சிறப்புச் செய்திகள்

இழப்பீட்டுக் கொடுப்பனவுகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வுகள்  முல்லை மாவட்டச் செயலகத்தில்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆரம்பம்!

Friday, November 9th, 2018
யுத்தம் மற்றும் வன்செயல்கள் காரணமாக பல்வேறு இழப்புக்களைச் சந்தித்த மக்களின் ஒரு தொகுதியினருக்கு இழப்பீட்டுக் கொடுப்பனவுகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வுகள் தற்போது... [ மேலும் படிக்க ]

ஆபத்தில் தவித்தவர்களை விரைந்து மீட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு மீண்டவர்கள் நன்றி தெரிவிப்பு!

Friday, November 9th, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தின் நிர்த்தகக் குளம் உடைப்பெடுத்ததன் காரணமாக உயிருக்கு போராடிய நிலையில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் துரித... [ மேலும் படிக்க ]

உழைத்து வாழ வழிவகை செய்து தாருங்கள்:அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம்  முல்லை மாவட்ட கடற்றொழிலாளர்கள் உருக்கமான வேண்டுகோள்.

Friday, November 9th, 2018
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள வடக்கு அபிவிருத்தி , மீள்குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் இந்து விவகார அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் முல்லைத்தீவு மாவட்ட... [ மேலும் படிக்க ]

இளம் சந்ததியினர் தடம் மாறிச் செல்ல இருந்த தமிழ் தலைமைகளே காரணம் – யாழ்ப்பாணத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, November 9th, 2018
எமது இளம் சந்ததியினர் இன்று தடம்மாறிச் சென்றமைக்கு தவறான தமிழ் தலைமைகளே காரணமாக அமைந்தள்ளது. ஆனால் அவர்களை நல்வழிப்படுத்தி அவர்களது எதிர்காலதை சிறந்ததாக மாற்றியமைப்பது காலத்தின்... [ மேலும் படிக்க ]

வவுனியா வாழ் முஸ்லிம் மக்களது வாழ்வியல் பிரச்சினைகளுக்கும் விரைவான தீர்வு பெற்றுத்தரப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, November 8th, 2018
வவுனியா மாவட்டத்தில் வாழும் முஸ்லிம் சகோதர மக்களது வாழ்வியல் பிரச்சினைகளுக்கும் பாரபட்சமற்ற வகையில் நிரந்தர தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க அயராது பாடுபடுவேன் என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

வவுனியாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு மகத்தான வரவேற்பு!

Thursday, November 8th, 2018
புதிய அரசில் வடக்கு அபிவிருத்தி புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் இந்துவிவகார அமைச்சராக பதவியேற்றிருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு வவுனியா மாவட்டத்தில் சிறப்பான... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை வரவேற்க வவுனியா நகரெங்கும் பதாதைகள்!

Thursday, November 8th, 2018
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை வரவேற்கும் முகமாக கொட்டும் மழைக்கு மத்தியிலும் வவுனியா நகரப் பகுதியெங்கும் பதாதைகள் கட்டி பச்சை, மஞ்சள், சிவப்பு வர்ண கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு... [ மேலும் படிக்க ]

தமது சுயலாப அரசியலுக்காக தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை கூட்டமைப்பு உதாசீனம் செய்கின்றது : ஊடகவியாளர்களுடனான சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு

Wednesday, November 7th, 2018
  கடந்த ஆட்சியில் எமது மக்களுக்கு பயன் தராமல் முடங்கிக் கிடந்த மீள்குடியேற்றம்,புனர்வாழ்வளிப்பு,வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் பணிகளை முழு ஈடுபாட்டுடன்... [ மேலும் படிக்க ]

திருமலை, உப்புவெளி பிரதேச சபைக்கு ஈ.பி.டி.பியின் புதிய உறுப்பினர் நியமனம்

Wednesday, November 7th, 2018
  திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் புதிய உறுப்பினராக சண்முகம் பாலகணேசன் இன்று நியமனம் செய்துவைக்கப்பட்டார். நடந்து முடிந்த... [ மேலும் படிக்க ]

இருண்ட யுகங்கள் ஒருபோதும் நிரந்தரமில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, November 6th, 2018
இருள் அகன்று ஒளிவீசிய தீபத்திருநாள் இன்றைய தீபாவளித்திருநாள். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்! தர்மம் மறுபடி வெல்லும்! இந்த நம்பிக்கையினை எமது மக்களின் மனங்களில் விதை விதைத்த... [ மேலும் படிக்க ]