சிறப்புச் செய்திகள்

சிற்றூழியர் நியமனம் அந்தந்த மாவட்டங்களுக்கே வழங்கப்பட வேண்டும்- நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Wednesday, June 6th, 2018
ஏனைய மாகாணங்கள் வேலைவாய்பற்றோரைக் குறைந்தளவில் கொண்டிருந்தாலும், அந்த மாகாணங்களில் வாழுகின்றவர்கள் வேலைவாய்ப்புகள் பெற்று, வேலை செய்வதற்காக வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு... [ மேலும் படிக்க ]

மருதங்கேணியில் அப்பகுதி சாராதவர்களால் மேற்கொள்ளப்படும் கடற்றொழில் நடவடிக்கைக்கு சட்ட ரீதியிலான அனுமதிகள் ஏதும் உண்டா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Wednesday, June 6th, 2018
மருதங்கேணி பகுதியில் அப்பகுதி சாராதவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கடற்றொழில் முயற்சிகளுக்கு சட்ட ரீதியிலான அனுமதிகள் ஏதும் வழங்கப்பட்டுள்ளனவா? அவ்வாறு வழங்கப்பட்டுள்ளன... [ மேலும் படிக்க ]

விடுதலை வித்துக்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அஞ்சலி மரியாதை!

Tuesday, June 5th, 2018
ஈழத் தமிழரின் அரசியல் உரிமைக்கான விடுதலைப் போராட்டத்தில் முதல் வித்தாக தன்னை விதைத்த பொன் சிவகுமாரன் அவர்களின் நினைவுகள் என்றும் நினைவு கூரப்பட வேண்டும். அந்தவகையில் பொன்... [ மேலும் படிக்க ]

அனைத்து அரசியல் தளங்களிலும் கட்சியைநிலை நிறுத்த அனைவரும் திடசங்கற்பம் பூணவேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Monday, June 4th, 2018
தமிழ் பேசும் மக்கள் எமக்கான அதிகாரப்பலத்தை வழங்கும் சந்தர்ப்பத்தில், எமது மக்களின் அன்றாடப் பிரச்சினை முதல் அரசியல் உரிமைப் பிரச்சினை வரையான அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வைப்... [ மேலும் படிக்க ]

எதிர்ப்புக்காட்டுவதனூடாக மக்கள் நலன்சார்ந்த திட்டங்கள் எதனையும் சாதிக்க முடியாது – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, June 2nd, 2018
மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்படுபவர்கள் அரசுக்கு வழிகாட்டியாக இருந்து மக்கள் நலன்சார்ந்த விடயங்களை முன்னெடுக்க வேண்டுமே தவிர அதைவிடுத்து எதிர்ப்புக்காட்டுவதனூடாக எதனையும்... [ மேலும் படிக்க ]

காணாமல் போனோர் அலுவலகங்கள் மீது நம்பிக்கை இல்லை – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, May 31st, 2018
காணாமல் போனோர் அலுவலகங்களின் செயற்பாடுகள் கண்துடைப்புச் செயற்பாடாகவோ, நீதியைக் கோரிநீற்கும் தமிழ் மக்களின் கோரிக்கையை காலம் தாழ்த்தி காலாவதியாக்கும் செயற்பாடாகவோ... [ மேலும் படிக்க ]

இலவச பாடநூல்களும் எதிர்காலத்தில் விற்பனைக்கு விடப்படுமா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Friday, May 25th, 2018
இலவச பாடநூல்களில் அதற்கான விலைகளும் தற்போது குறிக்கப்படுவதாகவும், இதனால் எதிர்காலத்தில் இலவச பாடநூல்கள் விற்பனைக்கு விடப்படுமோ? என்ற சந்தேகமும் அச்சமும்;; எமது மக்கள் மத்தியில்... [ மேலும் படிக்க ]

கள் இறக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் தடையை உடன் அகற்ற வேண்டும் – டக்ளஸ் எம்.பி. கோரிக்கை!

Friday, May 25th, 2018
பனை மூலமான கள் உற்பத்தி தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியானது எமது மக்களுக்கு மிகவும் வேதனையைத் தருவதாகவே இருக்கின்றது. அந்தவகையில் குறித்த தொழில் சார் மக்களுக்கு... [ மேலும் படிக்க ]

பொருளாதார ஈட்டல்களுக்கான வாய்ப்புகளை தடுக்க வேண்டாம் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தோவானந்தா வலியுறுத்து!

Friday, May 25th, 2018
கடந்த காலங்களில் எமது பகுதிகளில் பல்வேறு கைத்தொழிற்துறைகள் செயற்பட்டு வந்துள்ளன. ஆனாலும் யுத்தம் காரணமாக அத்துறைகள் அனைத்தும் அழிந்துவிட்டுள்ள நிலையில், அவற்றை மீளக்... [ மேலும் படிக்க ]

எங்கள் மண்ணின் வாழ்வாதாரமான பனைவளத்தை அழிவிலிருந்து காப்பாற்றவேண்டும் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Friday, May 25th, 2018
வட இலங்கையின் சுதேச வளங்களில் ஒன்றாக எமது பண்பாட்டுக் காலத்துடன் அடையாளப்படுத்தப்பட்டுள்ள பனை வளத்தினை நம்பிய நிலையில் நேரடி மற்றும் மறைமுக தொழில் நடவடிக்கைகளில் வடக்கு – கிழக்கு... [ மேலும் படிக்க ]