீட்சி என்று கூறி மேலும் இழப்புகளை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு துணைபோகாதீர்கள் – டக்ளஸ் எம்.பி கோரிக்கை!

Wednesday, May 23rd, 2018
இந்த நாட்டை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீட்பதற்கு நீங்கள் முயல்வதாகக் கூறுகிறீர்கள். அதற்காக அவசரப்பட்டு, மேலும், மேலும் இழப்புகளை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு துணைபோகாதீர்கள் என... [ மேலும் படிக்க ]

சிங்கப்பூருடன் விஷேட வர்த்தக ஒப்பந்தம் ஒன்றுக்கு செல்லவேண்டியதன் அவசியம் என்ன? – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Wednesday, May 23rd, 2018
இலங்கையிலிருந்து சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்ற பொருட்களுக்கென விஷேட வரி விதிப்புகள் மேற்கொள்ளப்படாதிருக்கும் நிலையில், அந்த நாட்டுடன் விஷேட வர்த்தக ஒப்பந்தம்... [ மேலும் படிக்க ]

மக்களை முள்ளிவாய்க்காலுக்குக் கொண்டு சென்றவர்களே இன்று அங்கு சென்று நீலிக் கண்ணீர் வடிப்பது வேதனைக்குரியது – செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டு!

Tuesday, May 22nd, 2018
எமது மக்களை முள்ளிவாய்க்காலுக்குக் கொண்டு சென்றவர்கள், கொண்டு செல்ல துணை போனவர்கள், கொல்லக் கொடுத்தவர்கள் இன்று அங்கு சென்று அரசியல் கண்ணீர் வடிப்பது வேதனைக்குரிய விடயமாகும் - என ஈழ... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு வெறும் உணர்ச்சிகளை திணிப்பவர்கள் ஒரு வேளை உணவளிப்பதற்கான வழியைக் காட்டுவதாக இல்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Tuesday, May 22nd, 2018
வடக்கு – கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரையில், முப்பதாண்டு கால யுத்தப் பாதிப்புகள் இன்னும் தங்களைவிட்டு முழுமையாக அகலாத நிலையில், அன்றாட வாழ்வாதாரத்திற்கே அல்லல் படுகின்ற எமது... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதுபோல் விவசாயத் துறையில் ஈடுபடும் மக்களுக்கும் மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கப்படுடவேண்டும்!

Tuesday, May 22nd, 2018
இன்று எமது சாதாரண மக்களின் பிரதான எரிபொருளான மண்ணெண்ணெய்க்கும் விலையை அதிகளவில் உயர்த்தி, உயர்த்திய விலையைவிட மேலும் அதிகரித்த விலையில் எமது பகுதியிலே – குறிப்பாக தீவகப் பகுதிகளிலே... [ மேலும் படிக்க ]

உயிர் நீத்த உறவுகளை நெஞ்சில் நினைவேந்தி நெடுங்கனவு வெல்ல உறுதி கொள்வோம்!

Friday, May 18th, 2018
தமிழ் தேசிய இனத்தின் உரிமைப்போரில் ஆரம்பம் முதல் இறுதி யுத்தம் வரை உயிர் நீத்த அனைத்து உறவுகளையும், தமது இன்னுயிர்களை ஆகுதி ஆக்கிய அனைத்து விடுதலை இயக்க போராளிகளையும் எமது நெஞ்சில்... [ மேலும் படிக்க ]

எமது கோரிக்கையை ஏற்று இரணைதீவில் குடியேற அனுமதித்ததை வரவேற்கின்றேன்- டக்ளஸ் எம்.பி

Wednesday, May 16th, 2018
இரணைதீவு மக்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்த போராட்டத்தின் விளைவாகவும், அவர்கள் சார்பாக நாம் விடுத்த கோரிக்கையை ஏற்றும் இரணைதீவு மக்கள் தமது சொந்த நிலங்களில் மீளவும் குடியமர்வதற்கான... [ மேலும் படிக்க ]