சிறப்புச் செய்திகள்

வடக்கின் பாரிய நிதி மோசடிகளுக்குப் பிள்ளையார் சுழி போட்டது “சப்றா” நிறுவனமே – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Friday, June 8th, 2018
'சப்றா யுனிக்கோ பினான்ஸ் லிமிட்டெட்" என்ற தனியார் நிதி நிறுவனமே வடபகுதியில் அன்று எமது மக்களின் பாரியளவிலான நிதியை மோசடி செய்திருந்ததுடன் இன்றைய நிதி நிறுவனங்களின் மோசடி... [ மேலும் படிக்க ]

நுண்கடன் முறைமை முற்றாக தடைசெய்யப்படவேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Friday, June 8th, 2018
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலே எமது மக்களை வாட்டி, வதைக்கின்ற மேற்படி நுண்கடன் நிதி நிறுவனங்கள் தொடர்பில் இந்த அரசு வலுவுள்ள, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்த... [ மேலும் படிக்க ]

கடனுக்கு கடன் பரிகாரமாகாது –  நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Friday, June 8th, 2018
நுண் கடன் சுமைகளிலிருந்து எமது மக்கள் விடுபடுவதற்கு அரச இலகுக் கடன் திட்டங்களை அறிமுகப்படுத்துவது என்பது அதற்கு ஒருபோதும் உரிய தீர்வாகாது. எமது மக்களை தற்போதுள்ள கடன்... [ மேலும் படிக்க ]

கடலில் காவியமான தோழர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உணர்வஞ்சலி மரியாதை!

Thursday, June 7th, 2018
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் சக தோழர்களும் படகேறி இந்தியா செல்லும் பயணத்தின் போது உன்னத தோழர்கள் எழுவர் கடலில் காவிமான தினம் இன்றாகும். கடலில் காவியமான தோழர்களை... [ மேலும் படிக்க ]

புகையிலையே தடைசெய்யப்பட்ட நாட்டில் கேரளக் கஞ்சாவின் வருகை சீரழிவை தருகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Thursday, June 7th, 2018
2020ஆம் ஆண்டில் போதைப் பொருளை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு, புகையிலைச் செய்கையைத் தடை செய்வதற்;கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், கேரள கஞ்சா இந்த நாட்டுக்குள் நாளாந்தம் மிக... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாணம் போதைப்பொருள் கடத்தும் கேந்திரமாக மாறக் காரணம் என்ன? – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Thursday, June 7th, 2018
வடக்கு மாகாணம் போதைப் பொருட்களின் கடத்தல் செயற்பாடுகளுக்கு முக்கிய கேந்திரமாக மாறியிருக்கின்ற சூழ்நிலையில், அதன் பாவனையும் எமது பகுதிகளில் அதிகரித்து, பல்வேறு சமூக சீர்கேடுகளை... [ மேலும் படிக்க ]

பியரின் விலைகுறைப்பு இளவயதினரின் மதுப்பழக்கத்தை அதிகரிக்கும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Thursday, June 7th, 2018
பியரின் விலைக் குறைப்பானது இந்த நாட்டில் இளம் வயதினரிடையே – குறிப்பாக கல்வி கற்கின்ற தரப்பினரிடையே மதுப் பழக்கத்திற்கும், அதிகரித்த மது பாவனைக்கும் வழிகாட்டியுள்ள நிலையில் இது... [ மேலும் படிக்க ]

உன்னிச்சைக்குளத்தின வான் கதவுகள் திறக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்க முடியுமா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Thursday, June 7th, 2018
உன்னிச்சைக்குளத்தின வான் கதவுகள் திறக்கப்பட்டதால், குளம் உடைப்பெடுக்காமல், ஏற்படவிருந்த பாரிய ஆபத்து நிலை தவிர்க்கப்பட்டுள்ளது. எனினும் இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாய... [ மேலும் படிக்க ]

தொழிலாளர்கள் சட்டங்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா? – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி. கேள்வி!

Wednesday, June 6th, 2018
தொழிலாளர்கள் தொடர்பில் வகுக்கப்படுகின்ற சட்டங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்கும், அவை உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா? என்பது தொடர்பில் தொடர் கண்காணிப்பகளை... [ மேலும் படிக்க ]

அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு வரும்வரை அன்றாடப் பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Wednesday, June 6th, 2018
எமது மக்களிடம் ஏற்கனவே இருந்து வருகின்ற பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படாமல இருக்கின்றபோது மேலும், மேலும் பல்வேறு பிரச்சினைகள் சேர்ந்துகொள்வதனால் எமது மக்களின் எதிர்காலம் என்பது... [ மேலும் படிக்க ]