சிறப்புச் செய்திகள்

வடக்கில் மட்டும் மும்மொழி அமுலாக்கம் என்பது  தமிழ் மக்களிடையே சந்தேகத்தையே ஏற்படுத்தும் – வடக்கு ஆளுனருக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கடிதம்!

Wednesday, January 16th, 2019
இலங்கை நாடானது மதச்சார்பற்ற நாடாகவும், தமிழும், சிங்களமும், சமமாக அரச கரும மொழிகளாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும் ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்கலாம் என்றும் நாம் தொடர்ந்து... [ மேலும் படிக்க ]

பொங்கல் திருநாள் தமிழர்களுக்கு – புது வழியைப் பிறக்கச் செய்யட்டும் – தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, January 15th, 2019
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் தமிழர்கள் வாழ்வில் தை பிறந்தாலும் வழிகள் பிறப்பதாக இல்லை. புதிய அரசியலமைப்பு வரைபும் தமிழர்களின் தீர்வுக்கு வழியை பிறக்கச் செய்யும் அரசியல்... [ மேலும் படிக்க ]

வடக்கின் நிலைமைகள் தொடர்பில் ஆளுநர் சுரேன் ராகவன், ஈ.பி.டிபி.யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் சந்தித்து கலந்துரையாடல்!

Sunday, January 13th, 2019
வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அவர்களுக்கும் ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்குமிடையே இன்று சந்திப்பொன்று... [ மேலும் படிக்க ]

ஊடகங்கள் மீதான தாக்குதல்களை கண்டிக்கின்றோம் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, January 11th, 2019
நேற்றைய தினம் சக்தி, சிரச, மவ்பிம, சிலோன் டுடே ஊடக  நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள காடைத்தனமான செயற்பாடானது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

குற்றவாளிகளை நாட்டுக்குள் கொண்டுவரும் நிலையான சட்டங்கள் வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Friday, January 11th, 2019
ஒரு குற்றத்தில் ஈடுபட்டு, நாட்டைவிட்டுத் தப்பியோடி வேறொரு நாட்டில் மறைந்திருக்கின்ற ஒரு நபரை கைது செய்து கொண்டுவந்து, அவருக்கு சட்ட ரீதியிலான தண்டனை கொடுப்பதற்கு இந்த மீள... [ மேலும் படிக்க ]

கொலைகள் அதிகரிக்கும் மாவட்டமாக கொழும்பு மாறியுள்ளது – மன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, January 11th, 2019
இலங்கையைப் பொறுத்தவரையில், தென் பகுதியிலே மிக அதிகளவிலான பாதாள உலக குழுக்களிடையே பல கொலைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த பாதாள உலக குழுக்களின் முக்கிய தலைவர் சிலர் டுபாய் நாட்டிலேயே... [ மேலும் படிக்க ]

எல்லை நிர்ணயத்தை மீள் ஆராய்வு செய்கின்ற பிரதமர் தலைமையிலான குழு தற்போது செயற்பாட்டில் இருக்கின்றனதா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Friday, January 11th, 2019
எல்லை நிர்ணயத்தினை மீள் ஆராய்வு செய்கின்ற பிரதமர் தலைமையிலான குழு தற்போது செயற்பாட்டில் இருக்கின்றனதா என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி... [ மேலும் படிக்க ]

தமிழ் பேசும் தரப்பினரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்திருந்தால் இலங்கைத்தீவு இரத்த தீவாக மாறியிருக்காது – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Friday, January 11th, 2019
அரசியலமைப்புச் சபை பற்றி இங்கு  226 (1)  (ஏ) எனும் சரத்தில் பிரதமர் மற்றும் எதிர்க் கட்சித் தலைவரால் பெயர் குறிப்பிடப்படும் 5 பேரினை ஜனாதிபதியால் நியமித்தல் எனக் குறிப்பிடப்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

இருமொழிக் கொள்கை அமுல்ப்படுத்தப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

Friday, January 11th, 2019
ஆரசியலமைப்பு வரைபிலே மொழி என்ற தலைப்பின் கீழான 52 (2) ஆம் சரத்திலே எந்தவொரு பிரதேச செயலகப் பிரிவிலும் வாழும் சிங்கள அல்லது தமிழ் மொழிச் சிறுபான்மையினர் மொத்த சனத் தொகையின் எட்டில்... [ மேலும் படிக்க ]

புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியின் குணாம்சங்களையே கொண்டுள்ளது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Friday, January 11th, 2019
தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகள் அனைத்தையும் புதிய அரசியல் யாப்பு பூரணமாக ஏற்றுக்கொள்ளுமேயானால் நாம் நிச்சயம் அதை ஏற்றுக்கொள்வோம். ஆனாலும் ஒற்றையாட்சியா?  சமஸ்டியா? என்ற... [ மேலும் படிக்க ]