சிறப்புச் செய்திகள்

கனகராயன்குளம் பகுதி பொதுஅமைப்புகள் தமது பிரதேச பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் ஆராய்வு!

Saturday, November 24th, 2018
வவுனியா கனகராயன்குளம்பகுதி பொது அமைப்புகள் தமது பகுதியில் மக்கள் நாளாந்தம் எதிர் கொள்ளும் இடர்பாடுகள் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்திற்கு... [ மேலும் படிக்க ]

சபரிமலை யாத்திரை தேசிய புனித யாத்திரையாக மாற்ற நடவடிக்கை – வவுனியாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, November 24th, 2018
சபரிமலை ஐயப்பன் தேவஸ்தானத்துக்கான யாத்திரையை தேசிய ரீதியில் புனித யாத்திரையாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இன்றையதினம் வவுனியா... [ மேலும் படிக்க ]

பேருந்து நிலைய அசௌகரியங்களுக்கு தீர்வுபெற்றுத் தரவேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் வவுனியா மக்கள் கோரிக்கை!

Saturday, November 24th, 2018
புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டதன் பின்னர் பழைய பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் வருகைதராமையால் மக்கள் நாளாந்தம் பல்வேறுபட்ட இடர்பாடுகளுக்கு முகம் கொடுத்துவருவதால் இதற்கான... [ மேலும் படிக்க ]

வவுனியாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை பொது அமைப்புக்கள், பொதுமக்கள் சந்தித்து தமது தேவைப்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல்!

Saturday, November 24th, 2018
வவுனியா மாவட்டத்தில் வாழும் மக்கள் பலரதப்பட்ட துன்ப துயரங்களுடன் பல்வேறு தேவைகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள். அத்தகைய எமது பகுதி மக்களின் எதிர்பார்ப்புக்களை... [ மேலும் படிக்க ]

தாயகத்தில் வாழும் உறவுகளின் வாழ்வியலை முன்னேற்ற புலம்பெயர் தேச உறவுகள் முன்வரவேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, November 24th, 2018
புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் மக்கள் தாயகத்தில் வாழும் எமது மக்களது வாழ்வாதார மேம்பாடுகளுக்காக தமது பங்களிப்புகளை வழங்குவதனூடாக துவண்டு கிடக்கும் எமது மக்களின் வாழ்வியலை... [ மேலும் படிக்க ]

நிலையியற் குழுவில் ஈ.பி.டி.பிக்கும் இடம் வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை

Friday, November 23rd, 2018
அமைக்கப்படவுள்ள நிலையியற்குழுவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் தனித்துவமான கட்சி என்ற ரீதியில் இடம் வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார். இன்றைய தினம்... [ மேலும் படிக்க ]

50 ஆயிரம் வீடமைப்புத் திட்டத்தின் முதற்கட்டமாக 15ஆயிரம் வீடுகளைக் கட்டும்பணிகள் மார்கழி மாதம் முதல்வாரத்தில் ஆரம்பித்து வைக்கப்படுகின்றது. – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, November 21st, 2018
ஐம்பதாயிரம் வீட்டுத் திட்டத்தினை ஆரம்பிப்பதற்கு ஆசிர்வாதமும் பங்களிப்பும் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரமதர் மகிந்த ராஜபக்சவுக்கும் அமைச்சரவைக்கும் எனது... [ மேலும் படிக்க ]

வன்னியில் வறுமையைப் போக்க கிட்னியை விற்கும் கைம்பெண்கள் : அவலத்தை போக்க உடனடி நடவடிக்கை -அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, November 20th, 2018
வறுமை காரணமாக வடக்கில் வாழும் கைம்பெண்கள் கிட்னியை விற்கும் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் செப்ரெம்பர் மாத இலங்கை தொடர்பான அறிக்கை... [ மேலும் படிக்க ]

மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் தொடர்பில் விரைவான நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, November 20th, 2018
மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி முன்வைக்கப்பட்ட திட்டங்களை ஆராய்ந்து விரைவாக நவடிக்கை எடுப்பதுடன் கிளிநொச்சி  மாவட்ட மக்களது அவசிய தேவைகள் தொடர்பாகவும் எமது அமைச்சினூடாக விரைவாக... [ மேலும் படிக்க ]

தலைமன்னாருக்கும், இராமேஸ்வரத்திற்குமிடையிலான கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை

Saturday, November 17th, 2018
ஒரு வருடத்தில் சுமார் 50 ஆயிரம் பேர் சபரிமலைக்கு புனித யாத்திரை செய்வதோடு, ஏனைய தென் இந்திய புனிதத் தலங்களுக்கு, இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான... [ மேலும் படிக்க ]