சிறப்புச் செய்திகள்

எமது அரசியல் கொள்கைக்குள் பிரிவினைக்கு இடமில்லை – டக்ளஸ் தேவானந்தா எம்.பி சுட்டிக்காட்டு!

Wednesday, July 18th, 2018
சாத்தியமற்றவை என எவை எல்லாம் தெரிகின்றனவோ, அவற்றின் பின்னால் ஓடிக் கொண்டு, அடுத்த தேர்தல் வரை காலத்தைக் கடத்துவதே சில தமிழ் அரசியல் வாதிகளின் கொள்கையாக இருக்கின்ற நிலையில், வடக்கு,... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் வாழ்வை கட்டியெழுப்ப அரசு நடவடிக்கை எடுக்கவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி தெரிவிப்பு!

Wednesday, July 18th, 2018
வடக்கு மாகாணத்தில் எமது மக்கள் பல்வேறு சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். பொதுவாகவே இந்த நாட்டில் இன்று சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள்... [ மேலும் படிக்க ]

காணி விடுவிப்பில் அரசின் செயற்பாடு மந்தமானது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Wednesday, July 18th, 2018
கடந்த காலங்களில் எமது மக்களின் சொந்த காணி, நிலங்களில் சுமார் 18 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட காணி, நிலங்களை, கட்டிடங்களை விடுவிப்பதற்கு எங்களால் இயலுமாக இருந்;தது. அந்த செயற்பாட்டினை... [ மேலும் படிக்க ]

ஆட்சியில் தொடர்ந்திருந்தால் சுகாதாரத் தொண்டர்களுக்கு நிரந்தர நியமனத்தை பெற்றுத் தந்திருப்பேன் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எம்.பி தெரிவிப்பு!

Wednesday, July 18th, 2018
வடக்கு மாகாணசபை அக்கறையெடுத்திருந்தால் சுகாதாரத் தொண்டர்களின் நிரந்தர நியமனம் சாத்தியமாகியிருக்கும். அவர்களும் செய்யாமல் செய்யக் கூடியவர்களையும் விடாமல் மாகாணசபையை முடமாக்கி... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் கடத்தலை கடற்படையால் கட்டுப்படுத்த முடியாதா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Wednesday, July 18th, 2018
வடக்கு கிழக்கின் கடற்கரையோரங்களை மூலதனமாகக் கொண்டு வெளிநாடுகளுடன் ஒப்பந்தம் செய்கின்றீர்கள். அந்த ஒப்பந்தங்கள் வெளிப்படைத்தன்மை கொண்டவையா? அதனால் இலங்கைக்கு எவ்விதமான நன்மைகள்... [ மேலும் படிக்க ]

விளப்பமில்லா ஆட்சியை மக்களால் விளங்க முடியவில்லை? – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, July 18th, 2018
இரவு 12 மணிக்கு எரிபொருளின் விலையைக் கூட்டுகிறீர்கள். மறுநாள் பகல் 12 மணிக்கு குறைக்கிறீர்கள். பின்னர் சில நாட்கள் சென்று மீண்டும் இரவு 12 மணிக்கு கூட்டுகிறீர்கள். இந்த வகையில் உங்களுக்கே... [ மேலும் படிக்க ]

அனைத்து ஈழ விடுதலைப் போராளிகளுக்கும் சிலைவைக்க ஈ.பி.டி.பி ஆதரவளிக்கும்!

Tuesday, July 17th, 2018
வல்வெட்த்துறை தீருவில் பொது பூங்கா முகப்பு பகுதியில் ஈழ விடுதலை போராட்டத்தில் தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்த அனைத்து இயக்க போராளிகள் மற்றும் பொதுமக்களையும் நினைவுகூரும் முகமாக... [ மேலும் படிக்க ]

வடக்குக் கிழக்கே தமிழர் தாயகம் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Tuesday, July 17th, 2018
இன்று சட்ட ரீதியிலாகப் பிரிக்கப்பட்டிருப்பினும் கூட ஒருங்கிணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சுயாட்சிக்காகவே நாங்கள் கடந்த காலங்களில் பாரிய அர்ப்பணிப்புகளுடன் போராடி... [ மேலும் படிக்க ]

எண்ணை ஆய்வுகளாலும் இராணுவ ஒத்திகைகளாலும் கரையோர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Tuesday, July 17th, 2018
ஒரு மாபெரும் யுத்த மோதலினை சந்தித்து, துவண்டு போயிருக்கின்ற எமது மக்கள் தலைநிமிரக் கூடிய வழிவகைகளை உரிய முறையில் மேற்கொள்ளாமல், மீண்டும் அங்கு ஓர் இராணுவ கேந்திர நலன்சார்ந்த... [ மேலும் படிக்க ]

கடல் வளங்களை கையளிப்பதுதான் சர்வதேச தலையீடா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Tuesday, July 17th, 2018
மேற்குலகின் போட்டிக் களமாக கிழக்குப் பிரதேசத்தினை மாற்றுவதற்கே இந்த அரசு தற்போது செயற்பட்டு வருவதாக எமது மக்கள் மத்தியில் கருத்துக்கள் நிலவுகின்றன. அந்தவகையில், ‘சர்வதேசம் தலையிட... [ மேலும் படிக்க ]