சிறப்புச் செய்திகள்

மேய்ச்சல் தரையை பாராமரிக்க நடவடிக்கை வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தோவனந்தா கோரிக்கை!

Friday, February 8th, 2019
தற்போது நாட்டில் கால்நடைகள் வளர்ப்பு தொடர்பில் எதிர்நோக்கப்படுகின்ற மிக முக்கியப் பிரச்சினையானது மேய்ச்சல் தரைகளின்மையாகும். மேய்ச்சல் தரைகள் உரிய முறையில் இல்லாத காரணத்தினால்... [ மேலும் படிக்க ]

வடக்கிற்கான போக்குவரத்தில் போதிய பஸ் வண்டிகள் இணைக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Friday, February 8th, 2019
இலங்கைப் போக்குவரத்து சபை பற்றி குறிப்பிடுகின்றபோது, சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் மிகையாக இருப்பதாகவும், சில சாலைகளில் பற்றாக்குறை நிலவுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. வடக்கு... [ மேலும் படிக்க ]

வர்த்தகர்களிடம் விவசாயிகள் சிக்கிக் கொள்வதற்கு நெல் கொள்வனவிலுள்ள முறைகேடுகளே காரணம் – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Friday, February 8th, 2019
நெல் சந்தைப்படுத்தல் சபையானது உரிய காலபோகங்களில் நெல் கொள்வனவிற்கு ஏதுவான ஏற்பாடுகளை மேற்கொள்ளாததன் காரணமாக விவசாய மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு உட்படுவதுடன், தங்களது உற்பத்திகளை... [ மேலும் படிக்க ]

தேசிய தொழிற்பயிற்சி நிலையங்களில் தமிழ் மொழி போதனாசிரியர் வெற்றிடங்களை விரைவாக நிரப்புங்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கோரிக்கை!

Friday, February 8th, 2019
அரச நிறுவனங்களின் ஊடான வெளிப்பாடுகளின் பயன்கள் எமது மக்களுக்கு உரிய முறையில் எடுத்துச் செல்லப்படுகின்றதா? என்ற கேள்வியானது,இத்தயை நிறுவனங்கள் பலவற்றின் செயற்பாட்டு முடக்கங்களோடு... [ மேலும் படிக்க ]

அமைச்சு பொறுப்புக்களை சிறப்பாக செயற்படுத்தியவர்கள் நாங்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Friday, February 8th, 2019
அரச நிறுவனங்களின் செயற்பாட்டு முன்னேற்றமின்மையின் காரணங்கள் மற்றும் தடைகள், வினைத்திறன், குறை, நிறைகள் போன்ற விடயங்கள் அநேகமாகப் பேசப்படுகின்ற போதிலும், அந்தந்த அரச நிறுவனங்களின்... [ மேலும் படிக்க ]

வடக்கில் வெள்ளத்தினால் அழிவடைந்த உப உணவு பயிர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படாதது ஏன் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Friday, February 8th, 2019
அண்மையில் வடக்கில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தில் நெற் பயிர்ச் செய்கையல்லாத அழிவடைந்துள்ள ஏனைய பயிர்ச் செய்கைகளுக்கும் இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும் என ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

குற்றவாளிகளை பாதுகாக்கவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முயற்சிக்கின்றது – ஈ.பி.டி.பி தெரிவிப்பு!

Friday, February 8th, 2019
போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களையும் அவர்களுக்கு துணைபோகின்றவர்களையும் கடுமையாகத் தண்டிக்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் கஞ்சா வர்த்தகத்தில் ஈடுபடுபட்டதாக அண்;மையில்... [ மேலும் படிக்க ]

தனியார் பாதுகாப்புச் சேவைகளில் ஈடுபடும் பணியாளர்களது நலன்கள் கவனத்தில்; கொள்ளப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Thursday, February 7th, 2019
தனியார் பாதுகாப்பு முகவர் நிலையங்களை ஒழுங்கமைக்கின்ற சட்டம் என்பது மிகவும் முக்கியத்துவமானது என்றே கூற வேண்டும். இந்த முகவர் நிலையங்களை பதிவு செய்வது தொடர்பிலான கட்டணங்கள்... [ மேலும் படிக்க ]

வடக்கிலுள்ள தனியார் பாதுகாப்பு முகவர் நிலையங்களில் உழைப்பு சுரண்டல் நடைபெறுகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி சுட்டிகாட்டு!

Thursday, February 7th, 2019
தனியார் பாதுகாப்பு நிறுவனங்களில் வெற்றிடங்களுக்கான விளம்பரங்களில் குறிப்பிடப்படுவதுபோல் 8 மணி நேர பணி என்பது பல இடங்களில் அவ்வாறு இருப்பதில்லை. அது 12 மணி நேரமாகவும், 16 மணி நேரமாகவும்... [ மேலும் படிக்க ]

சிங்கள மொழியிலிருந்து மொழி பெயர்க்கப்படுவதால் தமிழரது வரலாறுகள் திரிபுபடுத்தப் படுகின்றன – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, February 7th, 2019
பாடசாலை மாணவர்களுக்கான வரலாற்று பாடநூல்கள் தயாரிக்கப்படும்போது சிங்கள மொழியிலிருந்து தமிழ் மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்யப்படுவதால் அவை திரிபுபடுத்தப்படுவதுடன் இருட்டடிப்பும்... [ மேலும் படிக்க ]