சிறப்புச் செய்திகள்

தற்போதைய அரசியல் சூழலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் தீர்வுக்காக பயன்படுத்த வேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எம்.பி.

Sunday, October 28th, 2018
ஆட்சி மாற்றத்தை தமிழ் மக்கள் வெடி கொழுத்தி வரவேற்கின்றார்கள் என்றால், புதிய ஆட்சியிலாவது தமது பிரதான மற்றும் நாளாந்த பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் என்றும், புதிய ஆட்சியில்... [ மேலும் படிக்க ]

ஆட்சியில் பங்கெடுத்தால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க முன்னரைவிடவும் கடுமையாக உழைப்பேன் – ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் எம்.பி!

Saturday, October 27th, 2018
நாம் ஆட்சியில் பங்கெடுத்திருந்த காலத்தில் ஓய்வின்றி உழைத்து பெரும்பணியைச் செய்திருக்கின்றோம் என்பது ஊர்பார்த்த உண்மையாக உள்ளது, மீண்டும் ஆட்சியில் பங்கெடுத்தால் முன்னரைவிடவும்... [ மேலும் படிக்க ]

கற்பனை இராச்சியங்களை காட்டியவர்கள் மக்களை நடுத்தெருவில் கைவிட்டுள்ளார்கள் – செயலாளர் நாயகம் தெரிவிப்பு!

Thursday, October 25th, 2018
பெறுமதியில்லாத வெறும் கருத்துக்களைக் கூறிக் கூறியே இல்லாததொரு கற்பனை இராஜ்ஜியத்தை எமது மக்களுக்குக் காட்டி, எமது மக்களின் பெரும்பாலான வாக்குகளை அபகரித்தவர்கள் தங்களது சுகபோக... [ மேலும் படிக்க ]

வரிச்சுமை அதிகரிப்பால் வாழ்க்கை சுமை அதிகரிப்பு – நாடாளுமன்றில் சுட்டிக்காட்டிய டக்ளஸ் எம்.பி!

Thursday, October 25th, 2018
இன்று இந்த நாட்டில் ஒரு பொருளின் உற்பத்தி தொடக்கம் அந்தப் பொருளினை நுகர்கின்ற வரையிலும் ஒவ்வொரு நகர்வுகளுக்கும் என வரிகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இது இந்த ஒட்டுமொத்த நாட்டு... [ மேலும் படிக்க ]

வடக்கு மக்களின் தலைவிதியுடன் விளையாடிய மாபெரும் தடை நீங்கியது – டக்ளஸ் தேவானந்தா எம்.பி.தெரிவிப்பு!

Thursday, October 25th, 2018
எமது மக்களின் தலைவிதியுடன் கடந்த ஐந்து வருட காலமாக விளையாடிக் கொண்டிருந்த ஒரு மாபெரும் தடையானது, ‘எமது மக்களின் தலைவிதியுடன் இனி எவரும் விளையாடக் கூடாது, நாங்கள் மட்டுமே... [ மேலும் படிக்க ]

புதிய அரசியல் அமைப்பு முறை அமுலுக்கு வரும் என மக்கள் நம்பவில்லை – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Thursday, October 25th, 2018
அரசியல் உரிமைகள் தொடர்பான பிரச்சினைக்கு புதிய அரசியல் யாப்பின் ஊடாக ஒரு நிரந்தரத் தீர்வு கிட்டும் என்கின்ற நம்பிக்கை இப்போது எமது மக்களிடமிருந்து அகன்று வருவதையும் நான் இந்தச்... [ மேலும் படிக்க ]

உருத்திராட்ச மாலை அணிந்த பூனைககள் மக்களை தவறாக வழிநடத்த முற்படுகின்றன – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, October 25th, 2018
 ‘நாங்கள் விட்ட தவறுகளைக் கூறி அடுத்த தேர்தலில் எமது மக்களிடம் வாக்கு கேட்போம்’ என ஒரு கட்சி கூறுமானால், அக்கட்சி தொடர்பிலான எமது மக்களின் நம்பிக்கை எந்தளவிற்கு இருக்குமென... [ மேலும் படிக்க ]

அன்றாடப் பிரச்சினைகளை தீர்ப்பதற்குக் கூட எமது மக்கள் வீதியில் இறங்கும் நிலையில் – நாடாளுமன்றில் சுட்டிக்காட்டிய டக்ளஸ் எம்.பி!

Thursday, October 25th, 2018
என்றாவது ஒரு நாள் இந்த நாடு முன்னேறும் என்று எதிர்பார்த்தால், நாளுக்கு நாள் இந்த நாடு அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி நிலைகளையே சந்தித்துக் கொண்டிருக்கின்றது. இத்தகைய நிலையில், இந்த... [ மேலும் படிக்க ]

வடக்கில் மின் பாவனையாளர்களுக்கான மின் கட்டணச் சிட்டைகளை மாதாந்தம் விநியோகிப்பதில் தாமதம் ஏற்படக் காரணம் என்ன? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்பி கேள்வி!

Thursday, October 25th, 2018
வடக்கு மாகாணத்தில் பல்வேறு பகுதிகளில் மின் பாவனையாளர்களுக்கு மின் கட்டணச் சிட்டைகளை மாதாந்தம் விநியோகிப்பதில் தொடர்ந்து ஏற்பட்டுவருகின்ற தாமதங்களுக்கான காரணம் என்ன? என ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

சந்தர்ப்பங்களை ஆக்கபூர்வமானதாக உருவாக்குவதே எமது நோக்கம் – கிளிநொச்சியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, October 20th, 2018
“ஏக்கிய ராஜ்ய  - எக்சத் ரட்ட” என்ற சொற்களில் குழப்பங்கள் ஏற்படுத்தப்படுகிறது. ஒருமித்த நாடு என்றால் சிங்களத்தில் எக்சத் ரட்ட என்றே இருத்தல் வேண்டும். ஆனால் முன்மொழியப்படும் புதிய... [ மேலும் படிக்க ]