சிறப்புச் செய்திகள்

தமிழரின் மாற்றுக் கருத்துக்கு மதிப்பளித்தது இந்திய அரசு – இந்திய விஜயம் தொடர்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, September 27th, 2018
தமிழரின் மாற்றுக் கருத்துக்கு இந்திய அரசு மதிப்பளித்தது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அண்மையில் மேற்கொண்ட இந்திய விஜயம்... [ மேலும் படிக்க ]

சொற்சிலம்பம் 2018 விவாத நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பிப்பு!

Monday, September 24th, 2018
கொழும்பு பம்பலபிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்ற சொற்சிலம்பம் 2018 விவாத நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்து... [ மேலும் படிக்க ]

தேசியப் பிரச்சினை தொடர்பில் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறையவே உண்டு – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Friday, September 21st, 2018
அமரர் மங்கல முனசிங்க அவர்களது பரிந்துரைகளிலிருந்து இந்த நாடு தேசியப் பிரச்சினை தொடர்பில் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறையவே உண்டு என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலளார் நாயகம்... [ மேலும் படிக்க ]

நில மெஹெவர திட்டத்தின் செலவீனங்களுக்கென பொது மக்களிடம் இருந்து நிதி வசூலிப்பு இடம்பெற்றதா? நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Friday, September 21st, 2018
இம் மாதம் கடந்த 15ஆம் திகதி யாழ்ப்பாணம், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிற்கான ஜனாதிபதி உத்தியோகப்பூர்வ பணி – (நில மெஹெவர) – தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழான நடமாடும் சேவை... [ மேலும் படிக்க ]

தெளிவற்ற வரிச் சுமையை மக்களே சுமக்கின்றனர் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Thursday, September 20th, 2018
‘ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணல்’ எனச் சொல்வார்கள். அந்த வகையில்தான் இந்த நாட்டின் வரி விதிப்புகள் இருக்கின்றன என்றே கருத வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் என ஈழமக்கள்... [ மேலும் படிக்க ]

ஊழலில் முன்னேற்றம்: வளர்ச்சில் வீழ்ச்சி – இதுவே நாட்டின் இன்றைய நிலை – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Thursday, September 20th, 2018
2015 – 2016 ஆண்டு காலகட்டத்தின்போது சர்வதேச பொருளாதார போட்டித் தன்மையில் 140 நாடுகளுக்கிடையிலே 64வது இடத்தில் இந்த நாடு இருந்தது. 2016 – 2017 ஆண்டு காலப்பகுதியில் 138 நாடுகளுக்கிடையில் 71வது... [ மேலும் படிக்க ]

வறுமையில் முதன்மை மாகாணங்களாக வடக்கு கிழக்கு இருக்கின்றது – டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் தெரிவிப்பு!

Thursday, September 20th, 2018
நாட்டின் வறுமை அதிகம் கொண்ட மாகாணமாக வடக்கு மாகாணமும், அடுத்த இரண்டாவது நிலையில் கிழக்கு மாகாணமும் காணப்படுகின்றது. அந்தவகையில் வடக்கு மாகாணம் வறுமை நிலையில் 7.7 வீதமாகவும், கிழக்கு... [ மேலும் படிக்க ]

தொல்பொருள் திணைக்களம் தமிழ் மக்களுக்குத் தொல்லை தரும் திணைக்களமாக மாறியுள்ளது – எம்.பி. டக்ளஸ் தேவானந்தா!

Thursday, September 20th, 2018
எமது மக்கள் வடக்கு மாகாணத்தில் இருவேறு தரப்புகளினால்; ஆக்கிரமிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஒரு புறத்தில் படைகள் உள்ளிட்ட அரச திணைக்களங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளனர்.... [ மேலும் படிக்க ]

இலங்கையில் தமிழர்கள் இரண்டாம் தரப் பிரைஜைகள் அல்ல – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி.வலியுறுத்து!

Thursday, September 20th, 2018
அரசியல் என்பது பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்குவதும்,  மக்களிடம் வாக்குகளைப் பெற்றுக் கொண்டு, தாங்கள் மட்டும் அனைத்து சுகபோகங்களையும் அனுபவிப்பதும் மட்டும்தான் என்றே இந்த... [ மேலும் படிக்க ]

இலங்கை பொலிஸ் சேவையில் பதவி உயர்வுகளில் பெண்களுக்கு அநீதி இளைக்கப்படுகின்றதா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.கேள்வி!

Thursday, September 20th, 2018
இலங்கை பொலிஸ் சேவையானது கடந்த 03ஆம் திகதி தனது 152ஆவது வருடத்தினைப் பூர்த்தி செய்துள்ளது. இந்த நிலையில், இலங்கை பொலிஸ் சேவையில் பெண் பரிசோதகர்கள் பதவி உயர்வுகளிலிருந்து தடுக்கப்பட்டு... [ மேலும் படிக்க ]