சிறப்புச் செய்திகள்

பதவிச் சுகபோகத்துக்காகவே வடக்கு முதலமைச்சர் பதவி நீடிப்புக் கோருகின்றார் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, June 21st, 2018
கடந்த ஐந்து வருடகாலமாக வடக்கு மாகாண சபையை பொறுப்பேற்று மக்கள் நலன் சார்ந்து ஆக்கபூர்வமாக செயற்படாத முதலமைச்சர் விக்கினேஸ்வரன் எதிர்வரும் ஒக்ரோபர் மாதத்துடன் நிறைவடையும் வடக்கு... [ மேலும் படிக்க ]

வடக்கில் துயரங்கள் தொடர்வதற்கு வடக்கு மாகாணசபையை பொறுப்பேற்றவர்களே காரணம் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் தெரிவிப்பு!

Thursday, June 21st, 2018
வட மாகாணத்தில் நோயாளர் வண்டிச் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றவர்களும் முதலுதவிச் சிகிச்கை அளிப்பதற்கான சான்றிதழ் தகமையைப் பெற்ற தாதியர்களும; ஏராளமான தொகையினர் வடமாகாணத்தில்... [ மேலும் படிக்க ]

அரசின் திட்டங்கள் தமிழ்பேசும் மக்களுக்கு புரியும்படியாக அமையவேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Thursday, June 21st, 2018
எமது நாட்டு மக்களுக்கு நல்ல திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றபோதும் இந்தத் திட்டங்களுக்கு அரசாங்கம் சூட்டும் திட்டப்பெயர்களும் அத் திட்டங்களின் அறிவுறுத்தல்... [ மேலும் படிக்க ]

நோயாளர் வண்டிச் சேவையானது கிராம மக்களுக்கும் பயனுள்ளதாக செயற்படுவது அவசியம்!

Thursday, June 21st, 2018
இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் சுகாதார, வைத்திய சேவைகள் அத்தியாவசியமானதாகி உள்ளது.  இருபத்திரண்டு (22) மில்லியன் மக்களைக் கொண்ட நமது நாட்டில் 70 சதவீதமான மக்கள்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் வழங்கப்பட்ட இருசக்கர உழவு இயந்திரங்களை இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யமுடியுமா – விவசாய அமைச்சரிடம் டக்ளஸ் எம்.பி. கோரிக்கை!

Thursday, June 21st, 2018
கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறிய விவசாயிகளுக்கு 50 வீத மானியத்தில் வழங்கப்பட்டிருந்த் இரு சக்கர உழவு இயந்திரங்களை குறித்த விவசாயிகளின்; நலன்களை அவதானத்தில் கொண்டு இலவசமாக... [ மேலும் படிக்க ]

குற்றவாளிகளை பாதுகாக்கிறது வடக்கு மாகாணசபை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Tuesday, June 19th, 2018
வடக்கு மாகாண சபையில் ஏற்கனவே நியமனம் பெற்றிருந்த அமைச்சர்களுக்கு எதிராக ஊழல், மேசடிக் குற்றச்சாட்டுகள் வடக்கு மாகாண சபையின் ஆளும் தரப்பினராலேயே முன்வைக்கப்பட்டு, அது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்களின் வெற்றி அதன் பிரதானிகளின் நியமனங்களிலேயே தங்கியுள்ளது – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டு!

Tuesday, June 19th, 2018
அரச நிறுவனங்கள் உயரிய பயனை எட்ட வேண்டுமெனில் அவற்றுக்கென நியமிக்கப்படுகின்ற பிரதானிகளில் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

புதிய தேர்தல் முறையில் குறைபாடுகள் உள்ளன — நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Tuesday, June 19th, 2018
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை இலகுபடுத்தும் வகையில் எனக் கூறப்பட்டு, கொண்டு வரப்பட்ட புதிய தேர்தல் முறைமையின் பிரதிபலன்களை நாம் இப்போது அனுபவித்துக் கொண்டிருப்பதை நான் இங்கே... [ மேலும் படிக்க ]

ஆளணி உள்ளீர்ப்பில் அர்த்தமுள்ள அணுகுமுறை வேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Tuesday, June 19th, 2018
எமது பகுதிகளில் மக்கள் பயன்பெற வேண்டிய அரச நிறுவனங்களில் செயற்றிறன் என்பது பொதுவாக குறைவாகவே காணப்படுகின்றது. இதற்குப் போதிய ஆளணிகள் இன்றிய குறைபாடுகளும் ஒரு காரணமாக இருக்கின்றது.... [ மேலும் படிக்க ]

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வுகளை நோக்கியதாகவே எமது பயணங்கள் தொடரும் – வவுனியாவில் எம்.பி. டக்ளஸ் தேவானந்தா!

Sunday, June 17th, 2018
மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு நிரந்தரதீர்வு காணப்படும் அதேவேளை சமநேரத்தில் அரசியல் பிரச்சினை தொடர்பிலும் உரிய தீர்வுகள் காணப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக உள்ளது என ஈழ... [ மேலும் படிக்க ]