சிறப்புச் செய்திகள்

அரசியல் தீர்வும், அபிவிருத்தியும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Wednesday, July 11th, 2018
அரசியல் உரிமைக்கான தீர்வையும், அபிவிருத்தியை தமிழ்க் கட்சிகள் இரு கண்களைப்போன்று முன்னெடுக்க வேண்டும் என்று அமைச்சர் மனோகணேசன் கூறியிருப்பதை வரவேற்கும் அதேவேளை, இதற்கு முன்னர் ஒரு... [ மேலும் படிக்க ]

மாகாணசபை முறைமை உரிமை போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Friday, July 6th, 2018
13வது திருத்தச்சட்டம் என்பதோ அன்றி மாகாணசபைகள் என்பதோ நாங்கள் யாரிடமும் இருந்து  கேட்டு பெற்ற பிச்சையல்ல. மயிலே மயிலே இறகு போடு என்று நாங்கள் யாரிடமும் இதை கேட்டு பெற்றதில்லை. எமது... [ மேலும் படிக்க ]

மாகாண சபை முறையாக நிர்வகிக்கப்பட்டிருந்தால் எமது மக்களின் வறுமை இல்லாது போயிருக்கும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, July 6th, 2018
மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் இல்லை என்போர் அந்த அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு, அதிகாரத்தினை துஸ்பிரயோகம் செய்து வருகின்றனர். சரியான முறையில் மாகாண சபை முறைமையினை இயங்கச்... [ மேலும் படிக்க ]

நிலையற்ற அரசியல் தலைமையே வடக்கின் சமூக சீர்கேடுகளுக்குக் காரணம் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, July 6th, 2018
எமது பகுதியில் தினந்தோறும் நடந்தேறி வருகின்ற சமூகச் சீர்கேடுகளுக்கு நிலையற்ற – கொள்கையற்ற தலைமைத்துவமே காரணமாக இருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

போராட்டத்தின் பங்காளிகளே மாகாணசபையை நிர்வகிக்க வேண்டும் – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Friday, July 6th, 2018
எமது மக்களது துரதிர்ஸ்டம் காரணமாக வடக்கு மாகாண சபையானது மக்களுக்கு எவ்விதமான பலனையும் பெற்றுக் கொடுக்காமல் வெறும் பதவிகளுக்கான சபையாக மாறிவிட்டுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

நந்திக்கடல் பிரதேசத்தை நம்பி வாழும் குடும்பங்களின் வாழ்வாதார பாதிப்பு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதா? – அமைச்சர் சரத் பொன்சேகாவிடம் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Friday, July 6th, 2018
நந்திக்கடல் பகுதியை அபிவிருத்தி செய்வதற்கு ஏற்கனவே நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதனை இயற்கை ஒதுக்கிடமாக அடையாளப்படுத்துவதன் ஊடாக அதனை நம்பி வாழ்ந்து வருகின்ற... [ மேலும் படிக்க ]

நிலையற்ற அரசியல் கொள்கையே நிடிக்கிறது – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Thursday, July 5th, 2018
அடிக்கடி வன்முறைத் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்ற பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருக்கின்ற மகிழ்ச்சியினைக்கூட இலங்கை மக்கள் கொண்டிருக்கவில்லை. எமது நாட்டின் நிலையற்ற பொருளாதார... [ மேலும் படிக்க ]

விளைவிக்கக் கூடிய பொருட்களை இறக்குமதி செய்வது தேசிய அவமானம் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு !

Thursday, July 5th, 2018
இந்த நாடு வரலாற்று ரீதியாகவே ஒரு விவசாய நாடாகவே இருந்து வந்துள்ளது. ஆங்கிலேயர்கள் இந்த நாட்டின் விவசாயத்தை சிதைக்க முற்பட்டனர் எனக் கூறப்பட்டு, இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னரான... [ மேலும் படிக்க ]

மகேஸ்வரன் கொலை: நீதிமன்ற தீர்ப்பு அவமதிக்கப்படுகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Wednesday, July 4th, 2018
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரானரும் திருமதி. விஜயகலாவின் கணவருமான தி. மகேஸ்வரன் அவர்களது படுகொலையானது ஏற்கனவே கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்ட கொலையாளிக்கு நீதிமன்றத் தீர்ப்பு... [ மேலும் படிக்க ]

சந்தை வாய்ப்பில்லாமையால் நடுத்தெருவில் விவசாயிகள் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Wednesday, July 4th, 2018
எமது பகுதிகளைப் பொறுத்தவரையில், விவசாய உற்பத்திகளுக்கான சந்தைப்படுத்தல் வசதிகள் மிகவும் குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றன. அதே நேரம், அவ்வப் பொருட்களின் இறக்குமதிகள் காரணமாக... [ மேலும் படிக்க ]