சிறப்புச் செய்திகள்

புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் அனைவரும் பிரிவினைவாதிகள் அல்லர் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, January 8th, 2019
அமெரிக்காவின் அமைதிப் படையணிக்கு இலங்கையில் இராஜதந்நிர சிறப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்ற நிலையில், இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு பல ஆண்டுகளுக்கு முன்னர்... [ மேலும் படிக்க ]

கஞ்சா கடத்திய குற்றவாளிகளை அரசியல் அதிகாரம் கொண்டு காப்பாற்றுகின்றது கூட்டமைப்பு – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்பி சுட்டிகாட்டு!

Tuesday, January 8th, 2019
அரசியல்வாதிகள் பொலிஸாரின் சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளில் அநாவசியமாக தலையீடு செய்து பாரிய குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை குறிப்பாக, கஞ்சாக் கடத்தல் காரர்களை, விடுவித்தமை தொடர்பாக... [ மேலும் படிக்க ]

இராஜதந்திர பணிகளில் தமிழர் பங்களிப்பு புறக்கணிக்கப்படுகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Tuesday, January 8th, 2019
இந்த நாட்டில் தற்போதைய நிலையில் ஆறு மாகாண சபைகளில் மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி நிர்வாகம் இல்லாத நிலையில் அவை உள்ளிட்ட 8 மாகாண சபைகளுக்கென ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள்... [ மேலும் படிக்க ]

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்கு தொடர்ந்து நிவாரணமும் உரிய நஷ்டஈடும் வழங்கப்பட வேண்டும் – டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Tuesday, January 8th, 2019
வடக்கு மாகாணத்தில் கடந்த நாட்களில் பாரியதொரு வெள்ளப் பாதிப்புகளுக்கு எமது மக்கள் முகங்கொடுத்துள்ளனர். அந்த வகையில் வடக்கு மாகாணத்தில் ஐந்து மாவட்டங்களிலுமாக சுமார் 1 இலட்சத்து 30... [ மேலும் படிக்க ]

பாகுபாடற்ற தேசத்தை கட்டியெழுப்புவதே எமது நோக்கம் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா !

Monday, January 7th, 2019
நாம் வர்த்தக நோக்குடனோ அன்றி சுயநல தேவைகளுக்காகவோ அரசியல் செய்வது கிடையாது. எமது மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொடுக்கவேண்டும் என்ற குறிக்கோளுடனேயே எமது அரசியல் செயற்பாடுகளை... [ மேலும் படிக்க ]

காங்கேசன்துறையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் திறந்துவைப்பு!

Monday, January 7th, 2019
பிரதேச மக்களின் நலன்களை முன்னிறுத்தி எமது கட்சியின் வேலைத் திட்டங்களை இலகுபடுத்துவதற்காகவும் மக்கள் தமது தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் எமது கவனத்திற்கு... [ மேலும் படிக்க ]

ஒருமித்த நாடு என்பது சமஷ்டி அல்ல : ஒற்றை ஆட்சியே – பருத்தித்துறையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா

Sunday, January 6th, 2019
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கூறுவதுபோல் ஒருமித்த நாடு என்பது சமஷ்டி அல்ல அது ஒற்றை ஆட்சியே . வார்த்தை யாலங்கள் தமிழ் மக்களையும் சிங்கள் மக்களையும் ஏமாற்றும் செய்லே என ஈழ மக்கழ்... [ மேலும் படிக்க ]

பொதுத் தீர்மானங்ககளின் அடிப்படையில் செயற்படுங்கள் – தீவகப் பிரதேச செயற்பாட்டாளர்கள் மத்தியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, January 6th, 2019
மக்களின் நலன்சார்ந்ததும் கட்சியின் நலன்களை முன்னிறுத்தியதுமான பொது தீர்மானங்களை முன்னிறுத்தி அதை ஆரோக்கியமான முறையில் செயற்படுத்தும் விதமாக ஒவ்வொரு தீர்மானங்களையும்... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு ஒரு நிலையான வாழ்வியலை பெற்றுத்தரும் வரை நாம் ஓயாது உழைப்போம் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, January 5th, 2019
காலத்திற்குக் காலம் எமது மக்களை ஏமாற்றிவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமது இயலாமையினாலும், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண விருப்பம் இன்றியும் இருப்பதுடன் தமது சுகபோகவாழ்வை... [ மேலும் படிக்க ]

பண்டத்தரிப்பு சாந்தை கிராம மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு எட்டப்படும் –  டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Saturday, January 5th, 2019
எமது மக்களின் பல பிரச்சினைகளுக்கும் தேவைப்பாடுகளுக்கும் தீர்வு பெற்றுத்தந்து நிம்மதியான வாழ்வியல் சூழலுக்கு எம்மை இட்டுச் சென்றுள்ள நீங்கள் எமது பிரதேசத்தின் முழுமையான... [ மேலும் படிக்க ]