சிறப்புச் செய்திகள்

வடக்கின் வைத்தியசாலைகள் வளங்களற்று நலிந்து கிடக்கின்றன – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Friday, September 7th, 2018
தெல்லிப்ளை புற்றுநோய் மருத்துவமனையை எடுத்துக் கொண்டால் அது வெகுவிரைவில் மூடப்பட்டு விடுமோ என்ற அச்சமே எமது மக்களிடத்தே தற்போது எழுந்துள்ளது. உரிய மருத்துவர்கள் பற்றாக்குறை மற்றும்... [ மேலும் படிக்க ]

வறட்சி காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Friday, September 7th, 2018
வறட்சி காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

தொழிலுக்கான தடையை நீக்கித் தாருங்கள் – முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் டக்ளஸ் எம்.பியிடம் கோரிக்கை!

Friday, September 7th, 2018
சுருக்குவலை மீன்பிடிமுறை தடை செய்யப்பட்டுள்ளதால் தமது தொழில்வாய்ப்பு முடக்கப்பட்டுள்ளதுடன் வாழ்வாதார நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த அவல நிலையிலிருந்து மீள்வதற்கு மாற்று... [ மேலும் படிக்க ]

வடக்கில் உப தபாலகங்களுக்கு காணி இருந்தும் கட்டிடங்களை அமைத்துக் கொள்ளமுடியாமல் உள்ளது ஏன் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Wednesday, September 5th, 2018
வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், குறிப்பாக, யாழ் மாட்டத்தில் பல தபாலகங்கள், உப தபாலகங்களுக்கு காணிகள் இருக்கின்ற நிலையில், கட்டிடங்களை அமைத்துக் கொள்வதற்கான நிதி ஏற்பாடுகள் இன்மை... [ மேலும் படிக்க ]

மீள்குடியேற்ற இடங்களிலும் உப தபாலகங்கள் அமைக்கப்பட வேண்டும் – செயலாளர் நாயகம் வலியுறுத்து!

Wednesday, September 5th, 2018
மீள்குடியேற்றப் பகுதிகளில் ஏற்கனவே இருந்த  உப தபாலகங்கள் மீள செயற்படுத்தப்பட வேண்டியத் தேவைகளும் புதிதாக உப தபாலகங்கள் நிறுவப்பட வேண்டியத் தேவைகளும் உள்ளன. அந்த வகையில் கிளிநொச்சி... [ மேலும் படிக்க ]

வடக்கில் தபால்துறை சார் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.கோரிக்கை!

Wednesday, September 5th, 2018
வடக்கு மாகாணத்தில் தபால் துறை சார்நது இதுவரையில் நிரப்பப்படாத பல வெற்றிடங்கள் உண்டு. தொழில்வாய்ப்புகளின்றி பலர் வடக்கு மாகாணத்திலே இருக்கின்ற நிலையில் இவர்களைக் கொண்டு மேற்படி... [ மேலும் படிக்க ]

நவீன மாற்றங்களுக்கு தபால்துறை உள்ளடக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Wednesday, September 5th, 2018
1798ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு தற்போதைக்கு 220 வருடங்களுக்கான வரலாற்றைப் பதிவு செய்துள்ள இலங்கை தபால் சேவையானது இன்று இந்த நாட்டில் ஏனைய அரச துறைகளைப் போல் ஊழியர்களது... [ மேலும் படிக்க ]

அதிக வருமானம் ஈட்டும் துறையாக தபால் துறையை மாற்றியமைக்க வேண்டும் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Wednesday, September 5th, 2018
கடந்த ஜூன் மாதம் தபால் பணியாளர்கள் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில் மேற்படி பணிப் பகிஸ்கரிப்பால் மூன்று நாட்களில் மாத்திரம் 500 மில்லியன் ரூபாவிற்கு மேல்... [ மேலும் படிக்க ]

ஏற்றுமதிப் பொருட்களை வீழ்ச்சியிலிருந்து பாதுகாக்க வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Tuesday, September 4th, 2018
ஏற்றுமதியானது கடந்த ஜூன் மாதத்தைப் பொறுத்தவரையில் சற்று வளர்ச்சி நிலையினை எட்டியுள்ளதாகவே அறிய முடிகின்றது. எனினும், இறக்குமதியானது ஏற்றுமதியைவிட மிகவும் அதிகரிப்பினையே காட்டி,... [ மேலும் படிக்க ]

காணாமல் போனோரின் அலுவலகம் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை  – எம்.பி. டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Tuesday, September 4th, 2018
வலிந்து காணமற்போகச் செய்யப்பட்டவர்கள் என இந்த நாட்டில் எவருமில்லை என நீங்கள் கூறுகிறீர்கள். அப்படி என்றால்,  வலிந்து காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பில் விசாரணை செய்கின்ற இந்த... [ மேலும் படிக்க ]