சிறப்புச் செய்திகள்

கஞ்சாக்காரர்களை காப்பாற்றியவர்கள் தமிழர்களது ஜனநாயகத்தை காப்பாற்றவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Wednesday, February 6th, 2019
ஜனநாயகத்தை காப்பாற்றப் போனதாகக் கூறும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கேரள கஞ்சாகாரர்களைத் தவிர்த்து, ஒரு ஜனத்தையாவது தங்களது வாழ்க்கையில் காப்பாற்றியிருக்கின்றார்களா? எனக் கேட்க... [ மேலும் படிக்க ]

பணமோசடி செய்த சப்றா நிறுவன உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Wednesday, February 6th, 2019
தென்னிலங்கையில் சக்விதி முதற்கொண்டு இன்றைய ஈ. ரி, ஐ. (ETI) வரையிலான நிதி நிறுவனங்கள் எவ்வாறு மக்களை ஏமாற்றி, மக்களது பணத்தினை கொள்ளையிட்டிருக்கின்றனவோ, அதே போன்று யாழ்ப்பாணத்திலும்,... [ மேலும் படிக்க ]

நுண்கடன் விடயத்தில் பொருத்தமான வழிமுறை வேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Wednesday, February 6th, 2019
எமது பகுதிகளை மட்டுமல்லாது, இன்று நாட்டின் கிராமப் பகுதிகளை அதிகமாக ஆட்டுவித்து வருகின்ற நுண் கடன் நிறுவனங்கள் தொடர்பில் ஒரு பொறிமுறை அவசியமாகின்றது. நிதி அமைச்சு இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

குற்றவாளிகளை பாதுகாக்கும் அரசியல்வாதிகளே நாட்டுக்கு அச்சுறுத்தல் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி தெரிவிப்பு!

Wednesday, February 6th, 2019
குற்றவாளிகளை ஒப்படைத்தல் தொடர்பில் நாடுகளுக்கிடையில் ஒப்பந்தங்கள் எட்டப்படுவது என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதொரு விடயம். என்றாலும், நான் ஏற்கனவே இங்கு சுட்டிக்காட்டியதைப் போன்று... [ மேலும் படிக்க ]

சம்மந்தனின் ஆருடம் மீண்டும் பொய்த்துவிட்டது – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Wednesday, February 6th, 2019
இவ்வருடம் சுதந்திர தினத்திற்கு முன்னர் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டு தமிழ் மக்களின் அரசியல் உரிமைப்பிரச்சனைக்கு தீர்வுபெற்றுக்கொடுக்கப்படும் என்று தமிழ்த் தேசியக்... [ மேலும் படிக்க ]

இலங்கை தமிழரசுக் கட்சிக்கு ஊழல்கள் மோசடிகள் தொடர்பில் பிரேரணை கொண்டுவருவதற்கு அருகதை இருக்கிறதா – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Tuesday, February 5th, 2019
நாட்டில் ஜனநாயகம் தழைக்க வேண்டுமானால் ஊழல்கள் மோசடிகள் விசாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும். ஆனால் இது தொடர்பாக இலங்கை தமிழரசுக்... [ மேலும் படிக்க ]

“பேசுவது தமிழ் தேசியம் செய்வது கஞ்சா வியாபாராம்” – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Tuesday, February 5th, 2019
நாங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, இத்தகைய போதைப் பொருள் கடத்தல்கள், விற்பனைகள் என்பன எமது பகுதிகளில் இருக்கவில்லை. இந்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எப்போது... [ மேலும் படிக்க ]

ஆட்சியில் பங்கெடுத்துள்ள கூட்டமைப்பு அதிகாரத் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகின்றது – ஈ.பி.டி.பி தெரிவிப்பு!

Saturday, February 2nd, 2019
வடக்கு கிழக்கில் சரியான அரசியல் தலைமைத்துவம் இல்லாத நிலையில் எமது தமிழ் மக்களின் அனைத்து விடயங்களிலும் அநாவசியமான இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதாகவும், கோரிக்கைகள் மற்றும்... [ மேலும் படிக்க ]

மாகாணசபை தேர்தலை காலம் தாழ்த்துவது ஜனநாயக மறுப்பாகும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Friday, January 25th, 2019
ஏற்கனவே மாகாண சபை தேர்தல்கள் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டு ஏற்பட்டிருந்த தாமதங்களின் பின்னர், இந்த நாடாளுமன்றத்தைப் பிரதிநதித்துவப்படுத்துகின்ற அனைத்து கட்சிகளும் விரைவில்... [ மேலும் படிக்க ]

இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபை அதன் நோக்கத்தை நிறைவு செய்திருக்கவில்லை – டக்ளஸ் எம்.பி நாடாளுமன்றில் சுட்டிக்காட்டு!

Friday, January 25th, 2019
மாகாண சபைகளுக்கான தேர்தலை உடனடியாக நடத்தாமை தொடர்பில்   நாடாளுமன்றத்தின் கடந்த முதலாவது அமர்வில் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரிடம் நான் ஒரு கேள்வியினையும் முன்வைத்துள்ளேன்.... [ மேலும் படிக்க ]