சிறப்புச் செய்திகள்

மக்கள் சேவைகளுக்காக உயிர் தியாகங்களை செய்தவர்கள் நாங்கள் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Tuesday, February 12th, 2019
தமிழ் மக்களது அரசியல் உரிமை தொடர்பான பிரச்சினைகளானாலும் சரி  அபிவிருத்திக்களானாலும் சரி நிரந்தர தீர்வு காணப்படவேண்டுமானால் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அரசியல்... [ மேலும் படிக்க ]

சரியான அரசியல் சூழல் இருக்கும் போதுதான் மகிழ்ச்சியான வாழ்வை வாழ முடியும் – ஈவினை தமிழ் கலவன் பாடசாலை செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Tuesday, February 12th, 2019
சரியான அரசியல் சூழல் இருக்கும் போதுதான் மக்கள் மகிழ்ச்சியான வாழ்வை வாழ முடியும். துரதிஸ்டவசமாக கடந்தகால தமிழ் அரசியல் தலைவர்கள் மக்களை சரியாக வழிநடத்தத் தவறியதன் காரணமாகவே எமது... [ மேலும் படிக்க ]

ஈவினை அ.த.க பாடசாலையின் வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார் டக்ளஸ் எம்.பி

Tuesday, February 12th, 2019
யாழ்.ஈவினை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் 2019 நிகழ்வை வைபவ ரீதியாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆரம்பித்து... [ மேலும் படிக்க ]

வழித்தடம் 773 இலக்க தட்டிவான் சேவையை தனியார் சிற்றூர்தி சேவையாக மேற்கொள்ள அனுமதி பெற்றுத் தாருங்கள் – மூளாய் தட்டிவான் உரிமையாளர்கள் டக்ளஸ் எம்.பி.யிடம் கோரிக்கை!

Monday, February 11th, 2019
1990 களில் தட்டிவான் சேவையை மேற்கொண்டிருந்த நிலையில் நாட்டிலேற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக நீண்ட காலமாக தடைப்பட்டிருக்கும் மூளாய் - அச்சுவேலிக்கான போக்குவரத்து சேவையை மேற்கொள்ளும்... [ மேலும் படிக்க ]

சரணாகதி அரசியல் செய்வது யார் என்பதை மக்கள் இன்று உணர்ந்துள்ளனர் – யாழ்ப்பாணத்தில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Monday, February 11th, 2019
நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் எந்நேரத்திலும் தேர்தல்கள் நடப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. ஆனாலும் அந்த தேர்தல்களில் எந்தத் தேர்தல் முதலில் வரும் என்ற... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமையை வென்றெடுக்க ஈ.பி.டி.பியால் முடியும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை!

Monday, February 11th, 2019
தமிழ் மக்களது அரசியல் உரிமை மற்றும் அபிவிருத்திசார் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நிலையான வழிமுறைகள் எம்மிடம் இருக்கின்றன. ஆனாலும் அதை முன்னெடுத்துச் செல்லும் அரசியல் அதிகாரத்தை... [ மேலும் படிக்க ]

யார் துரோகிகள் என்பதை தமிழ் மக்கள் இன்று புரிந்துகொண்டுள்ளார்கள் – நல்லூரில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Sunday, February 10th, 2019
எமது மக்களை தீரா துயரங்களுக்கும் துன்பங்களுக்கும் ஆளாக்கியவர்கள் துரோகிகளா ? அல்லது அத்தகைய துன்பங்களிலிருந்து மக்களை விடுவிக்க வேண்டும் என போராடிய நாம் துரோகிகளா? யார் துரோகிகள்... [ மேலும் படிக்க ]

வவுனியா விஞ்ஞானன் குளம் மக்களது அடிப்படை பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு பெற்றுத்தரப்படும் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Saturday, February 9th, 2019
வவுனியா வடக்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட விஞ்ஞானன் குளம் பகுதி மக்கள் எதிர்கொண்டுவரும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு பெற்றுத்தரப்படும் என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வவுனியா மாவட்ட மக்களது பிரச்சினைகள் தொடர்பில் நேரில் சென்று ஆராய்வு!

Saturday, February 9th, 2019
வவுனியா மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் குறித்த மாவட்ட அலுவலகத்தில் கட்சியின் பொறுப்பாளர்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]

வடக்கின் வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் வடக்கின் இளைஞர் யுவதிகளுக்கே வழங்கப்பட வேண்டும் – டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Friday, February 8th, 2019
வடக்கு மாகாணத்தின் அரச நிறுவனங்களுக்கான ஊழியர்கள் மற்றும் சிற்றூழியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புகின்றபோது, அந்த மாகாணம் சாராத வேறு மாகாணங்களின் ஆட்களைக் கொண்டே பெரும்பாலும்... [ மேலும் படிக்க ]