சிறப்புச் செய்திகள்

நாட்டில் அறிவுப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் விஞ்ஞான முறைமையின் தேவை மிக அவசியம் – டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

Tuesday, March 19th, 2019
வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பில் கதைக்கின்ற நீங்கள் அதற்கேற்ற – அதாவது வெளிநாட்டு முதலீட்டாளர்களது தொழில் தன்மைகளுக்கு ஏற்ற தொழிற்படையினை உருவாக்குவதிலிருந்து பின்நிற்கின்ற... [ மேலும் படிக்க ]

வரி விதிப்புகளும், பொருட்களின் விலையேற்றமும் மனித வளத்தை நாட்டைவிட்டு வெளியேற்றுகிறது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Tuesday, March 19th, 2019
இந்த நாட்டைப் பொறுத்தவரையில், பயிற்றப்பட்ட தொழிலாளர் வீதம் அதிகளவில் குறைவடைந்து, தொழிலுக்கான ஆளணிகளைத் தேடுவதில் பலத்த சிரமங்கள் எதிர்நோக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலைமையானது... [ மேலும் படிக்க ]

நாட்டில் தெரு நாய்களைவிட குறைந்த நிலைக்கு புத்தாக்க முயற்சிகள் தள்ளப்பட்டுள்ளன – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Tuesday, March 19th, 2019
புத்தாக்க முயற்சிகள் சார்ந்த அதிகளவிலான ஊக்குவிப்புகள் தேவை என்பதை உணர்தல் வேண்டும். ஆனால், இவ்விடயம் இன்னமும் இங்கு உணரப்படவில்லை என்றே இந்த வரவு – செலவுத் திட்டமும் எடுத்துக்... [ மேலும் படிக்க ]

தமிழர்களை அரசியல் தோல்விக்குள் தள்ளிவிடவே கூட்டமைப்பு முயற்சிக்கின்றது – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Tuesday, March 19th, 2019
சர்வதேசத்தை நம்புவதை விடவும் தமிழ் மக்களுக்கு வேறு வழி இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்திருப்பது அவரது அரசியல் தோல்வியையும், இயலாத்தனத்தையுமே... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் 3,918 ஏக்கர் காணிகள் படையினர் வசம்: 3,642 ஏக்கர் காணிகள் தனியாருக்குச் சொந்தமானவை – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Monday, March 18th, 2019
யாழ்ப்பாணக் குடாநாட்டை எடுத்துக் கொண்டால் தற்போது படையினர் வசமுள்ள 3,918 ஏக்கர் காணியில் 3, 642 ஏக்கர் காணிகள் தனியாருக்குச் சொந்தமானவையாகும். எனவே, எமது மக்களது சொந்தக் காணி, நிலங்களையே... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு வேலைவாய்ப்பினை மனித வியாபாரமாகவே முகவர்கள் நடத்துகின்றனர் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு! 

Monday, March 18th, 2019
வெளிநாட்டு வேலை பெற்றுச் செல்வோர் தொடர்பிலான தொழில் பாதுகாப்பு தொடர்பில் இருக்கின்ற சந்தேகங்கள் இன்னும் தீர்ந்த நிலையில் இல்லை என்றே தெரிய வருகின்றது.... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவருகின்றது கேபிள் டி.வி. உரிமையாளர்களின் அத்துமீறல்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Monday, March 18th, 2019
யாழ்ப்பாணத்தில் தற்போது கேபிள் டி.வி. கம்பங்களை சட்டவிரோதமான முறையில் நடுகின்ற ஒரு செயற்பாடு இரண்டு தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கிடையில் போட்டி அடிப்படையில்... [ மேலும் படிக்க ]

வடக்கின் கல்வித்துறையைப் போன்றே விளையாட்டுத்துறையும் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Monday, March 18th, 2019
வடக்கு மாகணாத்திலே கல்வித்துறையைப் போன்றே விளையாட்டுத் துறையும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது. அந்த வகையில் விளையாட்டுத்துறை மேம்பாடு தொடர்பில் கௌரவ அமைச்சர்... [ மேலும் படிக்க ]

மலையகத் தமிழர்களின் சம்பள விவகாரம்: 50 ரூபா அதிகரிப்பும் கனவாகிவிடுமோ? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Monday, March 18th, 2019
மலையகத் தொழிலாள மக்களின் நாளாந்த ஊதியப் பிரச்சினை இன்னமும் அந்த மக்களால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய ஒரு முடிவினை எட்ட முடியாமலேயே காலங்கடத்தப்பட்டு வருகின்றது. வரவு – செலவுத்... [ மேலும் படிக்க ]

தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் எமது மக்களின் சொந்த காணி நிலங்கள் சூறையாடப்படுகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Monday, March 18th, 2019
எமது மக்களின் சொந்த காணிகள் இன்னமும் விடுவிக்கப்படாத நிலைமை குறித்த எமது நீண்டகால கோரிக்கைகள் இன்னமும் முழுமையாகவே தீர்க்கப்படாத நிலைமையைக் காணக்கூடியதாகவே இருக்கின்றது. இது... [ மேலும் படிக்க ]