சிறப்புச் செய்திகள்

ஆணைக்குழுக்களால் கண்டபயன்கள் ஏதுமில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Wednesday, March 13th, 2019
இந்த நாடு நிறைவேற்றதிகாரம், சட்டவாக்கத்துறை - நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறை கட்டமைப்பு என்ற மூன்று வகையிலான நிர்வாகத்தின் கீழ் ஆட்சி செய்யப்பட்டு வருகின்றது. இவற்றில் நிர்வாக... [ மேலும் படிக்க ]

செலவுகளுக்கு ஏற்ப மக்களுக்கு பயன்களும் கிடைக்க வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, March 13th, 2019
தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் ஒருவரே தேர்தல் நடத்தக் கூடாது எனக் கோரி, ஒரு பக்கச் சார்பாக நீதிமன்றத்தை நாடிச் செல்கின்ற நிலையில், இங்கு சுயாதீன ஆணைக்குழுக்கள் தொடர்பில் எமது... [ மேலும் படிக்க ]

சலுகைகளுக்காக மண்டியிடுவது தேசிய நல்லிணக்கம் ஆகாது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Tuesday, March 12th, 2019
தென்னிலங்கை தலைவர்களோடு  சுயலாப தரகுத்தமிழ் தலமைகள் மட்டும் கைகுலுக்குவது தேசிய நல்லிணக்கம் அல்ல. மாறாக, அது தமது சொந்த சலுகைகளை பெறுவதற்கான தேன்நிலவுக் கொண்டாட்டம் மட்டுமே!... [ மேலும் படிக்க ]

‘எண்டபிரைஸ் சிறி லங்கா’ திட்டம் வடக்கு கிழக்கு மக்களின் தேவைகளை நிறைவுசெய்யவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்பி சுட்டிகாட்டு!

Tuesday, March 12th, 2019
‘எண்டபிரைஸ் சிறி லங்கா’ என்கின்ற திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த வரவு – செலவுத் திட்டமானது தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற நிலையில், இத்திட்டத்தின் கீழ் வடக்கு, கிழக்கு... [ மேலும் படிக்க ]

படிப்பினைகள் பாடமாகாவிட்டால் நல்லிணக்கம் சாதியம் ஆகாது – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Tuesday, March 12th, 2019
கடந்த காலத்திலிருந்து இந்த நாடு பாடம் படித்துக் கொள்ளாத நிலையிலே கடந்த காலத்தை மறப்போம் என்பதை எமது மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பதையே நான் இங்கு சுட்டிக்காட்ட... [ மேலும் படிக்க ]

உணவு பதனிடும் நிலையங்கள் அமைக்கப்படும் எனக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிக்கு என்ன நடந்தது? – எம்.பி டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Tuesday, March 12th, 2019
நெடுந்தீவு மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் உணவுப் பதனிடும் நிலையங்கள் அமைப்பதாகக் கடந்தவரவு–செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டது. அது எந்தவகையில் சாத்தியமாயிற்று என்பது... [ மேலும் படிக்க ]

மறப்போம் மன்னிப்போம் என்றால் சட்டம் ஒழுங்கு எதற்கு? – டக்ளஸ் எம்பி கேள்வி!

Tuesday, March 12th, 2019
கடந்தகால இன முரண்பாடுகள் காரணமாக நடைபெற்றதாகக் கூறப்படுகின்ற சம்பவங்கள் தொடர்பிலும், யுத்தம் நிகழ்ந்து கொண்டிருந்தபோதும், அதன் இறுதியிலும் யுத்த களம் தவிர்ந்து நாட்டில்... [ மேலும் படிக்க ]

தற்கொலைகளை தடுக்க நுண்கடன்களை இடைநிறுத்த வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Tuesday, March 12th, 2019
நுண்கடன்களை செலுத்த வேண்டி இருப்போரில் கடன்களை செலுத்த இயலாத நிலையில் இருப்போருக்கென ஒரு நிவாரணத் திட்டம் கொண்டு வரப்பட்டு, அவர்களது கடன்களை அரசு ஏற்கக்கூடிய ஒரு ஏற்பாடு... [ மேலும் படிக்க ]

பாதீட்டின் பரிந்துரைகள் பலன்தரப்போவதில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Tuesday, March 12th, 2019
எமது மக்களால் எட்ட நின்று பார்வையாளர்களாகப் பார்த்துவிட்டு, ஒரு பெருமூச்சினை வெளிப்படுத்திவிட்டு செல்லக்கூடிய வெறும் வரைபுகளாக மாத்திரமே இந்த நாட்டின் வரவு – செலவுத் திட்டங்கள்... [ மேலும் படிக்க ]

அரசை பாதுகாக்கும் கூட்டமைப்பு எச்சரிக்கைவிடுப்பது வேடிக்கை – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Tuesday, March 12th, 2019
ஐ.நா பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு ஏற்கனவே தேவையான கால அவகாசம் இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் அரசுக்கு கால அவகாசம் வழங்கப்படுவதற்கு துணைபோவதுடன், இலங்கை... [ மேலும் படிக்க ]