சிறப்புச் செய்திகள்

இந்த ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார மையம் அமைக்கப்படுமா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Friday, March 22nd, 2019
வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தின் கடைகள் தொடர்பில் கடந்த வருடம் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கமைவாக, அங்கு 40 வருடங்களாக வர்த்தக... [ மேலும் படிக்க ]

வடக்கு கிழக்கில் மேச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

Friday, March 22nd, 2019
இறக்குமதி பால்மாவில் பன்றிக் கொழுப்பு கலந்திருப்பதாகக் கூறப்படுகின்ற நிலையில், தேசிய பால் உற்பத்தியில் தன்னிறைவு காண்போம் என ஊடகங்களில் கூறுகின்ற நீங்கள், கால்நடைகள் தன்னிறைவு... [ மேலும் படிக்க ]

‘படைப் புழு” தாக்கம் போல வடக்கு கிழக்கு மாகாணங்களில் கால்நடைகளின் அழிவுக்கும் நஷ்டஈடுகள் வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Friday, March 22nd, 2019
இந்த நாட்டு விவசாயத்துறைக்கு அண்மையில் ஏற்பட்டிருந்த ‘படைப் புழு” தாக்கத்தின் காரணமான அழிவைப் போன்று, தற்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கால்நடைகளின் அழிவு என்பது மிகவும்... [ மேலும் படிக்க ]

அரசியலுரிமை பிரச்னைக்கான தீர்வு காலம் கடத்தி செல்வதை அனுமதிக்க முடியாது – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, March 22nd, 2019
எமது மக்கள் முகம் கொடுக்கும் பிரதான பிரச்சினை அரசியலுரிமை பிரச்சினை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனாலும், அரசியலுரிமை பிரச்சினையைக்கு தீர்வு காண முயற்சிக்கிறோம் என்று காரணம்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்கச் செய்யாது – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Thursday, March 21st, 2019
இலங்கையில் நடைபெற்ற கசப்பான அனைத்துச் சம்பவங்களுக்கும் பொறுப்புக்கூறல் என்பது அவசியமாகும். ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இன மக்களும் இலங்கையர்கள் என்ற உணர்வோடு சமத்துவமாக... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டிபி. கூறிவந்ததையே ஜெனீவாவிலும் இந்தியா வலியுறுத்தியது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, March 21st, 2019
இந்த நாட்டின் அரசியல் தீர்வு தொடர்பிலான பிரச்சினைக்கு நடைமுறைச் சாத்தியமான தீர்வாக 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவதிலிருந்து அதனை ஆரம்பிக்க வேண்டும் என்ற... [ மேலும் படிக்க ]

சிறு ஏற்றுமதிகளை ஊக்குவிக்க மீள் ஏற்றுமதிகளை தடைசெய்ய வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Thursday, March 21st, 2019
அண்மைக் காலமாக இந்த நாட்டில் மிளகு உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கி வருகின்ற பல்வேறு இடர்பாடுகள் தொடர்பில் மிகவும் பரவலாகவே பேசப்பட்டிருந்தது. மறுபக்கத்தில் மீள் ஏற்றுமதி... [ மேலும் படிக்க ]

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடன் திட்டங்களை கடனுக்கு வழங்கிக்கொண்டிருக்கின்றீர்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Thursday, March 21st, 2019
யுத்தம் முடிவுற்றதன் பிற்பட்ட காலப்பகுதிகளில் இம்மக்களின் பொருளாதார நிலையினை மேம்படுத்தும் நோக்கில் அரசு விசேட திட்டங்களை முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனாலும், துரதிர்ஸ்டவசமாக... [ மேலும் படிக்க ]

சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களை பொருளாதார ரீதியாகப் பலப்படுத்த வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.வலியுறுத்து!

Thursday, March 21st, 2019
மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்களது எண்ணக் கரு மூலமாக இந்த நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ‘ஜனசவிய’ – மக்கள் வலு – உதவித் திட்டத்தின் தொடர்ச்சியாக 1994ஆம் ஆண்டில்... [ மேலும் படிக்க ]

நிலைமாற்று நீதியை நிலைநாட்டுவது அரசின் கடப்பாடாகும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Thursday, March 21st, 2019
இன்று ஜெனீவா விவகாரமானது, இந்த நாட்டு தமிழ் - சிங்கள அரசியல் மேடையில்  இலவச சந்தைப் பொருளாக்கப்பட்டுள்ளது. பொருட்களுக்கான விலைகள் அதிகரித்து வருகின்ற நிலையிலும், வரிச் சுமைகள்... [ மேலும் படிக்க ]