சிறப்புச் செய்திகள்

அர்த்தமற்ற ஆணைக்குழுக்கள் அமைக்கப்படுவதால் மக்கள் பணமே விரயமாகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Thursday, August 9th, 2018
சுயாதீன ஆணைக்குழுக்கள் பலவற்றின் கூற்றுக்களை அவை சார்ந்த நிறுவனங்கள் செவிசாய்க்காத ஒரு நிலை தொடர்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இப்படியொரு நிலைமை உண்மையானால், எதற்கு இத்தகைய... [ மேலும் படிக்க ]

சுயாதீன ஆணைக்குழுக்கள் அரசியல் வேலைத்திட்டமா? – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, August 9th, 2018
தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளுக்காக நிறுவப்பட்டது என்பதைவிட, சுயாதீன ஆணைக்குழுக்களை இதோ அமைத்துவிட்டோம் எனக் கூறிக் கொண்டிருப்பதைவிட, இந்த சுயாதீன ஆணைக்குழுக்களால்... [ மேலும் படிக்க ]

தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்படும் வீடமைப்புக் கடன் தொகையை  பொருளாதார சூழலுக்கேற்ப அதிகரிக்க முடியுமா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம் பி கேள்வி!

Thursday, August 9th, 2018
தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கீழ் தற்போது வழங்கப்பட்டு வருகின்ற வீடமைப்பிற்கான கடன் தொகையினை தற்போதைய பொருளாதார சூழலுக்கேற்ப அதிகரிக்க முடியுமா? என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

நித்திய உறக்கத்தில் ஆழ்ந்து விட்ட கலைஞரின் துயரத்தில் நாமும் பங்கெடுக்கின்றோம் – டக்ளஸ் எம்.பி. அஞ்சலி மரியாதை!

Wednesday, August 8th, 2018
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர், கலைஞர் முத்துவேல் கருணாநிதி அவர்களுக்கு எனது இறுதி மரியாதையை செலுத்துகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

வீட்டுத்த திட்டத்தால் கடனாளிகளானவர்களுக்கு நிவாரணம் வேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Wednesday, August 8th, 2018
கடந்த காலங்களில் வீடமைப்புக் கடன்களைப் பெற்றவர்களது நிலுவையில் இருக்கின்ற கடன் தொகைகள் மற்றும் தண்டப் பணங்கள் அறவிடுகின்ற செயற்பாடுகள் தொடர்பிலும் கௌரவ அமைச்சர் அவர்களது... [ மேலும் படிக்க ]

எமது ஆளுமையும் அனுபவமுமே 50 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை பெற்றுக் கொடுத்தது – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Wednesday, August 8th, 2018
கடந்த காலத்தில் இந்திய வீடமைப்புத் திட்டம் எமது முயற்சி காரணமாக கைகூடியிருந்த நிலையில், அதனை ஒழுங்குற செயற்படத்தக்கூடிய விருப்பம், ஆளுமை, திறமை என்பன எம்மிடம் இருந்தன. இன்றைய எமது... [ மேலும் படிக்க ]

வீட்டுத் திட்டத்திலும் விரும்பாத சர்வதேச சர்ச்சை – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி தெரிவிப்பு!

Wednesday, August 8th, 2018
பொருத்து வீடு வருகின்றது என்ற ஒரு காலத்தில் ‘பொருத்து வீடு எமது மக்களுக்கு பொருத்தமாகாது’ எனக் கூக்குரலிட்டு, அதைத் தடுத்தவர்கள், கல் வீடு வரும் எனக் கூறிக் கூறியே இன்று கல்வீடும்... [ மேலும் படிக்க ]

‘வீடு’ காட்டி எமது மக்களை ஏமாற்றாதீர்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.வலியுறுத்து!

Wednesday, August 8th, 2018
தேர்தல் காலங்களில் ‘வீடு’ காட்டி, எமது மக்களை ஏமாற்றி, எமது மக்களின் வாக்குகளை அபகரித்துக் கொள்வோர், எமது மக்களுக்கென வீடுகளைக் கட்டிக் கொடுப்போர்களாக இல்லை. மத்திய அரசிடமிருந்து... [ மேலும் படிக்க ]

கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் முயற்சிகள் வரவேற்கத்தக்கது – இரு தரப்பு சந்திப்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாதெரிவிப்பு!

Thursday, August 2nd, 2018
தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்காக தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துவரும் நீங்கள், வடக்கின் முதலமைச்சராக வந்தால் அதை முதலில் வரவேற்பவர்களாக நாங்கள் இருப்போம் என்று... [ மேலும் படிக்க ]

தமிழர்களின் அரசியல் உரிமைப் பிரச்சனைக்கும்,பொருளாதாரப் பிரச்சனைக்கும் தீர்வு வேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Monday, July 30th, 2018
தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட கொடிய யுத்தம் காரணமாக பல்லாயிரக்கணக்கான உழைக்கும் உறவுகளையும்,பாரம்பரியமான தொழில் வளங்களையும், ஈடற்ற சொத்துக்களையும் தமிழ் மக்கள் இழந்துள்ளார்கள்.... [ மேலும் படிக்க ]