சிறப்புச் செய்திகள்

நினைவேந்தல் நிகழ்வை பொது அமைப்பு நடத்துவதே பொருத்தமாக இருக்கும்- -செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, May 24th, 2018
யுத்தத்தில் பலியான உறவுகளை நினைவு கூரும் நிகழ்வை தலைமை ஏற்று நடத்துவதற்கு பொருத்தமான பொதுவான அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அந்த அமைப்பின் செயற்பாடானது, அரசியல்... [ மேலும் படிக்க ]

மலையக மக்களின் உரிமைப் போராட்டம் முடிவற்றுத் தொடர்கின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, May 24th, 2018
மலையக மக்கள் தங்களுக்கு வருகின்ற கடிதங்களைக்கூட பெற முடியாத நிலையில் உரிமையின்றிய மக்களாகவே இன்னமும் வாழ்கிறார்கள். இரண்டு வருடங்களாக இம் மக்களுக்கு வந்துள்ள கடிதங்களை இம்... [ மேலும் படிக்க ]

‘குளவிக் கொட்டு” பாதிப்பையும் தேசிய அனர்த்தமாக அறிவிக்க வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

Thursday, May 24th, 2018
உழைப்பிற்கு ஏற்ற ஊதியமின்மை, தொடர்ச்சியான வேலை நாட்கள் இன்மை, அடிப்படை வசதிகள் இன்மை, அடிப்படை உரிமைகள் இன்மை, குளவி, தேனீ, சிறுத்தை, வஷ ஜந்துக்கள் மத்தியில் தொழில் செய்ய நேரிடுகின்றமை... [ மேலும் படிக்க ]

மலைய மக்களின் உரிமைக்காகவும் நாம் போராடினோம்  – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, May 24th, 2018
எமது மக்களின் உரிமைகளுக்காக நாங்கள் போராடியிருந்த காலத்தில் மலையக மக்களை ஒருபோதும் மறந்துவிட்டு நாங்கள் செயற்பட்டிருக்கவில்லை. அந்த மக்களில் பல தோழர்கள் எம்முடன் இணைந்து... [ மேலும் படிக்க ]

 இலங்கைத் தேயிலையின் தரத்தையும் நன்மதிப்பையும் பாதுகாக்க நடவடிக்கை அவசியம் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் தெரிவிப்பு!

Thursday, May 24th, 2018
எமது நாடு இருக்கின்ற பொருளாதார நிலையில், நீண்ட காலமாக எமக்கு அந்நியச் செலாவணி ஈட்டலில் பெருந் தூணாக இருந்து வருகின்ற ‘இலங்கைத் தேயிலையையும் அதன் நன்மதிப்பையும் காப்பாற்றுங்கள் என... [ மேலும் படிக்க ]

நிராகரிக்கப்படும் தேயிலையை கழிவுத் தேயிலை ஆக்காதீர்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Thursday, May 24th, 2018
சந்தைக் கேள்விகளில் இருந்து நிராகரிக்கப்படுவதனால், இவ்வகை தேயிலை ‘கழிவுத் தேயிலை’ எனக் கூறப்பட்டாலும், இவை கழிவுத் தேயிலை அல்ல என்பதால் இதன் பெயரை ‘நிராகரிக்கப்பட்ட தேயிலை’ எனக்... [ மேலும் படிக்க ]

முகமாலையில் வெடிபொருட்கள்: மக்கள் குடியேற நீடிக்கிறது தடை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. எடுத்துரைப்பு!

Thursday, May 24th, 2018
முகமாலைப் பகுதியை மக்கள் குடியேற்றத்திற்கு உகந்த பகுதியாக உறுதி செய்து, மேற்படி பகுதியில் மீள் குடியேற்றத்திற்காக காத்திருக்கும் சுமார் 300 குடும்பங்களும் எப்போது... [ மேலும் படிக்க ]

பொலித்தீன் விவகாரம் தொடர்பில் கிராமப்புறங்களையும் திரும்பிப் பாருங்கள் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் வலியுறுத்து!

Wednesday, May 23rd, 2018
இந்த நாட்டைப் பொறுத்தவரையில், நாளாந்த பொலித்தீன் பாவனை சுமார் 20 மில்லியன் என்றும், நாளாந்த லன்ச்சீட் பாவனை சுமார் 15 மில்லியன் என்றும் தெரியவருகின்றது. இதில் 40 வீதமே மீள்சுழற்சி... [ மேலும் படிக்க ]

வடக்கு கிழக்கு மக்களை அந்நியமாகவே பார்க்கின்றீர்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

Wednesday, May 23rd, 2018
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்களை அந்நியர்களாகவே பார்க்கின்ற போக்குகளை கொண்ட நீங்களே, அந்தப் பகுதிகளை பிரித்து கையாளுகிறீர்களே அன்றி, அவ்வாறு பிரிக்க வேண்டிய தேவை எமது... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தவேண்டியவர்களே அவற்றுக்குத் துணை போகின்றனர் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டு!

Wednesday, May 23rd, 2018
வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், காடழிப்புகள், சட்டவிரோத மணல் அகழ்வுகள் மிக மிகத் தாராளமாக நடந்தேறுகின்ற நிலையில், அவற்தை தடுத்து நிறுத்த வேண்டிய அதிகாரிகளே அவற்றுக்குத் துணை... [ மேலும் படிக்க ]