சிறப்புச் செய்திகள்

எமது மாணவர்கள் தாய்மொழியுடன் இதர மொழிகளிலும் தேர்ச்சியுற்றவர்களாக உருவாக வேண்டும் – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Saturday, October 20th, 2018
எமது மாணவர்கள் தாய்மொழியான தமிழ் மொழியுடன் பூகோளப் போட்டிகளுக்கு முகங்கொடுக்கும் வகையில் ஆங்கில மொழியுடன் இதர பல மொழிகளையும் திறம்பட கற்று தேர்ச்சி பெற்றவர்களாக விளங்கவேண்டும் என... [ மேலும் படிக்க ]

கிடைக்கப்பெறும் சந்தர்ப்பத்தை மக்கள் இனியும் தவறவிடக் கூடாது – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, October 19th, 2018
கிடைக்கப்பெற்ற சந்தர்ப்பங்களையும் வாய்ப்புக்களையும் தவறவிட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்காலங்களிலும் வடக்கு மாகாண சபையை கைப்பற்றுவர்களேயானால் மக்கள் இன்றும் பாரிய... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு யாழ் பல்கலைக்கழக ACC  2014 ஆண்டு அணி மாணவர்கள் பாராட்டு!

Friday, October 19th, 2018
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் எமக்கு தொழில் வாய்ப்பு பெற்றுத் தந்ததுடன் அத்துறையில் எமது நியமனத்தை நிரந்தரமாக உறுதி செய்து தந்து எமக்கு சமூகத்தில் சிறந்ததொரு வாழ்வியல் நிலையை... [ மேலும் படிக்க ]

வலி.வடக்கின் வாழ்வாதார அபிவிருத்தி தொடர்பில கூடுதல் அவதானம் செலுத்தப்படும் – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Friday, October 19th, 2018
மீள் குடியேற்ற பிரதேசமான வலிகாமம் வடக்கு பிரதேசத்தின் அபிவிருத்தியில் அதிக அக்கறை செலுத்தி அங்கு வாழும் மக்களது எதிர்காலத்தை உறுதி செய்வதற்கான முயற்சிகளை தாம் தொடர்ந்தும்... [ மேலும் படிக்க ]

இறால் பிடிப்பு தொழிலை மேற்கொள்வதில் உள்ள இடர்பாடுகளுக்கு தீர்வுகண்டு தாருங்கள் – டக்ளஸ் எம்.பியிடம் குருநகர் சுருக்குவலை தொழிலாளர்கள் கோரிக்கை!

Friday, October 19th, 2018
திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டு வரும் இறால் பிடிப்பு தொழிலை மேம்படுத்துவதற்கான்  தேவைப்பாடுகளையும் அனுமதியையும் பெற்றுத்தருமாறு குருநகர் சுருக்குவலை கடற்றொழிலாளர் சங்க... [ மேலும் படிக்க ]

பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும்  – டக்ளஸ் தேவானந்தா எம்.பி தெரிவிப்பு!

Thursday, October 18th, 2018
வடமராட்சி வடக்கில் கால்நடை உற்பத்தியை மேம்படுத்தி அதனூடாக பண்ணையாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு எதிர்காலத்தில் உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும்... [ மேலும் படிக்க ]

தீவகத்தில் கடலட்டை வளர்ப்பு தொடர்பில்  நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராய்வு!

Thursday, October 18th, 2018
தீவகப் பகுதியில் கடலட்டை வளர்ப்பில் ஈடுபட விரும்பும் துறைசார் தொழிலாளர்களுக்கான விசேட செயலமர்வு நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அலுவலகத்தில் இன்றையதினம்... [ மேலும் படிக்க ]

இலவசமாக கிடைக்கின்ற கல்வியை எமது மணவர்கள் சரியாக பெற்று தங்களை மட்டுமல்லாது தமது சமூகத்தையும் உன்னதமான ஒரு நிலைக்கு கொண்டுசெல்ல வேண்டும் – டக்ளஸ் எம். பி. தெரிவிப்பு!

Wednesday, October 17th, 2018
இலவசமாக கிடைக்கப்பெறுகின்ற கல்வியை எமது மணவர்கள் சரியாக பெற்றுக்கொண்டு தங்களை மட்டுமல்லாது தமது சமூகத்தையும் உன்னதமான ஒரு நிலைக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்பதே எமது... [ மேலும் படிக்க ]

மழைகால இடர்களை எதிர்கொள்ள தயாராகுங்கள் – வேலணையில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Wednesday, October 17th, 2018
எடுக்கப்படும் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் மக்களது நலன்களை முன்னிறுத்தியதாக அமைய வேண்டும் என்பதுடன் அவை ஒவ்வொன்றையும் நடைமுறைப்படுத்துவதில் அதிக அக்கறையுடன் ஒவ்வொருவரும் உழைக்க... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்த யாழ் பல்கலைக்கழக ஊழியர்கள்!

Wednesday, October 17th, 2018
நிரந்தர தொழில்வாய்ப்பின்றி வாழ்வியலில் பல்வேறு அசௌகரியங்களை தாம் சந்தித்துவந்தபோது தமக்கான ஒரு அரச தொழில்வாய்ப்பை பெற்றுத்தந்து தமது வாழ்வில் ஒளியேற்றிய ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]