சிறப்புச் செய்திகள்

‘சிறைக் கைதிகளும் மனிதர்களே’ – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Friday, August 24th, 2018
அதைவிடுத்து, ‘சிறைச்சாலை என்பது நரகமே’ என்ற கருத்துக்களைத் தெரிவித்துவிட்டு, கைதிகள் தொடர்பிலான நலன்கள் குறித்து அக்கறை காட்டாமல் விடுவது ‘சிறைக் கைதிகளும் மனிதர்களே’ என்ற... [ மேலும் படிக்க ]

தெற்கில் தொழில்துறை போராட்டம் வடக்கில் வாழ்வுக்கான போராட்டம் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.

Thursday, August 23rd, 2018
தென்னிலங்கையில் தொழில்சார் உரிமைகளுக்கான போராட்டங்கள், துறைசார் போராட்டங்கள் என இடம்பெற்று வருகின்ற நிலையில், வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் வாழ்வு சார்ந்த போராட்டங்களே... [ மேலும் படிக்க ]

யாழ் குடாநாட்டில் இடம்பெற்று வருகின்ற வன்முறை செயற்பாடுகளின் பின்னணிகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளதா?

Thursday, August 23rd, 2018
யாழ்ப்பாணம் குடாநாட்டில் இடம்பெற்று வருகின்ற வன்முறை செயற்பாடுகளின் பின்னணிகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளதா? என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

கிடைக்கின்ற வாய்ப்புக்களை மக்களின் நலனுக்காக செயற்படுத்துங்கள்  – கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் செயலாளர் நாயகம் தெரிவிப்பு!

Sunday, August 19th, 2018
கிடைக்கப்பெறுகின்ற வாய்ப்புக்கள் ஒவ்வொன்றையும் மக்களின் நலன்களை முன்னிறுத்தியதாக உருவாக்கி எமது மக்களின் வாழ்வியல் தேவைப்பாடுகளை வெற்றி கொள்வதற்கான முயற்சிகளை ஒவ்வொருவரும்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் வாழ்வாதாரம் உட்கட்டமைப்புத் தேவைகளை தீர்க்க ஈ.பி.டிபி முயற்சிப்பதை வரவேற்கிறேன்  – அமைச்சர் மனோகணேசன் !

Thursday, August 16th, 2018
வடக்கு - கிழக்கு மக்கள் எதிர்கொண்டுவரும் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார உட்கட்டமைப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பெற்றுக்கொள்ளும் முகமாக செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

மக்களின் தேவைகளை தீர்ப்பதற்கு முன்னின்று உழையுங்கள் – நிர்வாக செயலாளர்களிடம் செயலாளர் நாயகம் தெரிவிப்பு!

Thursday, August 16th, 2018
மக்கள் எதிர்கொண்டுவரும் வாழ்வாதார மற்றும் உட்கட்டமைப்புகள் தொடர்பான பிரச்சினைகளின் தேவைகளை அறிந்து சிறப்பானதும் தூரநோக்குள்ளதுமான வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதனூடாகவே மக்கள்... [ மேலும் படிக்க ]

மக்களது எதிர்கால நலன்களை முன்னிறுத்தியதாகவே ஒவ்வொருவரது செயற்பாடுகளும் அமையவேண்டும் – தோழர்கள் மத்தியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, August 15th, 2018
யுத்தத்தை எதிர்கொண்டு அதனால் அதிகளவு பாதிக்கப்பட்ட மக்கள் முன்னாள் போராளிகள் என உதவிகள் தேவையுடையவர்கள் அதிகளவாக இம்மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்றார்கள். இதனால் இம் மக்களது... [ மேலும் படிக்க ]

13ஆவதுதிருத்தச் சட்டத்தின் முழுமையான அமுலாக்கத்திலிருந்து ஆரம்பிப்பதே தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்க உதவும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, August 14th, 2018
தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சனைக்கு தீர்வாக மாவட்ட சபைகளை அறிமுகம் செய்வது என்ற இராஜாங்க வெளிவிவகாரஅமைச்சர் வசந்த சேனநாயக்கவின் திட்டத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி முற்றாக... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவு கடற்றொழிலாளர் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் !

Sunday, August 12th, 2018
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தலைமையில் குறித்த கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது, கடந்த இரண்டாம் திகதி முதல்... [ மேலும் படிக்க ]

புனர்வாழ்வழிக்கப்பட்டவர்களும் புலிகளானகவே கருதப்படுகின்றனரா? ஏன் இந்த பாரபட்டசாம் – டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் கேள்வி!

Thursday, August 9th, 2018
‘புலிகள் மீண்டும் வர வேண்டும்’ என்று வடக்கிலும், ‘புலிகள் மீண்டும் வரப் போகிறார்கள்’ என தெற்கிலும் ஆளுக்காள் வாக்கு வங்கிகளை மாத்திரமே இலக்காகக் கொண்டு, மக்களை ஏமாற்றி வருகின்ற இந்த... [ மேலும் படிக்க ]