சிறப்புச் செய்திகள்

யுத்தத்தால் இந்தியா சென்று மீளவும் இலங்கை திரும்பும் அகதிகளின் வாழ்வியல் நிலை தொடர்பில் ஏதேனும் ஏற்பாடுகளை முன்னெடுக்கின்றதா? நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Wednesday, July 4th, 2018
கடந்த கால யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து இந்தியாவிற்குச் சென்றிருந்த இலங்கை அகதிகள் இலங்கை திரும்பிக் கொண்டிருக்கின்ற நிலையில், சட்டவிரோதமாக இலங்கை திரும்புகின்ற அகதிகளின்... [ மேலும் படிக்க ]

நாம் அதிகாரத்தை கைப்பற்ற நினைப்பது மக்கள் சுதந்தரமாக வாழ்வதற்கே அன்றி நாம் சுகபோகங்களை அனுபவிப்பதற்கல்ல – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Sunday, July 1st, 2018
ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றி அரசியல் சுகபோகங்கள் காண்பது எமது நோக்கமல்ல. மக்கள் நாளாந்தம் எதிர்கொண்டுவரும் அவலங்களிலிருந்தும் துயரங்களிலிருந்தும் மீட்டு நிம்மதியான ஒரு வாழ்வியல்... [ மேலும் படிக்க ]

சிறந்த அரசியல் சூழ்நிலை உருவாக்கப்படும் போதுதான் சமூக சீரழிவுகளைக் கட்டுப்படுத்த முடியும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, July 1st, 2018
சரியான ஒரு அரசியல் தலைமை இணங்காணப்பட்டு சிறந்த ஒரு அரசியல் சூழ்நிலை உருவாக்கப்படும் போதுதான் தற்போது தமிழ் பிரதேசங்களில் அதிகரித்துள்ள சமூக சீரழிவுகளைக் கட்டுப்படுத்துவதுடன்... [ மேலும் படிக்க ]

பலாலி புனித செபஸ்ரியார் ஆலயத்தின் வருடாந்த பூசை வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதி பெற்றுத்தருமாறு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!

Sunday, July 1st, 2018
பலாலி புனித செபஸ்ரியார் ஆலயத்தின் வருடாந்த பூசை வழிபாடுகளை இம்முறை குறித்த ஆலயத்திலேயே மேற்கொள்வதற்கு அனுமதி பெற்றுத்தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

தூரநோக்குள்ள முன்னெடுப்புக்களை மேற்கொள்வதனூடாகவே பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணமுடியும் – வேலணையில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Sunday, July 1st, 2018
மக்களின் தேவைகளை அறிந்து சிறப்பானதும் தூரநோக்குள்ளதுமான வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதனூடாகவே மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணமுடியும். அந்தவகையில் எமது... [ மேலும் படிக்க ]

தடம் மாறிச் செல்லும் இளைஞர்களை வெகு விரைவில் சரியான திசைவழி நோக்கி அழைத்துச் செல்ல நாம் தயாராக இருக்கின்றோம் – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Saturday, June 30th, 2018
தடம் மாறிச் செல்லும் எமது இளைஞர்களை வெகு விரைவில் சரியான திசைவழி நோக்கி அழைத்துச் செல்ல நாம் தயாராக இருக்கின்றோம். அதற்கான சரியான வழியைக் காட்ட இளைஞர் அமைப்புகள் முன்வரவேண்டும்.... [ மேலும் படிக்க ]

பேரம் பேசும் அதிகாரம் எமக்கு கிடைக்குமானால் பிரச்சினைகளுக்கு தீர்வும் எட்டப்படும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா

Saturday, June 30th, 2018
பேரம் பேசும் அரசியல் அதிகாரம் எனக்கு கிடைக்கும் பட்சத்தில் எமது மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுத்தர முடியும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்... [ மேலும் படிக்க ]

ஒன்றிணைந்த செயற்பாடுகளினூடாக பிரதேசத்தின் அபிவிருத்தியை கட்டியெழுப்புவோம் – ஊர்காவற்றுறையில் செயலாளர் நாயகம்  தெரிவிப்பு.

Saturday, June 30th, 2018
ஆக்கபூர்வமான செயற்பாடுகளை ஒன்றிணைந்து முன்னெடுக்கும் போதுதான் ஊர்காவற்றுறை பிரதேசத்தை வழங்கொழிக்கும் பிரதேசமாக மாற்றியமைக்க முடியும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

பலாலி விமான நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தால் வடமாகாணம் பொருளாதாரத்தில் தலைநிமிர்ந்திருக்கும் – டக்ளஸ் எம்.பி.சுட்டிக்காட்டு!

Friday, June 29th, 2018
தனி மனிதராகவோ அன்றி ஒருசில உறுப்பினர்களை கொண்டதான அரசியல் பலத்தை கொண்டோ தமிழ் மக்களது முழுமையான தேவைப்பாடுகளையும் அபிலாஷைகளையும் வெற்றிகொள்ள முடியாது. அந்தவகையில் எமது... [ மேலும் படிக்க ]

கட்சி பேதங்களை மறந்து உழைத்தால் சிறுமி றெஜினாவின் இழப்பே இறுதி படுகொலையாக இருக்கும் – மாணவர் போராட்டத்தில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Thursday, June 28th, 2018
அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் சமூக நலன்கருதியும் மக்களின் பாதுகாப்பு கருதியும் அனைவரும் ஒன்றுபட்டு உழைப்பதனூடாகவே எமது சமூகத்தில் இன்னொரு றெஜினாவை கொடிய வன்முறைக்கு... [ மேலும் படிக்க ]