சிறப்புச் செய்திகள்

கசப்பான சம்பவங்களுக்கு மறப்போம் மன்னிப்போம் என்ற வார்த்தை மட்டும் பரிகாரமாகாது – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Friday, March 1st, 2019
நாட்டில் நடைபெற்ற பல கசப்பான சம்பவங்களுக்கு மறப்போம் மன்னிப்போம் என்ற வார்த்தை பரிகாரமாக இருந்தாலும் அதை ஏற்பதற்கு கடந்தகாலத்தில் தமிழ் மக்கள் பட்ட வலிகளுக்கும் வதைகளுக்கும்... [ மேலும் படிக்க ]

யுத்தம் எம்மீது திணிக்கப்பட்டதே அன்றி அதை நாம் வலிந்து கையிலெடுக்கவில்லை – ஊடக சந்திப்பில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Friday, March 1st, 2019
கடந்த காலத்தில் யுத்தம் எம்மீது திணிக்கப்பட்டதே தவிர அதை எமது இனம் திட்டமிட்டு மேற்கொண்டதாக எவரும் கூறிவிட முடியாது. ஆனாலும் அந்த போராட்டத்தை இதர தமிழ் தரப்பினர் தீர்வுக்கான... [ மேலும் படிக்க ]

தனக்கென ஒரு அரசியல் சித்தாந்தம் கொண்ட டக்ளஸ் – சட்டத்துறை வல்லுநர் பேராசிரியர் கண்ணமுத்து சிதம்பரநாதன் சுட்டிக்காட்டு!

Friday, March 1st, 2019
இந்தியாவில் வாழும் தமிழ் அகதிகள் விரைவில் தாயகம் திரும்பி இயல்பு வாழ்வுக்கு திரும்ப வேண்டும் என்பதில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கரிசனையுடன் இருப்பவர். அண்மையில் அவருக்கு... [ மேலும் படிக்க ]

மானிப்பாய் Big Star விளையாட்டுக் கழகத்திற்கு மைதானம் அமைப்பதற்கான உத்தேச இடங்களை பார்வையிட்டார் டக்ளஸ் எம்.பி.!

Thursday, February 28th, 2019
இளைஞர் யுவதிகளின் விளையாட்டுத்துறை ஆர்வத்தை மேம்படுத்தும் முயற்சியாக மானிப்பாய் கட்டுடை பகுதியில் உள்ள Big Star விளையாட்டுக் கழகத்திற்கான விளையாட்டு மைதானத்தை அமைத்துக் கொடுப்பதற்கான... [ மேலும் படிக்க ]

வேலணை பிரதேசத்தின் அபிவிருத்திகள் குறித்து செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேரில் ஆராய்வு!

Thursday, February 28th, 2019
தீர்வுகாணப்பட முடியாதிருக்கின்ற எமது மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய வகையில் தீர்வுகாணும் வகையில் நாம் பல செயற்திட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ள போதிலும் எமக்கு போதியளவு... [ மேலும் படிக்க ]

என்னை விமர்சிப்பவர்கள் முதலில் தம்மை திருத்திக்கொள்ள வேண்டும் – இந்துக்களுக்கான குறைகேள் அரங்கு நிகழ்வில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Sunday, February 24th, 2019
மக்கள் தரப்பில் இருந்த எதுவித உள்நோக்கமும் இன்றி என்னை விமர்சிக்கும் எவரது விமர்சனத்தையும் ஏற்க நான் தயாராகவே இருக்கின்றேன். ஆனால் அரசியல் தேவைகளுக்காகவும் தமது... [ மேலும் படிக்க ]

ஈழமக்கள் ஜனநாய கட்சியின் செயலாசெயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது பங்கேற்புடன் இந்துக்களுக்கான குறைகேள் அரங்கு நிகழ்வு ஆரம்பம்!

Sunday, February 24th, 2019
யாழ்ப்பாணம் இந்துசமயப் பேரவையின் ஏற்பாட்டில் அரசியல் தலைவர்கள் பங்குகொள்ளும் இந்துக்களுக்கான குறைகேள் அரங்கு நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது. இந்நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்... [ மேலும் படிக்க ]

யுத்தம் வாழ்வாதாரத்தை மட்டுமல்ல எமது வாழ்க்கை நிலையையும் மாற்றியமைத்து விட்டது: மீட்டெடுக்க வழிவகை செய்து தாருங்கள் – டக்ளஸ் எம்.பி.யிடம் கிராஞ்சி மக்கள் கோரிக்கை!

Saturday, February 23rd, 2019
நாட்டில் நடைபெற்ற யுத்தம் வாழ்வாதாரத்தை மட்டுமல்ல எமது வாழ்க்கை நிலையையும் மாற்றியமைத்து விட்டது. தற்போது வாழ்க்கையில் நம்பிக்கை அற்ற நிலையிலேயே இப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகிம்... [ மேலும் படிக்க ]

இன்னமும் மக்களின் வாழ்வில் முழுமையான மாற்றங்கள் ஏற்படாமையானது ஒரு துரதிஸ்டவசமே – பூநகரியில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Saturday, February 23rd, 2019
எந்த நேரத்திலும் என்னவும் நடக்கலாம் என்ற யுத்த சூழல் முடிவுக்கு வந்;துள்ள போதிலும் கூட எமது மக்களின் வாழ்வில் முழுமையான மாற்றங்கள் ஏற்படாமையானது ஒரு துரதிஸ்டவசமான விடயமாகவே நோக்க... [ மேலும் படிக்க ]

சுயநல அரசியல்வாதிகளின் பிரதேசவாதத்தால் மக்களின் அபிலாசைகள் முடக்கப்படுகின்றது – பூநகரியில் டக்ளஸ் எம்.பி.சுட்டிக்காட்டு

Saturday, February 23rd, 2019
இப் பிரதேசம் யுத்தத்திலிருந்து மீண்டாலும் தவறான அரசியல் வழி நடத்தலாலும் பிரதேசவாத அரசியல்வாதிகளின் சுயநலத்தாலும் பொருளாதாரம் மற்றும் இதர அபிவிருத்திகளில் முன்னேற்றம்... [ மேலும் படிக்க ]