சிறப்புச் செய்திகள்

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பூநகரி வலைப்பாடு பிரதேச மக்களது பிரச்சினைகள் தொடர்பில் நேரில் சென்று ஆராய்வு!

Saturday, February 23rd, 2019
கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் குறித்த மாவட்டத்தின் பூநகரி வலைப்பாடு பிரதேசத்தில்... [ மேலும் படிக்க ]

இறந்த நாடளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை குரல்கள் இன்னமும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Friday, February 22nd, 2019
இன்றைய தினம் இங்கே நினைவு கூறப்படுகின்ற மூவருமே மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர்கள். அதேநேரம், கலை, இலக்கிய, ஊடகத்துறையுடன் தொடர்பு கொண்டவர்கள் என்ற வகையில் இந்த மூவருக்கும்... [ மேலும் படிக்க ]

அனைத்து கட்சிகளை நோக்கியும் எமது மக்களுக்கான நேசக்கரத்தை நாம் நீட்டி நிற்கிறோம் – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Friday, February 22nd, 2019
2000ஆம் ஆண்டில் மீண்டும் ஒரு புதிய அரசியல் யாப்பினை உருவாக்குவதற்கான கால கட்டத்தில் தான் “அரசியலமைப்புப் பேரவை” என்ற வார்த்தைப் பிரயோகம் வழக்கில் வந்தது. இந்த ஏற்பாட்டை நாம்... [ மேலும் படிக்க ]

அரசியலமைப்புப் பேரவையின் அமைப்பை மீள் பரிசீலித்தல் வேண்டும் – நாடாளுமன்றில்டக்ளஸ் எம்பி சுட்டிக்காட்டு!

Thursday, February 21st, 2019
2015ஆம் ஆண்டு மே மாதத்தில் அமுலுக்கு வந்த 19வது அரசியல் யாப்புத் திருத்தமே தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. இத் திருத்தத்தின் பிரகாரம் “நாடாளுமன்ற சபை” என்பது “அரசியலமைப்புப்... [ மேலும் படிக்க ]

மக்கள் நலன்சார் திட்டங்கள் அர்த்தமுள்ளவகையில் முன்னெடுக்கப்பட வேண்டும் – அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிடம் ஈ.பி.டி.பி வலியுறுத்து!

Thursday, February 21st, 2019
மக்களின் நலன்களை முன்னிறுத்தியதான எமது அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை தருவதுடன் எமது பிரதேச மக்களது வாழ்வியல் மற்றும் கட்டுமாணத் தேவைகளை துரிதகதியில்... [ மேலும் படிக்க ]

தபால் திணைக்களத்தில் தமிழ் மொழி மூல பரிச்சயம் கொண்டவர்களை ஏன் நியமிக்க முடியாது? நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Thursday, February 21st, 2019
நாட்டில் பெருந்தோட்டப் பகுதிகளுக்கான தபால் சேவைகள் சீரான முறையில் நடைபெறுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், தற்போது பணியில் இருக்கின்ற... [ மேலும் படிக்க ]

சமஷ்டி ஒளிந்திருப்பதாக கூறுவது இருட்டு அறைக்குள் கறுப்பு பூனையை தேடும் முயற்சியாகும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, February 21st, 2019
இந்த நாடு சுதந்திரமடைந்த காலகட்டத்தில் இந்த நாட்டின் தனிநபர் வருமானமானது ஜப்பானுக்கு அடுத்த நிலையில் காணப்பட்டது. அக்காலகட்டத்தில் பொருளாதார ரீதியில் இலங்கைக்கு பின்னாலிருந்த... [ மேலும் படிக்க ]

அரசியல் தீர்வும் அபிவிருத்தியும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு – டக்ளஸ் தேவானந்தா எம்.பி. தெரிவிப்பு!

Thursday, February 21st, 2019
ஏற்றுமதி அபிவிருத்தி தொடர்பில் பொதுவாக இந்த நாட்டின் நிலைமையினைப் பார்க்கின்ற போது,  “நல்ல சகுணம்' என்று சொல்வதுபோல், ஆளுக்காள் இந்த நாட்டின் “ஏற்றுமதி அபிவிருத்தி நாளை... [ மேலும் படிக்க ]

பிரச்சினைகளை தீரா பிரச்சினைகளாக வைத்திருப்பது எமது பொறிமுறை அல்ல – டக்ளஸ் எம்.பி நாடாளுமன்றில் சுட்டிக்காட்டு!

Thursday, February 21st, 2019
தென்னிலங்கை அரசுடன் தேன் நிலவு கொண்டாடுவது எமது மக்களின் விருப்பங்கள் அல்ல! மாறாக, எமது தாயக தேசத்தின் உரிமையை வென்று கொடுப்பதே எமது இலட்சியக்கனவாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

மக்களின் நம்பிக்கையை எவரும் வென்றெடுக்கவில்லை – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் தெரிவிப்பு!

Thursday, February 21st, 2019
இந்த நாட்டில் மக்கள் இன்று மிகவும் கொடுமையான பொருளாதார நிலைமையினை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், 'அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார்  என்ற விடயத்தை தெற்கில் பேசிக்... [ மேலும் படிக்க ]