சிறப்புச் செய்திகள்

மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டும் – ஊர்காவற்றுறையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Tuesday, October 16th, 2018
மக்கள் எம்மை நம்பியதன் அடிப்படையிலேயே இந்த பிரதேச சபையை மீண்டும் எமது கைகளில் ஒப்படைத்துள்ளார்கள். அந்த வகையில் இந்த மக்களின் எதிர்பார்ப்புக்களை ஈடு செய்யும் வபையில் இந்த பிரதேச... [ மேலும் படிக்க ]

யாழ் போதனா வைத்தியசாலை தொழிலாளர் சங்க நிர்வாகத்தினர் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் முறையீடு!

Tuesday, October 16th, 2018
யாழ் போதனா வைத்தியசாலையில் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் யாழ் போதனா வைத்தியசாலை தொழிலாளர் சங்க... [ மேலும் படிக்க ]

எதிர்கால சந்ததி ஒளிமயமாக வாழவேண்டும் என்பதற்காகவே கரடு முரடான பாதைகளைக் கடந்து உழைத்து வருகின்றேன் – சாவகச்சேரியில் டக்ளஸ் எம்பி தெரிவிப்பு!

Monday, October 15th, 2018
நான் ஒரு தனிப்பட்ட பகுதிக்கோ தனிப்பட்ட பிரதேசத்திற்கு உரியவன் அல்ல. தமிழ் மக்களது விடுதலைக்காக ஆரம்பகால போராட்டத்தில் ஈடுபட்டு தொடர்ந்தும் அந்த மக்களின் நல்வாழ்வுக்காக... [ மேலும் படிக்க ]

அரசியல் கைதிகளின் பிரச்சினை உள்ளிட்ட அனைத்துவிதமான பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும் – ஊடக சந்திப்பில் டக்ளஸ் எம்பி தெரிவிப்பு!

Monday, October 15th, 2018
அரசியல் கைதிகளின் பிரச்சினை உள்ளிட்ட தமிழ் மக்களின் அனைத்துவிதமான பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுதியாக உள்ளது. அந்தவகையில்தான் கடந்த... [ மேலும் படிக்க ]

மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கூடாக மக்கள் நலன்சார் விடயங்களுடன் அபிவிருத்திகளையும் அரசியல் உரிமையையும் எம்மால் வென்றெடுக்க முடியும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Sunday, October 14th, 2018
மத்தியில் யார் ஆட்சிக்கு வருகின்றார்களோ அவர்களுக்கூடாக எமது மக்களின் நலன்சார்ந்த விடயங்கள் மட்டுமல்லாது அபிவிருத்திகளையும்  அரசியல் உரிமையையும் எம்மால் வென்றெடுக்க முடியும்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களுக்கு கூட்டமைப்பு தொடர்ந்து துரோகம் செய்கின்றது: வவுனியாவில் டக்ளஸ் எம் பி சுட்டிக்காட்டினார்.

Saturday, October 13th, 2018
வவுனியாவில் 3 உறுப்பினர்களே பிரதேச சபைகளுக்கு தெரிவானார்கள். இருந்தபோதும் அந்த உறுப்பினர்களும் மாவட்ட நிர்வாக தோழர்களும் சேர்ந்து மக்களுக்கான பல வேலைத்திட்டங்களை சிறப்பாக... [ மேலும் படிக்க ]

வவுனியாவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வட்டார அலுவலகம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் திறந்துவைப்பு!

Saturday, October 13th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வட்டாரக் காரியாலயம் ஒன்று வவுனியாவில் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. கட்சியின்... [ மேலும் படிக்க ]

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை அரசுக்கு நிபந்தனையாக கூட்டமைப்பு வலியுறுத்த வேண்டும் – டக்ளஸ் எம்பி சுட்டிக்காட்டு!

Saturday, October 13th, 2018
“நல்லாட்சி அரசே தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய் “ என்ற கோரிக்கையுடன் மூன்று நாட்களாக யாழ்ப்பாணத்திலிருந்து அநுராதபுரம் சிறை நோக்கி மூன்று நாட்களாக நடைபவணியாக வருகின்ற யாழ்.... [ மேலும் படிக்க ]

ஆணைக் குழுக்கள் என்ற பெயரில் மக்களின் பணம் வீணடிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Saturday, October 13th, 2018
நாட்டில் ஆணைக்குழுக்கள் அமைக்கப்படுகின்ற நிலையில், அவை அவற்றுக்கு பொறுப்பு ஒப்படைப்படுகின்ற பணிகளை உரிய முறையில் ஆற்றவில்லை எனில், அந்த ஆணைக்குழுக்கள் பெயரளவில் இயங்கி, இந்த நாட்டு... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலைக்கழக மாணவர்களது நடைபயணம் வெற்றியளிக்க வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா எம்.பி.தெரிவிப்பு!

Friday, October 12th, 2018
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையைக் கோரி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு நடைபயணத்தை ஆரம்பித்திருக்கின்றார்கள். அது, வெற்றியளிக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என ஈழ... [ மேலும் படிக்க ]