சிறப்புச் செய்திகள்

வடக்கின் அபிவிருத்தி அமைச்சு என்பது மக்களின் உணர்வுகளுடன் ஒன்றிணைந்தது – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Thursday, December 27th, 2018
மீள்குடியேற்றம் புனர்வாழ்வு புனரமைப்பு வடக்கு அபிவிருத்தி போன்ற அமைச்சு நாட்டின் பிரதமர் வசமே தற்போது இருக்கின்றது. அந்தவகையில் எமது மக்களின் உணர்வுகளுடனும் பாதிப்புகளுடனும்... [ மேலும் படிக்க ]

அரசியல் அதிகாரங்கள் எம்மிடம் இருந்தபோது மக்களுக்காக நாம் சாதித்துக் காட்டியவை ஏராளம் – ஊடக சந்திப்பில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Thursday, December 27th, 2018
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அவர்களது தலைமையிலான அரசில் முன்வைக்கப்பட்ட அற்புதமான தீர்வுத்திட்டத்தில் எமது கட்சி சார்பாக நாமும் 19 பக்கங்கள் அடங்கிய எமது கருத்து நிலைப்பாடுகளை... [ மேலும் படிக்க ]

மக்களின் நலன்களுக்காக நீதிமன்றம் செல்லாதவர்கள் சுயலாபங்களுக்காக நீதிமன்றம் சென்றுள்ளார்கள் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, December 27th, 2018
எமது மக்களின் நலன்களுக்காக நீதிமன்றம் செல்லாதவர்கள் தமது சுயலாபங்களுக்காகவும் இருப்புக்காகவும் நீதிமன்றம் சென்றுள்ளார்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

உரிய காலத்தில் இரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டிருந்தால் அழிவுகளையும் சேதங்களையும் தடுத்து நிறுத்தியிருக்க முடியும் – டக்ளஸ் எம்.பி.  தெரிவிப்பு!

Thursday, December 27th, 2018
உரிய காலப்பகுதியில் இரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டிருக்குமேயானால் அதனால் ஏற்பட்டிருக்கக் கூடியதான அழிவுகளையும் சேதங்களையும் தடுத்து நிறுத்தியிருக்க முடியும் என ஈழ... [ மேலும் படிக்க ]

இலங்கையின் மிக உயரமான மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் சிற்பத் தேர் கட்டுமாணங்களை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பாவையிட்டார்!

Wednesday, December 26th, 2018
புதிதாக கட்டுமாணம் செய்யப்படும் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் புதிய சிற்ப தேர் வேலைகளை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று... [ மேலும் படிக்க ]

முற்கூட்டிய திட்டமிடல்கள் இருந்திருந்தால் அழிவுகளிலிருந்து மக்களை ஓரளவேனும் பாதுகாத்திருக்க முடியும் – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Tuesday, December 25th, 2018
கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த டக்ளஸ் தேவானந்தா வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அடிப்படை தேவைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பில் மாவட்ட... [ மேலும் படிக்க ]

முல்லை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைப்பாடுகள் தொடர்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆய்வு!

Tuesday, December 25th, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவின் கீழான மன்னாகன்டன் பகுதியில் அமையப்பெற்றுள்ள மூன்று இடைத்தங்கல் முகாம்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவுப் பொருட்களை புதுக்குடியிருப்பு பிரதேச செயலரிடம் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைப்பு!

Tuesday, December 25th, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தில் மழை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென ஆறுதல் நிறுவனத்தால் சேகரிக்கப்பட்ட உலர் உணவுப் பொருட்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும்... [ மேலும் படிக்க ]

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் உடனடி மற்றும் நீடித்த தேவைகளை கருத்திற் கொண்டு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, December 25th, 2018
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் உடனடி மற்றும் நீடித்த தேவைகளை கருத்திற்கொண்டு விரைவான நிவாரணப் பணிகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமானது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

எம்.ஜி.ஆர் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற சைக்கிள் ஓட்டபோட்டியை ஆரம்பித்துவைத்தார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, December 25th, 2018
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் 31 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட சைக்கிள் ஓட்டப்போட்டியை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]