சிறப்புச் செய்திகள்

தென்னிலங்கையிலிருந்து கொண்டுவரப்பட்ட உலர் உணவுப் பொருட்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் வழங்கி வைப்பு!

Tuesday, January 1st, 2019
வன்னியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஜனாதிபதி செயலகத்தால் கொழும்பிலிருந்து எடுத்து வரப்பட்ட உணவுப் பொருட்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

மாங்குளம் வன்னி உணவகம் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத் தாருங்கள் – டக்ளஸ் எம்.பியிடம் நிர்வாகத்தினர் கோரிக்கை!

Tuesday, January 1st, 2019
வன்னி உணவகத்தின் அடிப்படைத் தேவைகள் மற்றும் வியாபார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு பொருளாதார உதவிகளைப் பெற்றுத் தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

அவலத்தில் வாழும் மக்களின் துயரம் துடைக்கும் ஆண்டாக புதுவருடம் பிறக்கட்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் வாழ்த்துச் செய்தி!

Tuesday, January 1st, 2019
இழப்புக்களிலிருந்து எழுவதற்கும், துயரங்களிலிருந்து மீள்வதற்கும் ஒவ்வொரு வருடமும் பிறக்கும் புத்தாண்டிலாவது புது வழிவகை பிறக்கும் என்றுதான் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.... [ மேலும் படிக்க ]

தொழிற் சங்கங்கள் ஒவ்வொன்றும் அவை அமைக்கப்பட்டதன் நோக்கங்களை உணர்ந்து செயற்பட வேண்டும் – யாழ். பல்கலை ஜனநாயக ஊழியர் சங்க நிர்வாகத்தினர் மத்தியில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Sunday, December 30th, 2018
ஊழியர்களின் நலன்கருதி உருவாக்கப்படுகின்ற தொழிற் சங்கங்கள் ஒவ்வொன்றும் தத்தமது சுயநலன்களை மையமாக கொண்டு செயற்படாது அது அமைக்கப்பட்டதன் நோக்கத்தை உணர்ந்து செயற்பட வேண்டும் என ஈழ... [ மேலும் படிக்க ]

ஓய்வுக்கு பின்னரும் ஓய்வின்றி உழைத்த சமூகப்பற்றாளன் சவுந்தரராஜா – அஞ்சலி உரையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Sunday, December 30th, 2018
தான் ஒரு அரச உத்தியோகத்தராக இருந்துகொண்டும் கடும் யுத்த காலத்திலும் வட்டுக்கோட்டை பிரதேச இளைஞர்களை கலை கலாசார பண்பாடுகளில் இருந்து பிறளவிடாது அவர்களை ஒரு உன்னதமான நிலைக்கு கொண்டு... [ மேலும் படிக்க ]

கட்சியின் நிர்வாக கட்டமைப்புகள் வட்டார ரீதியில் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் – கட்சியின் செயற்பாட்டாளர்கள் மத்தியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, December 29th, 2018
கட்சியின் நிர்வாக கட்டமைப்புகள்  வட்டார ரீதியில் மேலும் வலுப்படுத்தப்பட்டு எமது கட்சியின் கொள்கையையும் வேலைத்திட்டத்தையும் வென்றெடுக்கும் வகையில் கட்சித் தோழர்களும்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பி யின் விஷேட பொதுக்கூட்டம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில ஆரம்பம்!

Saturday, December 29th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமாகாண நிர்வாகிகள் மற்றும் முழு நேரச் செயற்பாட்டாளர்கள் உள்ளடங்கிய விஷேட பொதுக்குழு கூட்டம் இன்று (29.12.2018) கட்சியின் தலைமை அலுவலகத்தில்... [ மேலும் படிக்க ]

நீர் முகாமைத்துவ  சீரின்மையே வெள்ள அழிவுகளுக்கு காரணம் – தவறுகளை விசாரணைகளூடாக கண்டறிய வேண்டும் – பிரதமரிடம் டக்ளஸ் எம்.பி. கோரிக்கை!

Friday, December 28th, 2018
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்ட அனர்த்தங்களுக்கும்  மக்கள் எதிர்கொண்ட அவலங்களுக்கும் யார் குற்றவாளிகள் என்பதை கண்டறிய வேண்டியது அவசியம் என பிரதமர் ரணில்... [ மேலும் படிக்க ]

பாதிக்கப்பட்ட மக்களுக்கு 25 ஆயிரம் ரூபா வழங்க வேண்டும் – பிரதமரிடம் டக்ளஸ் எம்.பி கோரிக்கை!

Friday, December 28th, 2018
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தலா 25 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும்... [ மேலும் படிக்க ]

காலநிலை சீர்கேடுகளால் பாதிப்புறும் கடற்றொழிலாளர்களது வாழ்வாதார பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தாருங்கள் – பருத்தித்துறை முனைக் கடற்றொழிலாளர் சங்கம் டக்ளஸ் எம்.பி.யிடம் கோரிக்கை!

Friday, December 28th, 2018
ஒவ்வொரு வருடமும் காலநிலையின் பாதிப்புகளால் எமது வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுகின்றன. ஆனாலும் எமது வாழ்வாதார பாதிப்புக்கள் தொடர்பில் எவரும் கண்டுகொள்ளாத நிலையே... [ மேலும் படிக்க ]