சிறப்புச் செய்திகள்

இறுதி யுத்தம் நடைபெற்ற இடத்தில் பொது நினைவுத்தூபி அமைய வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

Wednesday, October 10th, 2018
அங்கவீனமுற்ற ஆட்கள் என இங்கு குறிப்பிடப்பட்டிருக்கிறது. கடந்தகால யுத்தம் காரணமாக முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களாக பலநூறு பேர் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலே உரிய மருத்துவ வசதிகளைப்... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவு செம்மலைப் பகுதி மக்களின் வாழ்வாதார நிலைமையினை அவதானத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்து உதவ முடியுமா? – ஜனாதிபதியிடம் டக்ளஸ் எம்பி கோரிக்கை!

Wednesday, October 10th, 2018
முல்லைத்தீவு, செம்மலைப் பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த் காணியினை அக் காணிக்கான உறுதிப் பத்திரங்களைக் கொண்டிருப்போரிடம் ஒப்படைப்பதற்கு - அம் மக்களின் வாழ்வாதார நிலைமையினை... [ மேலும் படிக்க ]

தேசிய கொள்கை அமைப்பதனூடாகவே விவசாயிகள் நன்மை பெறமுடியும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Tuesday, October 9th, 2018
நாட்டின் விவசாயத் துறையினை எடுத்துக் கொண்டாலும் அதனது முன்னேற்றத் தன்மை வெகுவாகக் குறைந்துகொண்டே வருகின்றது. விவசாயத் துறை தொடர்பில் இதுவரையில் இந்த நாட்டில் ஒரு தேசிய கொள்கை... [ மேலும் படிக்க ]

கடன் சுமை நாட்டுக்கு பெரும் நெருக்கடியை தரப்போகின்றது – நாடாளுமன்றில் சுட்டிக்காட்டிய டக்ளஸ் எம்.பி!

Tuesday, October 9th, 2018
அரச உள்நாட்டு வெளிநாட்டுக் கடன்களும் அதனது தவணை முறை செலுத்துகைகளும் நாட்டுக்கு சுமையாக இருக்கின்றன. அதாவது மொத்த தேசிய உற்பத்திக்கு சமாந்திரமாக எடுத்துக் கொண்டால் சுமார் 80... [ மேலும் படிக்க ]

உல்லாசப் பயணிகளை கவர்வதற்கு புதிய யுத்திகள் உருவாக்கப்பட வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Tuesday, October 9th, 2018
இன்று இந்த நாடு வருமானம் ஈட்டுகின்ற பிரதான துறையாக உல்லாசப் பிரயாணத்துறை காணப்படுகின்றது. அந்தவகையில் இந்த நாடு இந்த வருடத்தில் 2 மில்லியன் உல்லாசப் பிரயாணிகளை... [ மேலும் படிக்க ]

நாட்டுக்கு தேசிய பொருளாதார கொள்கை அவசியம் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Tuesday, October 9th, 2018
‘முதற் கோணல் முற்றிலும் கோணல்’ என்பதுபோல் இந்த நாட்டின் பொருளாதார நிலைமை ஆகிவிட்டிருப்பது வேதனையைத் தருகின்றது. எனவே இப்போதாவது இந்த நாடு ஒரு தேசிய பொருளாதாரக் கொள்கையினை வகுத்து... [ மேலும் படிக்க ]

யாழ்.பல்கலையின் நிலை குறித்து நாடாளுமன்றில் குரல் கொடுத்த எம்.பி. டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, October 9th, 2018
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் தாதியியல் கற்கை நெறிக்கான பதிவினையும் அங்கீகாரத்தினையும் வழங்குவதில் தடைகள் ஏதும் காணப்படுகின்றனவா என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

பாடநூல்களில் தமிழர் வரலாறு இருட்டடிப்பு செய்யப்படுவது தொடர்பான பிரச்சினைக்கு எம்.பி. டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் தீர்வு!

Sunday, October 7th, 2018
திட்டமிட்ட வகையில் தமிழ் வரலாற்று பாட நூல்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டுவந்த தமிழர் வரலாறு தொடர்பிலான பிரச்சினைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் தரப்பினரூடாக ... [ மேலும் படிக்க ]

அரசு நல்லிணக்கத்தை வெளிப்படுத்த தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும் – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Tuesday, October 2nd, 2018
உரிய விசாரணைகளும், வழக்குத் தாக்கல்களும் இல்லாமல் சிறைகளில் நீண்டகாலமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யவேண்டுமென... [ மேலும் படிக்க ]

“செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பெயரைப் பயன்படுத்தி இந்தியக் கலைஞருக்கு மிரட்டல்” என்று சமூக ஊடகங்களில் வெளியாகிய செய்தியைக் கண்டிக்கின்றோம்.

Thursday, September 27th, 2018
தென் இந்தியாவின் “சுப்பர் சிங்கர்” பிரபலங்களை இலங்கைக்கு அழைத்து இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்துவதற்கு இலங்கையில் சில நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்ததாகவும், அந்தக்... [ மேலும் படிக்க ]