சிறப்புச் செய்திகள்

நித்திய வெளிச்சத்தில் தேசம் விடியட்டும் – நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, December 25th, 2018
உலகத்தின் ஒளியாக கருணை மைந்தன் யேசுபாலன் பிறப்பெடுத்து வந்த  நத்தார் தினத்தின் வருகை நித்திய வெளிச்சத்தை தேசமெங்கும் பரப்பட்டும் என  ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

பாத்தீனியத்தை ஒழிக்க மக்களின் பங்களிப்பும் அவசியம் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, December 20th, 2018
யாழ்.மாவட்டத்தில் மட்டுமன்றி வடக்கு மாகாணத்தில் காணப்படும் பாத்தீனிய செடிகளை அழிக்கும் நடவடிக்கையில், மக்கள் அனைவரும் மிகுந்த அக்கறையுடன் செயற்படுவதன் ஊடாகவே பாத்தீனிய செடிகளை... [ மேலும் படிக்க ]

என் கடன்,பணிசெய்துகிடப்பதே! சொல்வதை செய்வோம்!! செய்வதை சொல்வோம்!!!

Monday, December 10th, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களது ஆசிர்வாதத்துடன் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சராக 29.10.2018 அன்று பொறுப்பேற்று,இந்துமத... [ மேலும் படிக்க ]

அமரர் ஶ்ரீஸ்கந்தராஜா (சிறி ஐயா) அவர்களின் புகழுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!

Monday, December 10th, 2018
அமரர் ஶ்ரீஸ்கந்தராஜா (சிறி ஐயா) அவர்களின் புகழுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையும் சாத்தி இறுதி அஞ்சலிமரியாதை செலுத்தியுள்ளார். ஈழ... [ மேலும் படிக்க ]

எவ்வாறானதொரு சூழ்நிலையாயினும், அதனை மக்களின் நலன்களிலிருந்து எதிர்கொள்வோம் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, December 9th, 2018
அரசியல் உரிமை, அபிவிருத்தி, அன்றாடப் பிரச்சினைக்கான தீர்வு என்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கொள்கைகள் வலுப்பெறும் இச்சூழலில் எம்மை நோக்கி அணிதிரண்டு கொண்டிருக்கும் மக்களின்... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் தேவானந்தா அவர்களது முயற்சியால் மீண்டும் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு செல்லும் பேருந்துகள் !

Thursday, December 6th, 2018
வவுனியாவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டதன் பின்னர் பழைய பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் வருகைதராமையால் மக்கள் எதிர்கொண்டுவந்த இடர்பாடுகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களின் நியமனங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, December 5th, 2018
இன்றுவரை பெரும் இழுபறி நிலையிலுள்ள கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களின் நிரந்தர நியமனங்கள் தொடர்பில் விரைவான தீர்வுகளைப் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

இழப்பீடுகளுக்கான விண்ணப்பங்கள் பிரதேச செயலகங்களில் முறையாகக் கிடைப்பதில்லை என மக்கள் கவலை – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Wednesday, December 5th, 2018
மீள்குடியேற்ற, புனர்வாழ்வளிப்பு, வடக்கின் அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சின் கீழுள்ள புனர்வாழ்வு அதிகார சபையின் ஊடாக வழங்கப்படுகின்ற இழப்பீடுகளுக்கான விண்ணப்பங்கள்... [ மேலும் படிக்க ]

தரகு அரசியல் இலாபங்களுக்காகவே தமிழரசுக் கட்சியின் கூட்டமைப்பு செற்படுகின்றது – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, December 5th, 2018
தமது தரகு அரசியலுக்குப் பாதிப்பு ஏற்படுவதாலேயே தமிழரசுக்கட்சியின் கூட்டமைப்பினர் செயற்படுகின்றனர். தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காகவோ, தமிழ் மக்களுக்கு இவர்கள் கொடுத்த... [ மேலும் படிக்க ]

மதிப்பெண்களை விட மனிதப் பண்புகளே முக்கியமானவை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Monday, December 3rd, 2018
மதிப்பெண்களை விட மனிதப் பண்புகளே முக்கியமானவை என்னும் நோக்கில், மனிதர்களைப் புத்திஜீவிகளாக உருவாக்குகின்ற உலகக் கல்வியோடு, அந்த மனிதர்களை மத, கலாசார, பண்பாட்டு விழுமியங்களால்... [ மேலும் படிக்க ]