சிறப்புச் செய்திகள்

முப்பது ஆண்டு யுத்தத்தில் படிக்காத பாடத்தை இனிப் படிக்கமாட்டீர்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Saturday, March 16th, 2019
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலே வரலாற்றுக் காலந்தொட்டு எமது மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த கால யுத்தம் காரணமாக பல்வேறு இடப்பெயர்வுகளுக்குப் பின் தற்போது எமது மக்கள் தங்களது சொந்த... [ மேலும் படிக்க ]

வீட்டுத் திட்டங்கள் மக்களை கடனாளிகளாக்கிவிட்டது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்பி சுட்டிக்காட்டு!

Saturday, March 16th, 2019
2015ஆண்டிலிருந்து இதுவரையில் 1,273 மாதிரிக் கிராமங்கள் அமைப்பதற்கானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரையில் 170ற்கும் மேற்பட்ட மாதிரிக் கிராமங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய... [ மேலும் படிக்க ]

மதச் சின்னங்களை மக்கள் மீது திணிக்காதீர்கள் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, March 16th, 2019
பௌத்த மக்கள் இல்லாத இடங்களில், ஏனைய மதங்களைச் சாரந்த மக்கள் வாழுகின்ற பகுதிகளில் பலவந்தமாக பௌத்த விகாரைகள் அமைக்கின்ற, சிலைகளை வைக்கின்ற சிலரது முயற்சிகளாலும், இனங்களுக்கிடையில்... [ மேலும் படிக்க ]

தொல்பொருள் திணைக்களம் வடக்கு கிழக்கில் ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்துகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்பி சுட்டிக்காட்டு!

Saturday, March 16th, 2019
தொல்பொருள் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பு என்பது எமது மக்களை கடந்த யுத்த காலத்தைவிட அதிகளவில் உணர்வு ரீதியாகப் பாதித்து வருகின்ற ஒரு செயற்பாடாகவே அமைந்து வருகின்றது என ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

யாழ்.பல்கலை மாணவர்களின் நீதிக்கான போராட்டத்திற்கு ஈ. பி. டி. பி ஆதரவு!

Friday, March 15th, 2019
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது என்றும், போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்தசர்வதேச விசாரணைகள் உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும்... [ மேலும் படிக்க ]

வடபகுதி மக்கள் எதிர்கொள்ளும் குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன? – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி.கேள்வி!

Friday, March 15th, 2019
வடக்கு மாகாணத்திலே நீருக்கான – குடி நீருக்கான தட்டுப்பாடு எந்தளவிற்கு இருக்கிறதென்பதை கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் நன்கறிவார்கள். அண்மையில் கூட இரணைமடு திட்டம் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

கல்விக்கு விரைவில் மூடுவிழா நடத்தவா தனியார் பாடசாலைகளுக்கு அரச நிதி ஒதுக்கப்படுகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Friday, March 15th, 2019
வளப் பற்றாக்குறைகள் காரணமாக இன்று மூடப்படும் நிலைக்கு அரச பாடசாலைகள் தள்ளப்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்தின் அனுமதி பெற்று இயங்கும் தனியார் பாடசாலைகள் மற்றும் அவற்றின்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் தேவைப்பாடுகள் தீர்க்கப்படாதிருப்பது ஏன்? – டக்ளஸ் எம்.பி கேள்வி!

Friday, March 15th, 2019
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு வசதியின்மைகள் தொடர்பில் அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏனைய பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடும்போது பல்வேறு வசதியின்மைகளுக்கு மாணவர்கள்... [ மேலும் படிக்க ]

‘அருகிலுள்ள பாடசாலை நல்ல பாடசாலை’ என்றால் அத்தகைய வளங்களைக் கொண்ட எத்தனை பாடசாலைகள் வடக்கில் இருக்கின்றது? – டக்ளஸ் எம்.பி கேள்வி!

Friday, March 15th, 2019
வவுனியா மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தேசிய பாடசாலைகள் அடங்கலாக 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாகத் தெரிய வருகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் 438... [ மேலும் படிக்க ]

மழை நீர் சேமிக்க பாரிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Friday, March 15th, 2019
மழை நீர் சேகரிப்பினை மேலும் பரவலாக மேற்கொள்வதற்கும் பாரிய திட்டங்கள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.  வடக்கிலே குறிப்பாக பூநகரிக் குளத் திட்டம், பாலியாற்றுத் திட்டம், மற்றும் மழை... [ மேலும் படிக்க ]