சிறப்புச் செய்திகள்

எத்தகைய தேர்தலையும் எதிர்கொள்ள தயாராகுங்கள் – கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாகிகள் செயற்பாட்டாளர்கள் மத்தியில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Monday, January 21st, 2019
சக தமிழ் கட்சித் தலைமைகள் விரும்பியோ விரும்பாமலோ நாம் முன்னெடுத்துச் செல்லும் வழிமுறையூடான நிலைப்பாட்டையே முன்னெடுத்து வருகின்றனர். ஆனாலும் அந்த நிலைப்பாட்டில் கூட அவர்கள்... [ மேலும் படிக்க ]

நியாயமான தீர்வைப் பெற்றுத் தாருங்கள் – யாழ் மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினர் டக்ளஸ் எம்.பியிடம் கோரிக்கை!

Monday, January 21st, 2019
சேவையை மேற்கொள்வதில் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கும் இடர்பாடுகளுக்கும் தீர்வைப் பெற்றுத்தருமாறு யாழ் மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஈ.பி.டி.பி யின் யாழ் மாவட்ட விஷேட பொதுக்கூட்டம் ஆரம்பம்!

Sunday, January 20th, 2019
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாகிகள், பிரதேச நிர்வாக செயலாளர்கள் மற்றும் முழு நேரச் செயற்பாட்டாளர்கள் உள்ளடங்கிய விஷேட கூட்டம் இன்று (20) கட்சியின் தலைமை அலுவலகத்தில்... [ மேலும் படிக்க ]

சிறப்பாக நடைபெற்றது மாவட்டபுரம் கந்தசாமி கோவில் முகவுத்தரத் தேர் பவளக்கால் நாட்டுவிழா – டக்ளஸ் எம்.பி பங்கேற்று சிறப்பிப்பு!

Sunday, January 20th, 2019
மாவிட்டபுரம் அருள்மிகு ஸ்ரீ கந்தசாமி கோவிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முகவுத்தரத் தேர் பவளக்கால் விழா இன்றையதினம் (20) காலை 10.30 மணியளவில் நடைபெற்றது மிகப்பிரமாண்டமான முறையில்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் அரசியல் தெளிவே எதிர்காலத்தை நிர்ணயிக்கும் – பருத்தித்துறையில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Saturday, January 19th, 2019
தமிழ் மக்கள் அரசியலில் தெளிவான நிலையை அடைவதனூடாகவே, எதிர்காலத்தில் அவர்கள் தமக்கான நிலையான அரசியல் தீர்வுகளையும் அபிவிருத்திகளையும் எட்ட முடியும். அந்த வகையில் சரியான அரசியல்... [ மேலும் படிக்க ]

இரணைமடு குளத்திலிருந்து கடலுக்கு திறந்துவிடும் மேலதிக நீரை யாழ். மக்களுக்கு குடிநீராகத் தாருங்கள் – ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, January 19th, 2019
கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளினதும், மக்களினதும் தேவைக்கு அதிகமான 60 சதவீத நீர் கடலுக்கு திறந்துவிடப்படுகின்றது. கடலுக்குத் திறந்துவிடப்படும் நீரை யாழ்ப்பாண மக்களின் குடிநீர்த்... [ மேலும் படிக்க ]

பறிக்கப்படும் நிரந்தர நியமனத்துக்கான உரிமையை பெற்றுத் தாருங்கள்: வடக்கு மாகாணசபையால் உள்வாங்கப்பட்ட பாடசாலை பணியாளர்கள் டக்ளஸ் எம்.பியிடம் கோரிக்கை!

Saturday, January 19th, 2019
வடக்கு மாகாண சபையால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு நியமனம் வழங்கப்பட்டு பாடசாலை பணியாளர்களாக பணியாற்றிவரும் ஊழியர்கள் தாம் இதுவரை குறித்த பதவியில் நிரந்தரமாக்கப்படாததால் பெரும்... [ மேலும் படிக்க ]

சவுதியில் நிர்க்கதி நிலையிலுள்ள பெண் தொழிலாளர்களது பிரச்சினைக்கு விரைவில் தீர்வு –  டக்ளஸ் எம்.பி நடவடிக்கை!

Friday, January 18th, 2019
தொழில்வாய்ப்புக்காகச் சென்று சவுதி அரேபியாலில் நிர்க்கதிக்குள்ளான நிலையில் இருக்கும் இலங்கைப் பெண் தொழிலாளர்களது பாதுகாப்பு தொடர்பாகவும் அவர்களை மீளவும் இலங்கைக்கு வரவழைப்பது... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்கள் தமது உரிமைகளையே கேட்கின்றனர்: சிங்கள மக்களின் உரிமைகளையல்ல – சுதந்திரக் கட்சியின் செயலாளரிடம் ஈ.பி.டி.பியின் பிரதிநிதிகள் எடுத்துரைப்பு!

Friday, January 18th, 2019
இலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதிலிருந்து தொடங்குவதே இலங்கையில் புரையோடிப் போயிருக்கும் இனப்பிரச்சனைக்கு... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுங்கள் – எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் ஈ.பி.டி.பி எடுத்துரைப்பு!

Thursday, January 17th, 2019
மத்திய அரசுகளால் மீளப்பறிக்கப்பட முடியாத அதேவேளை கௌரவமானதும், சமத்துவமானதுமான நிலையான அரசியல் தீர்வொன்றையே நாம் வரவேற்போம். சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும்... [ மேலும் படிக்க ]