சிறப்புச் செய்திகள்

அனுமதியளிக்கப்பட்ட மீன்பிடித் தொழிலை எவரும் தடுக்கமுடியாது : விரைவில் உரிய நடவடிக்கை – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, July 26th, 2018
சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைகளை தடுத்த நிறுத்த வேண்டும். அதேவேளை சட்ட ரீதியான கடற்றொழிலை எவரும் தடுக்க முடியாது. அத்துமீறும் அரசியல் தலையீடுகளே கடற்றொழிலை நம்பிவாழும் மக்களின்... [ மேலும் படிக்க ]

மாகாணசபைத் தேர்தல் எந்த முறையில் நடந்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, July 26th, 2018
எந்த முறையில் மாகாணசபைத் தேர்தல் நடந்தாலும் அதனை எதிர்கொள்ள நாம் தயாராக உள்ளோம் ஆனால் குறித்த மாகாணசபைத் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

காலம் தாழ்த்தாது பழைய முறைப்படி மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படவேண்டும் – சிறுபான்மைக் கட்சிகளின் கூட்டு கோரிக்கை!

Monday, July 23rd, 2018
காலம் தாழ்த்தாது பழைய முறைப்படி மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படவேண்டும் என சிறுபான்மைக் கட்சிகளின் விஷேட கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் அமைந்துள்ள அமைச்சர் மனோ... [ மேலும் படிக்க ]

இடமாற்றங்கள் தண்டனையாக அமையாது – நாடாளுமன்றில்  டக்ளஸ் எம்பி தெரிவிப்பு!

Friday, July 20th, 2018
கடமைகளின்போது குற்றங்களைப் புரிகின்ற அரச அதிகாரிகளுக்கு, அலுவலர்களுக்கு தண்டனை என்ற வகையில் தூர – அல்லது வேறு இடங்களுக்கு இடமாற்றங்கள் வழங்கப்படுகின்றமை ஒரு தவறான செயற்பாடாகும்... [ மேலும் படிக்க ]

ஊழல் ஒழிப்புச் சட்டத்தில் திருத்தங்கள் வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி வலியுறுத்து!

Friday, July 20th, 2018
நீதித் துறையினை எடுத்துக் கொண்டாலும், அங்கு அதிகாரங்களுக்கான தட்டுப்பாடுகள் நிலவுகின்றதைக் காணக்கூடியதாக இருக்கின்ற அதேவேளை, நீதிமன்றங்கள் பழைய வழக்குகளின் சுமைகளை மிக அதிகமாகவே... [ மேலும் படிக்க ]

பயனற்ற திட்டங்களால் பயனேதும் கிடையாது – டக்ளஸ் தேவானந்தா எம்பி சுட்டிக்காட்டு!

Friday, July 20th, 2018
இந்த நாட்டை முன்னேற்றப் போவதாகக் கூறிக்கொண்டு,  பல்வேறு திட்டங்களைக் கொண்டு வரப்படுகின்றன. அத்திட்டங்கள் எந்தளவிற்கு சாத்தியமாகுமோ என்பது கேள்விக்குறிகளாக இருந்தாலும், இந்த... [ மேலும் படிக்க ]

இலஞ்சம் ஊழல் எழுதப்படாத சட்டமாகவே இருக்கின்றது – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Friday, July 20th, 2018
இந்த நாட்டைப் பொறுத்த வரையில், குப்பை அகற்றுவதிலிருந்து, கல்வித்துறை, ஏனைய அரச கருமங்கள், எமது மக்களின் கொள்வனவுகள் உள்ளிட்ட ஒரு நபரது இறுதிக் கிரியைகள் வரையில் இந்த நாட்டில் இலஞ்சம்,... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாண சபை ஊழல் தொடர்பில் மத்திய அரசின் நடவடிக்கை வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கோரிக்கை!

Friday, July 20th, 2018
வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் இன்னும் சில மாதங்களே எஞ்சியிருக்கின்ற நிலையில், கடந்த நான்கு வருடத்திற்கு மேலான காலமாக வடக்கு மாகாண சபையானது பொது மக்களது நிதியினை ஊழல், மோசடிகள்... [ மேலும் படிக்க ]

தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகள் சந்தேகத்தை தருகின்றன – அமைச்சர் விஜேதாச ராஜபக்சவிடம் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Thursday, July 19th, 2018
வடக்கு மாகாணத்தில் உள்ள பல்வேறு இடங்கள் தொல்லியல் கட்டளைச் சட்டத்தின் 16வது பிரிவின் கீழ், தொல்பொருள் திணைக்களத்தினால் புராதனச் சின்னங்களாக அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றது.... [ மேலும் படிக்க ]

உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தபோதும் மக்களோடு வாழ்ந்தவர்கள் நாம் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Wednesday, July 18th, 2018
இலங்கை - இந்திய ஒப்பந்தத்துடன் ஆயுதப் போராட்டத்தினைக் கைவிட்டு ஜனநாயக அரசியல் நீரோட்டத்திற்குள் பிரவேசித்திருந்த எமக்கிருந்த பல்வேறு அச்சுறுத்தல்கள் காரணமாக, அரச பாதுகாப்பினைப்... [ மேலும் படிக்க ]