சிறப்புச் செய்திகள்

இறக்குமதிக் கனவுகளில் மிதந்தால் நாட்டை எவராலும் காப்பாற்ற முடியாது போய்விடும் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் தெரிவிப்பு!

Friday, October 12th, 2018
மகாத்மா காந்தியின் சிந்தனையில் உருவான 'சர்வோதயா" அமைப்புத் திட்டம். அனைத்து மக்களுக்கும் பொருளாதார பலத்தினை ஏற்படுத்துகின்ற சோசலிச சிந்தனைக் கொண்ட திட்டம் இது. அந்நியப் பொருட்களைத்... [ மேலும் படிக்க ]

தமிழரது சாத்வீக எண்ணங்களை அரசுகள் ஏற்றிருந்தால் இலங்கைத்தீவு இரத்தத்தீவாக மாறியிருக்காது  – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Friday, October 12th, 2018
தமிழ் மக்களின் நியாயமான சாத்வீக எண்ணங்களை அன்றைய தென்னிலங்கை அரசுகள் ஏற்று நடந்திருந்தால், இலங்கைத்தீவு இரத்தத்தீவாக ஒருபோதும் மாறியிருக்காது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

ஒருமித்த நாடா, ஒற்றை ஆட்சியா : மக்களுக்கு தெளிவு படுத்தப்பட வேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Friday, October 12th, 2018
ஒருமித்த நாடா அல்லது ஒற்றை ஆட்சியா என்ற உண்மை விளக்கத்தை உள்ளபடி எமது மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

நிலையான பொருளாதார வியூகத்தின் பலவீனமே இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிக்கு காரணம் – டக்ளஸ் எம்.பி நாடாளுமன்றில் சுட்டிக்காட்டு!

Thursday, October 11th, 2018
நாட்டின் பொருளாதார வியூகத்தின் பலவீPPனத் தன்மை காரணமாகவே அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி நாளுக்கு நாள் குறைந்து 172 ரூபாவினையும் இன்று கடந்து செல்கிறது. இந்த வருட... [ மேலும் படிக்க ]

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு துரிதகதியில் நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி தெரிவிப்பு!

Thursday, October 11th, 2018
மீண்டும் இந்த நாட்டில் இயற்கை அனர்த்தம் ஏற்பட்டு இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 70 ஆயிரம் பேர் வரையில் பாதிப்புகளுக்கு உட்பட்டுள்ளனர் எனத் தெரிய வருகின்றது. இத்தகைய... [ மேலும் படிக்க ]

அரசியல் கைதிகள் விடுதலையில் எவரும் அரசியல் இலாபம் தேட வேண்டாம் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்பி வலியுறுத்து!

Wednesday, October 10th, 2018
அரசியல் கைதிகள் என்ற சொற் பிரயோகமானது இன்று நேற்றல்ல, 1940களில் அன்றைய அரசு சமசமாஜக் கட்சியின் தலைவர்கள் சிலரை கைது செய்து, சிறையில் அடைத்தது முதல் இந்த நாட்டில் பயன்படுத்தப்பட்டு... [ மேலும் படிக்க ]

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் அரசு தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டும் – நாடாளுமன்றில் எடுத்துரைத்த டக்ளஸ் எம்.பி!

Wednesday, October 10th, 2018
தமிழ் அரசியல் கைதிகளை இவ்வாறு தொடர்ந்து நீதி, நியாயமின்றி தடுத்து வைத்திருப்பதில் அவர்களது மனித உரிமைகைகள் திட்டமிடப்பட்டு மீறப்படுகின்றன.  இந்த இழப்புக்கான எதிரீடுகள் அலுவலக... [ மேலும் படிக்க ]

யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களுக்கு முழுமையான வாழ்வாதார ஏற்பாடு வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

Wednesday, October 10th, 2018
இழப்புகளுக்கான எதிரீடு அலுவலகமென்பது, யுத்தம் இந்த நாட்டில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் கழிந்த நிலையில் இன்றும் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்ற... [ மேலும் படிக்க ]

பெண்கள் தலைமைத்துவ குடும்பங்களுக்கு விஷேட பொருளாதார பொறிமுறை வேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Wednesday, October 10th, 2018
கடந்த கால யுத்தப் பாதிப்புகள் காரணமாகவே எமது மக்களில் பலர் - குறிப்பாக, பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் தங்களது வாழ்க்கையினை முன்னெடுத்துச் செல்லுமுகமாக நுண் கடன் உட்பட நிதி... [ மேலும் படிக்க ]

யுத்த அழிவுச் சின்னங்கள் விரைவாக அகற்றப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி கோரிக்கை!

Wednesday, October 10th, 2018
யுத்த அழிவுச் சின்னங்களை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து அகற்றுவதையும் ஒரு விடயமாக இதில் சேர்த்துக் கொள்ளப்படல் வேண்டும். இதிலும்கூட தேசிய நல்லிணக்கம் பற்றி கதைக்கின்ற நீங்கள்... [ மேலும் படிக்க ]